tag:blogger.com,1999:blog-35738214.post3621590359237118977..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: பத்து மணி நேர பவர் கட்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-35738214.post-41785432425857421592012-06-03T20:08:15.523+05:302012-06-03T20:08:15.523+05:30சென்னையின் அடுத்த 'ஸ்நேக் பாபு' நீங்கதான்....சென்னையின் அடுத்த 'ஸ்நேக் பாபு' நீங்கதான். முடிவு பண்ணியாச்சி.<br /><br /><br />உன்னோட வீட்ல ஒரு வாய் சோறு தின்னதுக்கு கையை உண்டியல் மாதிரி ஆக்கியிட்டீயேன்னு யாரும் கை குலுக்காத அளவுக்கு (சொல்லாத) அளவுக்கு சூதனமா நடந்துக்குங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90593023510960438542012-06-03T20:06:29.478+05:302012-06-03T20:06:29.478+05:30சங்கர் அவங்க எப்படி சொல்கிறார் என்பது எனக்கு புரிய...சங்கர் அவங்க எப்படி சொல்கிறார் என்பது எனக்கு புரியல. ஒரு வேளை சஞ்சய் காந்திக்கு தெரியலாம். காரணம் திருப்பூரில் கூட தற்போது இரண்டு மணி நேரம் தான் மின் தடை. சில சமயம் மூன்று மணி நேரம். அருகே இருக்கும் கோவையில் பத்து மணி நேரம் என்பது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13749930192260519382012-05-26T14:56:41.473+05:302012-05-26T14:56:41.473+05:30எந்த மாநிலமாக இருந்தால் என்ன?
சில வாரங்கள் வரை ஆ...எந்த மாநிலமாக இருந்தால் என்ன?<br /><br /> சில வாரங்கள் வரை ஆந்திராவும் இந்த நிலை தான். எங்களுக்கும் இதே கேள்விதான்- ஏன் பெரிய தலைகளின் மின்சார இணைப்பை துண்டிக்கவில்லை என்று.<br /><br />ஏதோ, பல தொகுதிகளில் எலக்க்ஷன் இருப்பதனால் இதுவரை அவ்வளவாக தடைகள் இல்லை.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43745240826609985832012-05-03T13:35:45.599+05:302012-05-03T13:35:45.599+05:30hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post <br /><br />Thanks for sharing<br /><br />For latest stills videos visit ..<br /><br />Best Regarding.<br /><br /><a href="http://chicha.in" rel="nofollow">www.ChiCha.in</a><br /><br />www.ChiCha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5368376759070738812012-04-27T11:24:52.702+05:302012-04-27T11:24:52.702+05:30ங்கொய்யால... இதெல்லாம் 'அம்மா'வுக்கு வோட்...ங்கொய்யால... இதெல்லாம் 'அம்மா'வுக்கு வோட்டுப் போடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்விஜயன்https://www.blogger.com/profile/09344434891968075161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3963416081069136552012-04-27T08:54:35.474+05:302012-04-27T08:54:35.474+05:30தென் மாவட்டம் முழுக்க இதே நிலைதான்.. எங்க ஊருல 11,...தென் மாவட்டம் முழுக்க இதே நிலைதான்.. எங்க ஊருல 11,12 மணி நேரம் ரொம்ப சாதாரணமாகி போச்சு.. இந்த கேடு கெட்ட அரசாங்களினால்..<br />6 to 9<br />12 to 3<br />6.15 to 7.15<br />9.15 to 10.15<br />12.00 to 1.00<br />3.00 to 4.00<br />இது நிலையானது.. இடையில் 5,10 நிமிடம் கண்க்கில் இல்லை..G.Rhttps://www.blogger.com/profile/17538134768269614863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69367384645438763602012-04-26T13:08:29.182+05:302012-04-26T13:08:29.182+05:30Same problem in also madurai
by
kathirSame problem in also madurai<br /> by<br />kathircinemahttps://www.blogger.com/profile/17609230017806470800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88319203300576661142012-04-25T22:23:18.347+05:302012-04-25T22:23:18.347+05:30கேபிள்ஜி,
இன்னும் சில நாட்களீல் படிப்படியாக மின் ...கேபிள்ஜி,<br /><br />இன்னும் சில நாட்களீல் படிப்படியாக மின் வெட்டுக்குறைய வாய்ப்புள்ளது எப்படி என நான் ஒரு பதிவிட்டுள்ளேன் ,முடிந்தால் பார்க்கவும்.<br /><br /><a href="http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_25.html" rel="nofollow">மின்வெட்டுக்குறையும்</a>வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47485736331891028212012-04-25T20:52:28.693+05:302012-04-25T20:52:28.693+05:30கேபிள் , நான் ஒன்று கேள்விப்பட்டேன். கல்பாக்கம் அ...கேபிள் , நான் ஒன்று கேள்விப்பட்டேன். கல்பாக்கம் அனல் மின் நிலையத்தில் ஒரு UNIT மட்டுமே ஓடுகிறதாம் (அரகொரையாக), மீதி இரண்டு UNIT சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார்கலாம். இரண்டாவது UNIT ON செய்தால், தமிழ்நாடுக்கே மின்சாரம் வருமாம்.selvanhttps://www.blogger.com/profile/00574754589687439775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33771579834867216922012-04-25T13:04:55.510+05:302012-04-25T13:04:55.510+05:30//ஆத்தா பெயிலாயி ஆறு மாசமாச்சி:)) //
மக்கள் பெயில...//ஆத்தா பெயிலாயி ஆறு மாசமாச்சி:)) //<br /><br />மக்கள் பெயிலாயி ஒரு வருஷம் ஆயிடிச்சி!! ))கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3062865295350086852012-04-25T11:16:25.543+05:302012-04-25T11:16:25.543+05:30// தமிழ்நாடு மக்கள் அப்படி என்ன பாவம் பண்ணிடாங்க /...// தமிழ்நாடு மக்கள் அப்படி என்ன பாவம் பண்ணிடாங்க // <br /><br />enna ippadi keetinga, kamaraj ponrorai thokka seitha povam illaiya?. long project invest pannum policiankalai purakkanithu viddu. kurukiya kala illavasangalai nambiyathu povam illaiya. nillaiyana kalvi. tholil, then adipadai vasathikalai seitha kamaraj avarkalai viddu, roopaikku moonu padi arisi enru oottu pottarkaley athu pooavam illaiya. <br />cinema, vethu pochu, dance parthu mayangia thamilanukku ithuthan thandanai. innamum ethir kalathil wate wars varum. athaiyum anupavithu sakungal. ithuthan thamilanin vidhi. oottkku ilavasamai half ltr water bottle kodukkum nilum varalam. ithu enthu kobam alla varutham.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53547429965576038262012-04-25T10:52:19.075+05:302012-04-25T10:52:19.075+05:30தலைவரே, அடியேனும் கோவைக்காரந்தான்., அந்த பெண் சொல்...தலைவரே, அடியேனும் கோவைக்காரந்தான்., அந்த பெண் சொல்வதெல்லாம் உண்மைதான்., ஆனால் ஒரு சந்தோசம் பாருங்க கோவையில் இருப்பதில்!!<br /><br /> கோவையில் கோடை காலம் பங்குனி மற்றும் சித்திரை மட்டுமே, ஆகவே, வரும் மே மாதம் 15 தேதி முதல் சென்னையின் அக்டோபர் மாத கிளைமேட் இங்கே வந்துவிடும், ஆகவே ஓரளவுக்கு இரவு சூடு மிகவும் குறைந்துவிடும், ஆகவே கோவைகாரர்கள் இரண்டு மூன்று மாத வெயிலை மட்டும் தாங்கி கொண்டால் போதும்! <br /><br />பொதுவில் தமிழகத்தில் வெப்பம் குறைந்த மாவட்டம் கோவைதான் ( மலைபிரதேசம் தவிர்த்து )!<br /><br />:-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67536399735709384562012-04-24T21:25:28.952+05:302012-04-24T21:25:28.952+05:30கலைஞர் ஜெயலலிதா . .
ரெண்டு பேரும் வேற நாட்டுல ப...கலைஞர் ஜெயலலிதா . . <br /><br />ரெண்டு பேரும் வேற நாட்டுல பொறந்திருந்தா <br /><br />தமிழ்நாடு எப்பவோ தேறியிருக்கும் . . .<br /><br />ரெண்டு பேரும் சாரய உற்பத்திக்குதான் முதலிடம் <br /><br />குடுப்பாங்க . .<br /><br />கரண்ட் ம்ஹூம் . . .குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87127515259153762202012-04-24T20:15:40.609+05:302012-04-24T20:15:40.609+05:30\\ஒரு அரை மணி நேரம் அவங்களால கரண்ட் இல்லாம இருக்க ...\\ஒரு அரை மணி நேரம் அவங்களால கரண்ட் இல்லாம இருக்க mudiuuma ? இது தான் நான் அவங்கள கேக்கணும் நு நெனைக்கிற கேள்வி.........\\<br />)))))<br />இதே கேள்வி தான் அனைவரிடமும்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25125940659737435522012-04-24T20:06:50.225+05:302012-04-24T20:06:50.225+05:30//சென்ற மாதத்தின் போது சைதாப்பேட்டை குப்பை மேட்டரை...//சென்ற மாதத்தின் போது சைதாப்பேட்டை குப்பை மேட்டரைப் பற்றி எழுதியவுடன் அது க்ளீன் செய்யபட்டதும், //<br /><br />கீழே இருப்பது அந்த சனவரி இடுகையில் நானிட்ட பின்னூட்டம். <br /><br />**<br />பாராட்டுகள் சங்கர். <br /><br />மேலும் இரண்டு வேலைகள் செய்யலாம். <br /><br />1. இதே இடத்தைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குக் கண்காணித்து வரலாம். <br /><br />அ. ரெகுலரா குப்பையை அள்ளறாங்களான்னு<br />ஆ. அப்படி அள்ளாத போது ஒவ்வொரு முறை முகப்புத்தகத்தில் போடும்போதும் வந்து சுத்தம் பண்றாங்களான்னு<br /><br />2. இல்லாட்டி, இதே மாதிரி அசுத்தமா இருக்கிற 20/25 இடங்கள பதிவிட்டால் எல்லா இடங்களையும் உடனே சுத்தம் பண்றாங்களான்னு.<br /><br />Bottom line : Exceptions cannot replace routine work. Exceptions cannot be scaled up or sustained in the long run.<br /><br />கட்டகம் உருப்படியா வேலை செய்தா விதிவிலக்குகளைக் கொண்டாடும் அவல நிலை நமக்குத் தோன்றாது.<br />**<br /><br />இப்ப நெலம எப்படின்னு கொஞ்சம் பாத்து சொல்லமுடியுமா?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49893448359191387412012-04-24T19:58:39.395+05:302012-04-24T19:58:39.395+05:30cable,
why dont we start a "we want electrici...cable,<br />why dont we start a "we want electricity" or "shut down electricity for all" movement?<br /><br />i agree with what the lasy from CBE says ... can jayalalitha , karunanithi, stalin et all survive for a day without power? ... even the ministers ... why dont we start a campaign .. sms campaign ... to atleast stop misuse ... more importantly none of these leaders live the same life that we commoners live .. their streets are clean , no mosquitoes, electricity 24 hrs a day ... they can never understand how it feels to be a commoner ... all great journeys start with 2 steps ... i think we need a campign ...<br />thanks,<br />solomonChandrasekaranhttps://www.blogger.com/profile/09864470983387135538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30443169571760219582012-04-24T19:49:46.623+05:302012-04-24T19:49:46.623+05:30//இவரது குறையை உடனடியாய் போக்க முடியாது நிதர்சனமென...//இவரது குறையை உடனடியாய் போக்க முடியாது நிதர்சனமென்றாலும், அதை வெளிப்படுத்திய ஆறுதலாவது அவருக்கு கிடைக்கட்டும் என்ற நோக்கோடு இதை பிரசுரிக்கிறேன்// Very noble indeed! And a true statement. <br /><br />Arignar Anna had been able to see the future very clearly (that MK and Jay will continue to rule and ruin Tamil Nadu for long) and hence said " Edahaiyum Thaangum Idhayam Vendum - Thamizhaa unakku" enru!<br /><br />-R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81289916034832021112012-04-24T19:10:57.462+05:302012-04-24T19:10:57.462+05:30கோவையில் இன்று பனிக்கட்டி மழை.. நீங்க எழுதிய effec...கோவையில் இன்று பனிக்கட்டி மழை.. நீங்க எழுதிய effect ஆ?Rajesh V Ravanappanhttps://www.blogger.com/profile/12997721140920180180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51701544619511550292012-04-24T17:44:33.210+05:302012-04-24T17:44:33.210+05:30தூக்கம் போய் கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகி விட்டது. இன...தூக்கம் போய் கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகி விட்டது. இன்வெர்ட்டர் பயன்படுத்துபவர்கள் மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். அதாவது அவர்களுக்கு மின்சாரம் தொடர்ந்து கிடைத்து விடுகிறது. ஆனால் ஏழைகளுக்கு?? தமிழ் நாடு நரகத்தின் பிடியில் சிக்கி விட்டது. மீட்க எந்த தேவதூதரும் வரப்போவதில்லை.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77706740994582201362012-04-24T16:46:18.684+05:302012-04-24T16:46:18.684+05:30தமிழ் நாட்டின் இன்டெஃபினிட் டண்டணக்கா !தமிழ் நாட்டின் இன்டெஃபினிட் டண்டணக்கா !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68502298985822571622012-04-24T12:58:56.473+05:302012-04-24T12:58:56.473+05:30solar power installation is the only way gujarat h...solar power installation is the only way gujarat had already installed solar stations that are said to be the biggest in asiaarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85080345970335787262012-04-24T12:09:52.063+05:302012-04-24T12:09:52.063+05:30// அப்போ செய்த கூத்து தான் இப்போ இப்படி தலை விரிச்...// அப்போ செய்த கூத்து தான் இப்போ இப்படி தலை விரிச்சு ஆடுது, <br /><br />//<br /><br /><br />பேசுங்க... பேசுங்க... பேசிகிட்டே இருங்க :)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31164106074897930262012-04-24T11:54:13.661+05:302012-04-24T11:54:13.661+05:30அப்துல்லா அண்ணே,
//திமுக அரசில் வெறும் 2 மனி நேர ...அப்துல்லா அண்ணே,<br /><br />//திமுக அரசில் வெறும் 2 மனி நேர மின் தடையினால் உலகமே ஸ்தம்பித்ததுபோல் எழுதுன எந்த மீடியாவாவது எப்ப எதுனா எழுதுதா? அப்ப ஆற்காட்டாரை கிண்டலடிச்சவங்க எல்லாம் இப்ப எங்க போனாங்க?? பாவம் அவங்களைக் குறை சொல்லி என்ன செய்றது.. யார் மின்சாரத்துறை அமைச்சர்னு தெரிஞ்சாத்தானே கிண்டல் செய்ய முடியும்? :)//<br /><br />ரீல் அந்து போய் ரொம்ப நாளாச்சுண்ணே இப்போ போய் ஆர்காட்டார் னு எல்லாம் சொல்லி காமெடி செய்துக்கிட்டு :-))<br /><br />அப்போ செய்த கூத்து தான் இப்போ இப்படி தலை விரிச்சு ஆடுது, அம்மையாருக்கும் சொந்த கதை சோக கதைய பார்க்கவே நேரம்ம் போயிடுது, எனவே பிரச்சினை தீர்க்காமல் வளரவிடுறாங்க.<br /><br />மின் உற்பத்தியை 1 வருடத்தில பெருக்கிட முடியுமா? 5 ஆண்டுகளில் ஆயிரம் மெகா வாட்ஸ் கூட உற்பத்தியை துவக்கவில்லை, அதே நிலையை அம்மையாரும் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆப்பு தானா வரும் , நீங்க அப்போ நல்லவங்களா ஆகிடுவிங்க , தானா ஓட்டு வரும் ,இதே நிலை தொடர்ந்தால் தான் கழகத்துக்கு அரசியல் எதிர்காலம் பிரகாசமா இருக்கும் எனவே இப்படியே இருக்கணும்னு குல தெய்வத்த வேண்டிக்கோங்க ,பாவம் மக்கள் தான் வழக்கம் போல நம்பி ஏமாறப்போறது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39684766279720640352012-04-24T11:27:04.715+05:302012-04-24T11:27:04.715+05:30sankarJi -> "Idhu kooda parava illa ...var...sankarJi -> "Idhu kooda parava illa ...vara vara diverse case ellam kooda varuthuppa... Naan enna vakkila illa courta ..." Narayanaaaa...Sivaramanhttps://www.blogger.com/profile/06018379817972943008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17740512504764282702012-04-24T11:18:29.912+05:302012-04-24T11:18:29.912+05:30கேபிள்ஜி,
காமெடி செய்வதாய் நினைத்துக்கொண்டு என நீ...கேபிள்ஜி,<br /><br />காமெடி செய்வதாய் நினைத்துக்கொண்டு என நீங்கள் சொன்னதிலிருந்தே நான் காமெடியாகத்தான் அப்படி சொல்ல வந்தேன் என்பது புரிந்திருக்கும், உங்களுக்கு இது தெரியும் என்பது எனக்கும் தெரியும், ஏன் நானே உங்களது முந்தைய பதிவுகளில் மின்வெட்டுப்பற்றி பின்னூட்டம் எல்லாம் போட்டிருக்கிறேன், அப்படி இருக்கும் போது உங்களுக்கு தெரியாது என்றா சொல்வேன். <br /><br />நீங்க கொஞ்சம் லேட்டா இந்த சமாச்சாரத்தை தொட்டு இருப்பதாக ஒரு உணர்வு, அவ்வப்போது சொன்னீர்கள் ஆனால் ஒரு அழுத்தம் இல்லை என என்பது எனது தனிப்பட்ட கருத்து.<br /><br />நீ மட்டும் தான் அப்படி நினைப்ப எல்லாரும் அப்படி நினைக்கவில்லை எனலாம் , நீங்களே பாருங்க கீழ ஜெயப்பிரகாஷ் என்பவர் கூட நீங்க லேட்டா தொட்டு இருக்கிங்க என சொல்லி இருக்கிறார். <br />//Jayaprakash said...<br />நன்று கேபிள் ஜி! இதை தான் நான் எதிர் பார்த்தேன் வுங்களிடம் இருந்து! இது கொஞ்சம் லேட் anyway தீர்வு கிடைத்தால் சந்தோசம்!//<br /><br />இதைத்தான் நான் கொஞ்சம் காமெடியாக சொல்வதாக நினைத்து அப்படி சொன்னேன், காமெடிக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் போல :-))<br /><br />நான் எப்போதும் நினைப்பதை மறைக்காமல் சொல்லிவிடுவேன். மற்றவர்களை போல படிக்காமலே அருமை,கலக்கல் என எல்லாம் பின்னூட்ட சாமரம் வீசுவதில்லை, நீங்கள் எண்ணியதை எழுதப்பதிவு ,நான் எண்ணியதை சொல்ல பின்னூட்டம்ம் என நினைத்திருந்தேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com