tag:blogger.com,1999:blog-35738214.post434285842021775427..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: தற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறைCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-35738214.post-40431614093634000622010-05-19T10:20:12.643+05:302010-05-19T10:20:12.643+05:30@ஹெ.சி.எல்.
நன்றி
@ரோமியோ
அப்படியா..? சேம் பிஞ்ச...@ஹெ.சி.எல்.<br />நன்றி<br /><br />@ரோமியோ<br /><br />அப்படியா..? சேம் பிஞ்ச்<br /><br />@புலவன் புலிகேசி<br />நிச்ச்யம் ஒரு நாள் அவரை புரிந்து கொள்வார்கள்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46367869821775332592010-05-19T10:19:25.022+05:302010-05-19T10:19:25.022+05:30/காவல் துறை பற்றிய நல்ல பதிவு.
சட்டத்தை காக்க, சமு.../காவல் துறை பற்றிய நல்ல பதிவு.<br />சட்டத்தை காக்க, சமுதாயத்தைக் காக்க , <br />கயவர்களை கண்டிக்க, காவல் காத்திட<br />சுயமரியாதை அத்தியாவசியமான ஒன்று.<br />அது களங்கப் படாமல் இருக்க வேண்டும் அடி முதல் தலை வரை.<br />//<br /><br />நன்றி நாய்குட்டி மனசு.. காவல்துறை என்றாலே.. ஏதோ வில்லன்கள் கூட்டமென்று பார்ப்பதை விட்டு அவர்களையும் மனிதர்களாக பார்த்தால் நிச்சயம் அவர்களது வலி புரியும். என்பது என் எண்ணம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16399608892591490952010-05-19T10:18:16.009+05:302010-05-19T10:18:16.009+05:30/ஓய்வுபெற்ற காவல் துறையினர் பனிக்காலத்தின் நடைபெற்.../ஓய்வுபெற்ற காவல் துறையினர் பனிக்காலத்தின் நடைபெற்ற வழக்குகள் விசாரணைக்கு வரும் போதூ நேரில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் . இல்லையென்றால் வாரன்ட் கொடுத்துவிடுவார்கள்.<br />பணி ஓய்வு பெற்ற பின்பும் முழுமையாக ஓய்வை அனுபவிக்க முடியாத சூழல் அவர்களுக்கு,<br />வேறு எந்த துறையிலும் இப்படிப்பட்ட கொடுமை இல்லை.<br />//<br /><br />ஆமாம் யாழ்.. அது பெரும் கொடுமை.. இதனால் பிரச்சனைக்களுக்குள்ளாகி, பென்ஷனில் பிரச்சனை ஏற்பட்டவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74918240840488685722010-05-19T10:13:22.381+05:302010-05-19T10:13:22.381+05:30/1.காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மட்டும்
2.ஐ..../1.காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மட்டும்<br /><br />2.ஐ.டிக்கு நிகரான சம்பளம்<br /><br />3.பணி நேரத்தில் தனி வாகனம்,பைக்<br /><br />4.யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்ககூடாது கட்டாய உத்தரவு<br /><br />5. அரசியல் தலையீடு இன்மை<br /><br />தீர்வுக்கான திட்டம் இப்போதைக்கு இது மட்டும்.<br /><br />6:58 PM//<br /><br />நல்ல தீர்வுதான்.. யார் மணி கட்டுகிறார்கள் என்று பார்ப்போம்<br /><br />@இராமசாமி கண்ணன்<br />நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21586390078162884232010-05-19T10:10:30.997+05:302010-05-19T10:10:30.997+05:30@நன்றி வால்பையன். ஒரு சின்ன விண்ணப்பம்.. நீங்கள் ஏ...@நன்றி வால்பையன். ஒரு சின்ன விண்ணப்பம்.. நீங்கள் ஏன் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளக்கூடாது. உங்கள் சிறந்த எழுத்துக்கள் தேவையில்லாத பெயர் குழப்பத்தினால் குழம்பாது இல்லையா நண்பரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46528716723694484632010-05-19T10:08:32.928+05:302010-05-19T10:08:32.928+05:30/நேர்மைங்கறது கை, கால், கண் மாதிரி இயல்பிலேயே இருக.../நேர்மைங்கறது கை, கால், கண் மாதிரி இயல்பிலேயே இருக்க வேண்டிய ஒன்று. ஆனா இன்னிக்கு நேர்மையா இருக்குறது ஒரு சூப்பர் ஸ்பெசல் தகுதியா சொல்லப் படும் அளவிற்கு சமுதாயம் கேடுகெட்டுப் போயிருக்கு.<br />நாமெல்லாம் பேசும் போதும் ப்ளாக்ல எழுதும் போதும் வாய் கிழிய பேசிட்டு RTO / பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குப் போயி லஞ்சம் கொடுத்து வேலய முடிச்சிக்கிட்டு வருவோம். லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு சொல்ற தைரியம் இன்னும் எனக்கு வரவில்லை...<br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்<br />//<br /><br />முயன்றால் எல்லாராலும் முடியும் ஸ்ரீராம்.. நான் முயன்று வெற்றி பெற்று வ்ருகிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58482120137927786802010-05-19T10:07:46.762+05:302010-05-19T10:07:46.762+05:30/மனித உரிமைகள் என்பதையே அனுபவித்திடாத ஒரு இனம் தமி.../மனித உரிமைகள் என்பதையே அனுபவித்திடாத ஒரு இனம் தமிழ்நாட்டில் காவல்துறைதான். <br /><br />உயர் அதிகாரிகள் பலர் அதிகார மையத்திற்கு ஏவல் செய்து சுகவாழ்வு வாழ கீழ்மட்ட காவலர்களோ மிருகங்களைவிட கீழான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். <br /><br />அவர்களின் பணி குறித்த விதிமுறைகளும் அடிமைத்தனத்தை சட்டபூர்வமாக்குகிறது. <br /><br />காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்குவதே மாற்றத்துக்கு வழி வகுக்கும். <br /><br />மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து அறியாத ஒரு இனம் அடுத்தவர்களின் உரிமைகளையோ, //பாதுகாக்க முடியாது.<br /><br />4:35 PM//<br /><br />முழுக்க முழுக்க நீங்கள் சொன்னது உண்மை..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23015157600232048632010-05-19T10:07:08.647+05:302010-05-19T10:07:08.647+05:30@எல்.கே
ராணுவத்தில் எல்லா நேரத்திலும் அப்படி கிடைய...@எல்.கே<br />ராணுவத்தில் எல்லா நேரத்திலும் அப்படி கிடையாது நண்பரேCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73574389817907721152010-05-19T10:06:25.871+05:302010-05-19T10:06:25.871+05:30@பாலாசி
ஆமாம் தலைவரே
@அக்பர்
ஆமா நண்பரே..@பாலாசி<br />ஆமாம் தலைவரே<br /><br /><br />@அக்பர்<br />ஆமா நண்பரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19372321021499907522010-05-19T10:04:52.388+05:302010-05-19T10:04:52.388+05:30@செ.சரவணக்குமார்
நன்றி தலைவரே
@ரமேஷ் ரொம்ப நல்லவன...@செ.சரவணக்குமார்<br />நன்றி தலைவரே<br /><br />@ரமேஷ் ரொம்ப நல்லவன்<br />நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31709199374910905692010-05-19T10:03:44.793+05:302010-05-19T10:03:44.793+05:30@உதவி இயக்கம்
நன்றி..@உதவி இயக்கம்<br />நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58130800944826704162010-05-19T09:40:39.300+05:302010-05-19T09:40:39.300+05:30@பெயர் சொல்ல விருப்பமில்லை
மரியாதைக்கு நன்றி..:)
...@பெயர் சொல்ல விருப்பமில்லை<br />மரியாதைக்கு நன்றி..:)<br /><br />@சைவ்கொத்துபரோட்டா<br />:(<br /><br />@காந்தா<br />ம்<br /><br />@ரவிகுமார் திருப்பூர்<br />நன்றி முயற்சி செய்கிறேன்<br /><br />@விந்தைமனிதன்<br />ஆமாம் தலைவரேCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20568316598499386982010-05-19T09:39:15.488+05:302010-05-19T09:39:15.488+05:30@கே.ஆர்.பி. செந்தில்
தைரியசாலிதான்
@சித்ரா
ம்.. ...@கே.ஆர்.பி. செந்தில்<br />தைரியசாலிதான் <br /><br />@சித்ரா<br />ம்.. ஆமாம்<br /><br />@அனுஷா ராமன்<br />நிச்சய்ம் கொஞ்சம் விசாரித்தால் அவர்கள் பக்கம் நியாயம் புரியும் என்று நினைக்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10004514867534918502010-05-19T07:45:26.893+05:302010-05-19T07:45:26.893+05:30என்னுடைய நண்பன் ஒருவன் போக்கு வரத்துப் பிரிவு எஸ்....என்னுடைய நண்பன் ஒருவன் போக்கு வரத்துப் பிரிவு எஸ்.ஐ. கை சுத்தப் பார்ட்டி. அதனால் அவனுடன் எந்த கான்ஸ்டபிளோ, ஏட்டோ வருவதில்லை. தனியாக சென்று களப் பணிப் புரிகிறான்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32498686227870083032010-05-19T06:45:09.210+05:302010-05-19T06:45:09.210+05:30//
இப்படி அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கும் இவர்களத...//<br />இப்படி அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கும் இவர்களது ப்ரச்சனைகள், இவர்களாகவே பழகிக் கொள்ளும், உணவு பழக்கங்கள், குடி பழக்கங்கள், மற்ற தொடர்புகள் என்று வளர்ந்து உடலும், மனமும் கெட்டு போய், பின்னாளில் ஒரு சிறிய ப்ரெஷர் என்றாலும் தாங்க முடியாமல் இம்மாதிரியான முடிவுகளுக்கு கொண்டு போய் விடுகிறது.<br />//<br />கஷ்டம் தான்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63061477625574880212010-05-19T02:39:44.641+05:302010-05-19T02:39:44.641+05:30\\\டிஸ்கி: ///
இதையே தான் நானும் கேட்டு இருக்கேன்...\\\டிஸ்கி: ///<br /><br />இதையே தான் நானும் கேட்டு இருக்கேன் தல ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40214100192281864842010-05-19T02:38:47.928+05:302010-05-19T02:38:47.928+05:30This comment has been removed by the author.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53634964544948415622010-05-18T20:51:18.287+05:302010-05-18T20:51:18.287+05:30காவல் துறை பற்றிய நல்ல பதிவு.
சட்டத்தை காக்க, சமுத...காவல் துறை பற்றிய நல்ல பதிவு.<br />சட்டத்தை காக்க, சமுதாயத்தைக் காக்க , <br />கயவர்களை கண்டிக்க, காவல் காத்திட<br />சுயமரியாதை அத்தியாவசியமான ஒன்று.<br />அது களங்கப் படாமல் இருக்க வேண்டும் அடி முதல் தலை வரை.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6560634171935566702010-05-18T19:23:34.190+05:302010-05-18T19:23:34.190+05:30RAJARAAJAN SIR
YOU ARE RIGHTRAJARAAJAN SIR<br />YOU ARE RIGHTINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50640538868456017572010-05-18T19:22:39.046+05:302010-05-18T19:22:39.046+05:30"மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து..."மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து அறியாத ஒரு இனம் அடுத்தவர்களின் உரிமைகளையோ, மாண்புகளையோ பாதுகாக்க முடியாது."<br /><br /><br />சிந்திக்க வேண்டியவை...<br /><br /><br />ஓய்வுபெற்ற காவல் துறையினர் பனிக்காலத்தின் நடைபெற்ற வழக்குகள் விசாரணைக்கு வரும் போதூ நேரில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் . இல்லையென்றால் வாரன்ட் கொடுத்துவிடுவார்கள்.<br />பணி ஓய்வு பெற்ற பின்பும் முழுமையாக ஓய்வை அனுபவிக்க முடியாத சூழல் அவர்களுக்கு,<br />வேறு எந்த துறையிலும் இப்படிப்பட்ட கொடுமை இல்லை.யாழ் Yazhhttps://www.blogger.com/profile/13992208769276550598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49228254244469376202010-05-18T18:58:06.570+05:302010-05-18T18:58:06.570+05:301.காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மட்டும்
2.ஐ.ட...1.காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மட்டும்<br /><br />2.ஐ.டிக்கு நிகரான சம்பளம்<br /><br />3.பணி நேரத்தில் தனி வாகனம்,பைக்<br /><br />4.யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்ககூடாது கட்டாய உத்தரவு<br /><br />5. அரசியல் தலையீடு இன்மை<br /><br />தீர்வுக்கான திட்டம் இப்போதைக்கு இது மட்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16229769790787145122010-05-18T18:38:23.299+05:302010-05-18T18:38:23.299+05:30Article nice.
visit my blog
http://vaalpaiyyan.blo...Article nice.<br />visit my blog<br />http://vaalpaiyyan.blogspot.com/INDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75834076880091471202010-05-18T18:33:18.628+05:302010-05-18T18:33:18.628+05:30நேர்மைங்கறது கை, கால், கண் மாதிரி இயல்பிலேயே இருக்...நேர்மைங்கறது கை, கால், கண் மாதிரி இயல்பிலேயே இருக்க வேண்டிய ஒன்று. ஆனா இன்னிக்கு நேர்மையா இருக்குறது ஒரு சூப்பர் ஸ்பெசல் தகுதியா சொல்லப் படும் அளவிற்கு சமுதாயம் கேடுகெட்டுப் போயிருக்கு.<br />நாமெல்லாம் பேசும் போதும் ப்ளாக்ல எழுதும் போதும் வாய் கிழிய பேசிட்டு RTO / பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குப் போயி லஞ்சம் கொடுத்து வேலய முடிச்சிக்கிட்டு வருவோம். லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு சொல்ற தைரியம் இன்னும் எனக்கு வரவில்லை...<br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12718059922330324382010-05-18T16:35:04.286+05:302010-05-18T16:35:04.286+05:30மனித உரிமைகள் என்பதையே அனுபவித்திடாத ஒரு இனம் தமிழ...மனித உரிமைகள் என்பதையே அனுபவித்திடாத ஒரு இனம் தமிழ்நாட்டில் காவல்துறைதான். <br /><br />உயர் அதிகாரிகள் பலர் அதிகார மையத்திற்கு ஏவல் செய்து சுகவாழ்வு வாழ கீழ்மட்ட காவலர்களோ மிருகங்களைவிட கீழான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். <br /><br />அவர்களின் பணி குறித்த விதிமுறைகளும் அடிமைத்தனத்தை சட்டபூர்வமாக்குகிறது. <br /><br />காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்குவதே மாற்றத்துக்கு வழி வகுக்கும். <br /><br />மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து அறியாத ஒரு இனம் அடுத்தவர்களின் உரிமைகளையோ, மாண்புகளையோ பாதுகாக்க முடியாது.Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86868142382807956272010-05-18T15:27:54.175+05:302010-05-18T15:27:54.175+05:30காவல்துறை மட்டும் அல்ல ரான்வதிலும் இதே நிலைமைதான்காவல்துறை மட்டும் அல்ல ரான்வதிலும் இதே நிலைமைதான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com