tag:blogger.com,1999:blog-35738214.post4968962766491264931..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா -28/05/12Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-35738214.post-84574941021163823132012-05-31T16:21:10.897+05:302012-05-31T16:21:10.897+05:30"ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவு..."ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். "<br /><br /> -----------தப்பு எல்லாரும் தான் பண்றாங்க ஆனா கேஸ் மட்டும் ஆண்கள் மேல ! எந்த ஊரு நியாயம் பா இது !thannahttps://www.blogger.com/profile/02211607278270120844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1475849735669244442012-05-29T17:11:51.122+05:302012-05-29T17:11:51.122+05:30I checked with Bridge to India reg. RoofTop Solar ...I checked with Bridge to India reg. RoofTop Solar Installation , they said at present they are interested only in commercial buildings as they need a minimum of 4000 sq. ft. , in future they might be coming up with plans for residential buildings.kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24394955926457294322012-05-29T13:32:39.864+05:302012-05-29T13:32:39.864+05:30தொடர்ச்சி....
இப்போ புதுசா இன்னொருக்காரணமும் சொல்...தொடர்ச்சி....<br /><br />இப்போ புதுசா இன்னொருக்காரணமும் சொல்றாங்க, மத்திய அரசு கொஞ்சம் விலையை குறைக்க போகுதாம், எனவே இப்போ இருக்கும் விலைக்கு பணம் கட்டி லோட் எடுத்தால் நஷ்டம் ஆகிடும்னு பெட்ரோல் பங்க்காரங்களே லோட் புக் செய்யாமல் இருக்காங்கணும் ஒரு பேச்சு.<br /><br />எல்லாம் அரசு நடத்தும் நாடகத்தின் விளைவே.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38556382063914962562012-05-29T01:49:48.303+05:302012-05-29T01:49:48.303+05:30நேற்று முன் தினமே கூறி விட்டேன். கொல்கத்தா தான் இம...நேற்று முன் தினமே கூறி விட்டேன். கொல்கத்தா தான் இம்முறை கப் வாங்கப் போகிறதென்று. என் நண்பர் என்னால் ஒரு லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார். இதுவரை நான் சொல்லி முக்கால் வாசி மேட்சுகள் ஜெயித்திருக்கிறது. அதை நம்பாமல் ஒவ்வொரு முறையும் தோற்றிருக்கிறார். இம்முறை தான் நான் சொன்னதை கேட்டார். ஜெயித்தார். அதில் ஏதாவது கட்டிங் தருகிறாரா என்று கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்த ஒரு லட்சம் போல எத்தனை கோடிகள் பெட்டிங்கில் புழல்கிறாதோ?. ஐ.பி.எல் ஒரு பக்கா பிஸினெஸ். பிஸினெஸ் என்று தெரியாமல் ஆட்டம் ஆடுவோர் தோற்பது நிச்சயம். //////////////////////////////<br />lmao.....so funnyஅப்பாவி தமிழன்https://www.blogger.com/profile/03867462614614068954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20888518772606955092012-05-28T23:02:12.526+05:302012-05-28T23:02:12.526+05:30Superb Song.. Ilayaraja Ever Best.Superb Song.. Ilayaraja Ever Best.Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81600002697622401892012-05-28T21:07:51.618+05:302012-05-28T21:07:51.618+05:30கேபிள்ஜி,
ரொம்ப நாளாக இருக்கும் நடை முறைதான் தெள...கேபிள்ஜி,<br /><br /> ரொம்ப நாளாக இருக்கும் நடை முறைதான் தெளிவாக சொல்லவில்லை என நினைக்கிறேன், <br /><br />விலையேற்றப்போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரேயாவது ,பங்குகளுக்கு சொல்லிவிடுவார்கள், எனவே அவர்களும் புது ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்,கொடுத்தாலும் ,எண்ணை நிறுவனங்கள் சப்ளை செய்யாது ஏன் எனில் விலை ஏற்றத்துக்கு முந்தைய விலையில் அதிகம் வாங்கிவிட்டு பின்னர் ஏறிய பின்னர் கூடுதல் விலைக்கு விற்றுவிடுவதை தடுக்கவே. <br /><br />எனவே பெட்ரோல்/டீசல் விலை ஏற்றும் போது பங்குகளில் இருக்கும் சரக்கை தான் விற்க வேண்டும், சிலருக்கு தீரும் நிலையில் இருக்கும், சிலருக்கு நிறைய இருக்கும், விலை ஏறப்போகுதுன்னு மாலையில் தான் மக்கள் கூட்டம் படை எடுக்கும் , டேங்க் ஃபுல் செய்யாதவன் எல்லாம் ஃபுல் டேங் போடுவாங்க இதனாலேயே சில குறைவான ஸ்டாக் இருக்கும் இடங்களில் சீக்கிரம் தீர்ந்து விடும்,அப்புறம் முன் சொன்னது போல வைத்துக்கொண்டே நோ ஸ்டாக் சொல்லி அடுத்த நாள் விற்றுக்காசு பார்க்கவும் செய்வார்கள்.<br /><br />முன்னர் எல்லாம் விலை ஏற்றம் செய்யும் முன்னர் பங்குகளில் எவ்வளவு ஸ்டாக் இருக்கு என எண்னை நிறுவனத்தில் இருந்து ரேண்டமாக அதிரடி ஆய்வு செய்வார்கள், இப்போ அடிக்கடி அரசு விலை ஏற்றுவதால் ,அப்படிலாம் ஆய்வு செய்வதில்லை.<br /><br />இப்போவே இப்படி சொல்லுறிங்களே 90 களில் விலைக்கம்மியா இருக்கும் போதே பெட்ரோல்/டீசல் தட்டுப்பாடு உண்டு, ஒரு வாரம் ,10 நாள் எல்லாம் நோ ஸ்டாக் சொல்லுவாங்க, அப்போ எல்லாம் எங்க வீட்டுலவே வயலுக்கு என டீசல் 50 லிட் அ 100 லிட் என வாங்கி பதுக்கி வச்சு இருப்போம் :-))<br /><br />பெட்ரோல் தட்டுப்பாடு வந்தப்போ ,டிவிஸ் -50 இல் டபுள் டேங்க் செட் செய்து , பெட்ரோலில் ஸ்டார்ட் செய்து எஞ்சினை சூடாக்கிவிட்டு டீசலில் ஓட்டிய விஞ்ஞானிகள் எல்லாம் எங்க ஏரியாவில் இருந்தாங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53169571914850094002012-05-28T20:43:17.351+05:302012-05-28T20:43:17.351+05:30//விலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல...//விலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல்லிவிட்டு ஏறியப்பின் விற்பார்கள், அவர்கள் பழைய விலையில் வாங்கிய சரக்கு என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும்.//<br /><br />கேபிள்ஜி,<br /><br />அந்த சூழ்ச்சியும் சொல்லி இருக்கேன் பார்க்கவில்லையா?<br /><br />நோ ஸ்டாக் ஆக பங் சைட் நடக்கும் காரணங்கள் இவை.<br /><br />இன்னும் சிலர் டீசலை கடத்துவார்கள் அதெல்லாம் கடலோர மாவட்டமான நாகைப்பகுதியில்.<br /><br />கடலூர்ப்பகுதியில் டீசல் டிமாண்ட் ஆச்சுன்னா பொதுமக்களுக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டு ,தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கொடுப்பாங்க.<br /><br />தானே புயல் அப்போ டீசலுக்கு செம டிமாண்ட் ,ஒரு லிட்டர் 100 கூட போச்சு சொல்றாங்க.நான் அப்போ பாண்டி நகருக்கே போய் டீசல் போட்டேன்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-34136895207889105242012-05-28T19:43:28.895+05:302012-05-28T19:43:28.895+05:30illai. எழில் அப்படியிருந்தா இந்தியா பூராவும் இல்லை...illai. எழில் அப்படியிருந்தா இந்தியா பூராவும் இல்லை அப்படி நடந்திருக்கணும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41773181802586275492012-05-28T19:12:17.663+05:302012-05-28T19:12:17.663+05:30தல, ஹெச்.பி. பத்தி தெரியல.. ஆனா எல்லா பி.பி. (பாரத...தல, ஹெச்.பி. பத்தி தெரியல.. ஆனா எல்லா பி.பி. (பாரத் பெட்ரோலியம்) பங்க்ஸ் மூடியேதான் வச்சிருக்காங்க. சதியும் இல்ல, ஒண்ணும் இல்ல.. வெரி சிம்பிள் லாஜிக்.. பெட்ரோல் தட்டுப்பாட்ட தற்காலிகமா உருவாக்கி ரேட் ஏத்துனத மறக்கடிக்குறதுதான் அது.. இதல்லாம் ரொம்பக் கொடும.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல..Anonymoushttps://www.blogger.com/profile/14125509395067120986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27896109749175442562012-05-28T19:01:04.019+05:302012-05-28T19:01:04.019+05:30கொத்துப் பரோட்டா அருமை.
ராசா பாடல் சூப்பர்.கொத்துப் பரோட்டா அருமை.<br />ராசா பாடல் சூப்பர்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37868828463762347272012-05-28T18:34:21.739+05:302012-05-28T18:34:21.739+05:30//காரணம் நகரில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இர...//காரணம் நகரில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இருப்பது தான். ஒரு லோட் பங்குக்கு வந்து சீக்கிரம் விற்று விட்டால் அடுத்த லோட் வரும் வரை நோ ஸ்டாக் தான்.<br /><br />மேலும் லோட் வருவதற்கு முன்னரே பங்குகள் டி.டி அல்லது இ.சி.எஸ் முறையில் மொத்தப்பணத்தையும் வங்கியில் கட்டிவிடவேண்டும், எண்ணை நிறுவனத்திற்கு பணம் போய் சேர்ந்தால் தான் லோட் அங்கிருந்தே கிளம்பும், சிலர் பணம் கட்ட தாமதம் செய்தால் லோட் தாமதமாகவே வரும்.//<br /><br />இந்த காரணங்கள் எல்லாம் இன்று நேற்றா பழக்கத்தில் இருக்கிறது. இப்படி திடீரென ஏன் ஸ்டாக் இல்லாமல் போக காரணம் என்று இதை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நிச்சயம் இதன் பின் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. என்றே தோன்றுகிறது.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14574025462506833412012-05-28T14:54:39.966+05:302012-05-28T14:54:39.966+05:30நான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பத...நான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பதியுங்கள் என்று.இல்லை இப்படித்தான் இங்கிலீஷில்தான் போடுவேன் என்றால்,உங்கள் தலையில் இடி விழ.அ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18195454345188948762012-05-28T14:53:43.468+05:302012-05-28T14:53:43.468+05:30நான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பத...நான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பதியுங்கள் என்று.இல்லை இப்படித்தான் இங்கிலீஷில்தான் போடுவேன் என்றால்,உங்கள் தலையில் இடி விழ.அ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12284858274090292132012-05-28T13:47:17.373+05:302012-05-28T13:47:17.373+05:30அண்ணே அந்த பேஸ்புக் அழகிகள் அட்ரஸ் கிடைக்குமா .......அண்ணே அந்த பேஸ்புக் அழகிகள் அட்ரஸ் கிடைக்குமா .... உங்க நியாயம் சரிதான்Rajhttps://www.blogger.com/profile/17339465449209574687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58700552195038928802012-05-28T12:35:04.816+05:302012-05-28T12:35:04.816+05:30kothu parotta ...migavum rusikirathu...kothu parotta ...migavum rusikirathu...Balaganesanhttps://www.blogger.com/profile/03830583285207065970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37746090132095561692012-05-28T12:13:43.370+05:302012-05-28T12:13:43.370+05:30ஃபேஸ் புக் கில்மா, சூப்பர் கமெண்ட், இவளுங்க எப்பவு...ஃபேஸ் புக் கில்மா, சூப்பர் கமெண்ட், இவளுங்க எப்பவுமே இப்படிதான், ஆசைக்கு போயிடுறது, பிரச்சினை வந்தா பசங்களை ஈசியா மாட்டி விட்டுட்டு இவளுங்க மட்டும் எஸ்கேப் அயிடுறது, public forum la இந்த மாதிரி விசயங்களுக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லி பெண்களை அப்பாவி மாதிரி project செய்பவர்களுக்கு மத்தியில், தங்களின் விமர்சனம் கேடு கெட்ட பெண்களுக்கு சாட்டையடிபுஷ்பராஜ்https://www.blogger.com/profile/15477402717768525157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63965360601004067352012-05-28T11:10:54.537+05:302012-05-28T11:10:54.537+05:30//எந்த நேரத்திலும் மற்றவர்கள் முன் அழக்கூடாது என்ற...//எந்த நேரத்திலும் மற்றவர்கள் முன் அழக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆறுதலாய் நாலு வார்த்தை கேட்டபின் கட்டுப்படுத்த முடிவதில்லை.//<br /><br />அழுதுடும்மா ,அழுதுடு,கொட்டி தீர்த்திடும்மா - என்று லட்சுமி சொல்லாத<br />வ்ரைக்கும் ஓ.கே..Tally in Tamilhttps://www.blogger.com/profile/09448185313282293843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41409794273379349572012-05-28T10:42:54.248+05:302012-05-28T10:42:54.248+05:30கேபிள்ஜி,
நல்லப்பகிர்வு,ஆஹா அருமை...அட்டகாசம்(ஹி....கேபிள்ஜி,<br /><br />நல்லப்பகிர்வு,ஆஹா அருமை...அட்டகாசம்(ஹி...ஹி ஒரு ப.பா தான்)<br /><br />// கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை?//<br /><br />காரணம் நகரில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இருப்பது தான். ஒரு லோட் பங்குக்கு வந்து சீக்கிரம் விற்று விட்டால் அடுத்த லோட் வரும் வரை நோ ஸ்டாக் தான்.<br /><br />மேலும் லோட் வருவதற்கு முன்னரே பங்குகள் டி.டி அல்லது இ.சி.எஸ் முறையில் மொத்தப்பணத்தையும் வங்கியில் கட்டிவிடவேண்டும், எண்ணை நிறுவனத்திற்கு பணம் போய் சேர்ந்தால் தான் லோட் அங்கிருந்தே கிளம்பும், சிலர் பணம் கட்ட தாமதம் செய்தால் லோட் தாமதமாகவே வரும்.<br /><br />விலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல்லிவிட்டு ஏறியப்பின் விற்பார்கள், அவர்கள் பழைய விலையில் வாங்கிய சரக்கு என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும்.<br /><br />கூடுவாஞ்சேரிப்பகுதியில் நுகர்வு குறைவு என்பதால் எப்போதும் கிடைக்கும்,(நம்ம ஏரியாவாச்சே)சில சமயங்களில் தாம்பரத்தில் இருந்தெல்லாம் பெட்ரோல் போட வண்டலூர், கூடுவாஞ்சேரிக்கு வருவாங்க.பெட்ரோல் விலை ஏறப்போவதாக சொல்லப்படும் மாலையில் செம கூட்டம் இருக்கும்.<br /><br />ஆனால் டீசலுக்கு சில சமயம் தட்டுப்பாடு வந்து நோ ஸ்டாக் என எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன். ஏன் எனில் லாரிகள் அதிகம் டீசல் போடும் பகுதி அது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58201161580736129152012-05-28T10:38:54.898+05:302012-05-28T10:38:54.898+05:30**பத்து வருடங்களுக்கு முன் 10th, +2வில் முதல் மாணவ...**பத்து வருடங்களுக்கு முன் 10th, +2வில் முதல் மாணவர்களாய் தேரியவர்களின் இன்றைய நிலையை பற்றி யாருக்காவது தெரியுமா?**<br /><br />super...ராஜாhttps://www.blogger.com/profile/03020496755164887318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21764051249948463472012-05-28T10:36:17.548+05:302012-05-28T10:36:17.548+05:30ஒவ்வொரு முறையும் பேசுவதற்கு முன்னால் அதே வார்த்தைய...ஒவ்வொரு முறையும் பேசுவதற்கு முன்னால் அதே வார்த்தையை மற்றவர்கள் உன்னிடம் சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்.. வலி புரியும்.<br /><br /><br />அருமை......மாங்கனி நகர செல்லக் குழந்தைhttps://www.blogger.com/profile/05598381448607753263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12157153053216681852012-05-28T10:19:46.502+05:302012-05-28T10:19:46.502+05:30adult corner super...adult corner super...சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74354426181034000342012-05-28T10:10:29.226+05:302012-05-28T10:10:29.226+05:30bridge to india nice conceptbridge to india nice conceptarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35863045469753716222012-05-28T09:24:51.601+05:302012-05-28T09:24:51.601+05:30அட..அண்ணன் சைட்டுல நம்ம சேனல் பாட்டு. நன்றிண்ணே! இ...அட..அண்ணன் சைட்டுல நம்ம சேனல் பாட்டு. நன்றிண்ணே! இதயத்தாமரைல வருகிற "ஒரு காதல் தேவதை" பாட்டுதான் இந்த காலத்து பசங்களுக்கு தெரியுது. நீங்க நம்ம காலத்து ஆளு. உங்களால நிறைய பேர் இந்த ராஜா பாட்டை கேட்டு ரசிப்பாங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.gnanidasanhttps://www.blogger.com/profile/07799707747132491436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82352327905104083832012-05-28T09:17:56.759+05:302012-05-28T09:17:56.759+05:30i am first,i am first,சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.com