tag:blogger.com,1999:blog-35738214.post3749674485595026073..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: தமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-35738214.post-48721538758189822912011-10-21T23:28:08.479+05:302011-10-21T23:28:08.479+05:30//நீங்கள் சொல்கிறாற் போல திரையரங்கத்தார் படம் பார்...//நீங்கள் சொல்கிறாற் போல திரையரங்கத்தார் படம் பார்க்க வருகிற ரசிகனை கொள்ளையடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து கொழித்திருந்தால் தமிழகத்தில் திரயரங்களுகளின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்திருக்க வேண்டும்.//<br /><br />சரவணகுமார் நீங்கள் சொல்வது சரிதான்...பல அரங்குகள் காணாமல் போய் விட்டன. ஆனால் சென்னைல இப்போ புதிய அரங்குகள் மல்டி பிளக்ஸ் ஆகா வந்த இருப்பது வைத்து கேபிள் சொல்லி இருப்பார்,<br /><br />நாதமுனி ஏஜிஎஸ் ராயல் ஆகவும், நேஷனல் ரிலையன்ஸ் பிக் ஆகவும், பீவீஆர், அப்புறம் ஒஎமாரில் இன்னொறு ஏஜிஎஸ் என புதியவை வந்த போதிலும், அலங்கார்,ஆனந்த், கெயிட்டி, பாரகன் போன்ற தியேட்டகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.ஏன் கே.கே நகரில் இருந்த இந்திரா எல்லாம் என்ன ஆச்சுனு கேபிளுக்கே தெரியும்.<br /><br />இது பெரிய தியேட்டர்களுக்கான காலம் , முட்டு சந்து, ஓரமாக இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் காத்தாடுது.<br />சைதை, நூர்ஜஹான்(ராஜ்), ஜெயராஜ் மூடியாச்சு போல,ஜி.பி.ரோட் ஜெயபிரதா, ராஜ், உட்லண்ஸ்,பைலட்,கேசினோ எல்லாம் சிட்டில இருந்தும் டல்லாவே இருக்கு.<br /><br />கேபிள் சொல்லும் சினிமா வியாபாரம் ரொம்ப ஜெனிரிக்கா இருக்கு. இப்போ பெரும்பாலும் சரவணகுமார் சொல்வது போல எம்.ஜி.,எப்;எச் போன்ற ரிஸ்க்கான வழியில் தான் கொடுக்கிறாங்க.<br /><br />திரையரங்குகள் காத்தாட காரணம் தொலைக்காட்சிகளே, எப்படியும் 1 மாதத்தில் உலக தொலைக்காட்சிகளில்னு கூவி போட்டுராங்க, இதனால் சுமாரான தியேட்டர்களிக் செகண்ட் ரிலீஸ் என்ற ஒன்றே இன்று இல்லை.புதிய படங்களும் கிடைக்காது, பலான படம், டப்பிங் படம் தான் போட்டு பிழைக்கணும். பலான படம் கூட டிவிடி,, நெட் ஆதிக்கத்தால் ஓட மாட்டேன்கிறது.<br /><br />பழைய எம்ஜீஆர், சிவாஜி படத்தை எல்லாம் நூர்ஜஹான், ஶ்ரீனிவாசா இந்திரா போன்ற அரங்குகள் போட்டு ஜீவிக்கும், கே டீவி போன்றவற்றில் 24 மணி நேரமும் போட்டுத்தள்ளுவதால் மக்கள் பழையப்படம் பார்க்க கூட வருவதில்லை. பெண்களுக்கு இருக்கவே இருக்கு சீரியல்.<br /><br />நடைபாதை வாசிகள் தான் மழைப்பெஞ்சா ,மழை ஓயும் வரை ஒதுங்க டிக்கெட் வாங்கிக்கிட்டு வராங்க, அதுக்காகவே தியேட்டர் நடத்த முடியுமா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39798289216164227912011-10-20T15:36:07.188+05:302011-10-20T15:36:07.188+05:30நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சென்னையின் புற நகரில் த...நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சென்னையின் புற நகரில் திரையரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கும் குடும்ப பிண்னனியைச் சேர்ந்தவன் நேரடியாக பதினைந்து வருடங்களாய் திரையரங்க நிர்வாகத்தில் இருப்பவன்...புத்தகம் படித்துத்தான் திரையுலகத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன!! :))<br /><br />இந்த கட்டுரையை விமர்சிப்பதோ அல்லது குற்றம் சொல்வதோ என் நோக்கமில்லை....எங்கள் தரப்பினை சொல்லக் கிடைத்த வாய்ப்பாகவே பயன் படுத்தினேன்.<br /><br />No hard feelings...okமு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42818331979842163332011-10-20T10:19:11.506+05:302011-10-20T10:19:11.506+05:30மிக அருமையான பகிர்வு.......
தொடர்ந்து எழுதுங்கள்.....மிக அருமையான பகிர்வு.......<br />தொடர்ந்து எழுதுங்கள்....<br /><br />நன்றி,<br />கண்ணன் <br />http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39135134161753654832011-10-20T01:23:27.341+05:302011-10-20T01:23:27.341+05:30mu. saravanakumar
நீங்கள் என் சினிமா வியாபாரம் படி...mu. saravanakumar<br />நீங்கள் என் சினிமா வியாபாரம் படித்தால் புரியும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16222217451760009232011-10-19T20:40:54.025+05:302011-10-19T20:40:54.025+05:30கடைசி வரில சொல்லி இருக்கீங்களே அண்ணா, //விரைவில் ச...கடைசி வரில சொல்லி இருக்கீங்களே அண்ணா, //விரைவில் சின்ன படங்களூக்கான வாய்ப்பே இல்லாமல் தமிழ் சினிமா அதள பாதாளத்தை நோக்கி போகும் //// ஆனா சில சின்ன படங்கள பார்க்கும்போது செம காண்டா இருக்கு... அவை போன்ற படங்கள் வராமல் தடுபதற்க்கு வேறு ஏதேனும் வழி இருக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31988042979953192822011-10-19T20:39:18.644+05:302011-10-19T20:39:18.644+05:30உச்ச நடிகன் துவங்கி சாப்பாடு பரிமாறும் கேட்டரிங் ப...உச்ச நடிகன் துவங்கி சாப்பாடு பரிமாறும் கேட்டரிங் பையன் வரைக்கும் அதி நியாயமானவர்களாய் இருப்பதைப் போலவும், பாழாய் போன இந்த திரையரங்கத்தார் கொள்ளை அடித்து குவித்துக் கொண்டிருப்பதைப் போலவுமான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முனைகிறது இந்த கட்டுரை.<br /><br />நீங்கள் சொல்கிறாற் போல திரையரங்கத்தார் படம் பார்க்க வருகிற ரசிகனை கொள்ளையடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து கொழித்திருந்தால் தமிழகத்தில் திரயரங்களுகளின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் நிதர்சனம் என்னவென்பது சினிமாவோடு தொடர்பில்லாதவரும் சொல்லி விடுவார்.<br /><br />அரசாங்கத்துக்கு கட்டுகிற வரிக்கு இனையாக பணத்தினை மாதாமாதாம் திரையரங்க உரிமையாளர்கள் அரசின் பல்வேறு துறையினருக்கும் லஞ்சமாக கொடுத்தாக வேண்டிய அவலம் இருப்பது உங்களுக்கு ஓரளவாவது தெரிந்திருக்கும்.<br /><br />பத்துபடங்கள் வெளியானால் ஒன்றோ,இரண்டோதான் கரையேறுகிறது. பத்துக்கு எட்டு குப்பைகளை பணம் கொடுத்து போட்டாக வேண்டிய ரிஸ்க் ஃபேக்டர் திரையரங்க உரிமையாளர்களுக்குத்தான்...உங்கள் சம்பளத்தில் ஒரு பைசா குறைந்தாலும் கூட ஒரு லெட்டர் கொடுப்பதன் மூலம் அந்த படத்தின் ரிலீசையே தள்ளி வைக்க உங்களுக்கு வலுவான சங்கங்கள் இருக்கிறது.<br /><br />ஆனால் திரையரங்கத்தான் கொடுக்கிற எஃப்ஹெச் , எம்ஜியோ கவர் ஆகாவிட்டால் திரையரங்கத்துக்காரன் நிலமை என்ன என்பதை யாரும் யோசிப்பதே இல்லை.<br /><br />அந்த உரிமை, இந்த உரிமை என இருக்கிற உரிமை எல்லாம் விற்று காசாக்கி விடுகிற நீங்கள்தான் திருட்டு விசிடி க்கு மறைமுக ஊற்றுக் கண், ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் திரையரங்கத்துக்காரன் வரி கட்டுவதே இல்லை என...இவற்றால் நேரடியாக பாதிக்கப் படுகிறவன் யார்...திரையரங்கத்துக்காரந்தான்.<br /><br />ஒரு காலத்தில் திரையரங்கில் ஓடினால்தான் போட்ட முதல் வரும் என்ற காலம் இருந்தது. ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சியில் குறுகிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டிருக்கிற திரையரங்க உரிமையாளர்களின் வலியான பக்கங்கள் நிறைய பேருக்குத் தெரியாது.மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16951375736626645862011-10-19T20:37:59.448+05:302011-10-19T20:37:59.448+05:30என்னா சார் சொல்றீங்க? உண்மைலேயே மசாலா கபே படத்துக்...என்னா சார் சொல்றீங்க? உண்மைலேயே மசாலா கபே படத்துக்கு வசனம் எழுதுறீங்களா? வாழ்த்துக்கள்ண்ணா... சந்தானம்+மிர்ச்சி சிவா கேபிள் அண்ணன்வசனத்தில் செம ஜோரா இருக்கும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58006159066801999602011-10-19T19:50:26.926+05:302011-10-19T19:50:26.926+05:30//ஒரு நாளைக்கு அதிகபட்சமாய் ஐந்து காட்சிகள் மட்டும...//ஒரு நாளைக்கு அதிகபட்சமாய் ஐந்து காட்சிகள் மட்டுமே நட்த்திக் கொள்ள முடியும் என்கிற சட்ட்த்தை எடுத்துவிட்டு, ....//<br />ஏன் ஐந்து காட்சிகளுக்கு மேல் காட்டக்கூடாது/ இதனால் யாருக்கு நஷ்டம்? பார்ப்பவர்கள் இருந்தால் பார்த்துவிட்டு போகட்டுமே...ஒரு வாசகன்https://www.blogger.com/profile/00677575185400183339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49701323719796845772011-10-19T17:25:43.055+05:302011-10-19T17:25:43.055+05:30can't you do something for people sir?can't you do something for people sir?பாண்டியன்https://www.blogger.com/profile/00925197687566904412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49845780220423518402011-10-19T17:09:25.278+05:302011-10-19T17:09:25.278+05:30சுந்தர் C படத்திற்கு வசனகர்தாவாமே? வாழ்த்துக்கள். ...சுந்தர் C படத்திற்கு வசனகர்தாவாமே? வாழ்த்துக்கள். <br /><br />இந்த topicஐ பற்றி நிறைய எழுதியாச்சு நீங்களும் நாங்களும். ஆகவே மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.விஜய்https://www.blogger.com/profile/13607985170756513568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45679602986218415012011-10-19T16:43:52.079+05:302011-10-19T16:43:52.079+05:30very tough to read because lot of spelling mistake...<b>very tough to read because lot of spelling mistakes even it is a good article.</b>Rameshhttps://www.blogger.com/profile/14041834960284568917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22039589065850871372011-10-19T15:56:49.453+05:302011-10-19T15:56:49.453+05:30நல்ல பதிவு.
ஒரு பதிவரின் பாழாப் போன கத!நல்ல பதிவு.<br /><br /><br /><b><i><a href="http://unmaikaga.blogspot.com/2011/10/blog-post_18.html" rel="nofollow">ஒரு பதிவரின் பாழாப் போன கத! <br /></a></i></b>IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37154460149838139322011-10-19T11:25:23.010+05:302011-10-19T11:25:23.010+05:30அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க...
எப்படிப் பார்த...அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க...<br />எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படபோவது தியேட்டரில் படம் பார்க்கும் ஒரு சாமானியனே என்பதுதானே நிதர்சனம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24147416845372287672011-10-19T10:48:54.024+05:302011-10-19T10:48:54.024+05:30தமிழ் சினிமா சம்பந்தமா கட் ரைட்டா அரசும் சினிமா தய...தமிழ் சினிமா சம்பந்தமா கட் ரைட்டா அரசும் சினிமா தயாரிப்பாளர்களும் உட்கார்ந்து பேசினாத்தான் உண்டு..பொறுப்பான ஆட்கள் சினிமாவுல எங்க..?Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50507018133082520532011-10-19T10:18:45.677+05:302011-10-19T10:18:45.677+05:30திரையரங்குகளின் கொள்ளை குறித்து பலரும் ஆதங்கப்படு...திரையரங்குகளின் கொள்ளை குறித்து பலரும் ஆதங்கப்படும் நிலையில் நல்ல பதிவு , புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான், அங்கு விற்கப்ப்டும் திண்பண்டங்களின் விலையும் பல மடங்காக இருப்பது கண்டிக்கதக்கது!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22027028648718482002011-10-19T09:46:56.718+05:302011-10-19T09:46:56.718+05:30இந்த பகுதி சினிமா வியாபாரத்தில் வந்திருக்கணுமோ?
...இந்த பகுதி சினிமா வியாபாரத்தில் வந்திருக்கணுமோ? <br /><br />//இவையனைத்தும் இருந்தால் தான் வரி என்றது. //<br /><br />வரி விலக்கு என இருந்திருக்க வேண்டும் யுவர் ஆனர்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13215443397498116392011-10-19T09:41:19.035+05:302011-10-19T09:41:19.035+05:30என்னா சார் அது விளம்பரம் கேபிள் சங்கருக்கு வலை வீ...என்னா சார் அது விளம்பரம் கேபிள் சங்கருக்கு வலை வீசும் இயக்குனர்கள்- அப்படின்னு? ஆபிசில் இருந்து அந்த சைட்டுக்கு போக முடியலை.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68670860520645696462011-10-19T09:39:59.737+05:302011-10-19T09:39:59.737+05:30விரைவில் எதிர்பாருங்கள் கேபிளின் கேளிக்கைகள் ..விரைவில் எதிர்பாருங்கள் கேபிளின் கேளிக்கைகள் ..CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com