tag:blogger.com,1999:blog-35738214.post5042450887019182688..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Joy"full" சிங்கப்பூர் -4Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-35738214.post-51424772630770539332012-04-17T08:49:46.208+05:302012-04-17T08:49:46.208+05:30@aravindan
சும்மா ஒரு கிண்டலுக்காகத்தான்.. அது..@aravindan<br /><br />சும்மா ஒரு கிண்டலுக்காகத்தான்.. அது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32352061492759123932012-04-12T17:53:36.067+05:302012-04-12T17:53:36.067+05:30//நடு செண்டராம்// ????//நடு செண்டராம்// ????அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53264200232805200422012-04-12T16:14:32.676+05:302012-04-12T16:14:32.676+05:30வணக்கம் ... மீண்டும் ஒரு சிங்கபூர் பயணமா! வாழ்த்...வணக்கம் ... மீண்டும் ஒரு சிங்கபூர் பயணமா! வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53942854578313393012012-04-11T10:46:24.890+05:302012-04-11T10:46:24.890+05:30Athu Enna sir "Nadu center". Thavirkalam...Athu Enna sir "Nadu center". Thavirkalamae Inimale. Nandri.rameshhttps://www.blogger.com/profile/02795798147663535738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74025424204430363962012-04-11T00:51:57.689+05:302012-04-11T00:51:57.689+05:30//அந்த கண்ணாடி கொடுத்த பெண்ணும் குட்டையாய் 3டியில்...//அந்த கண்ணாடி கொடுத்த பெண்ணும் குட்டையாய் 3டியில் இருந்தாள்.//<br />??? <br />அவ்வளவு பக்கமா போய் பார்த்தீங்க?பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42705520082582115122012-04-10T14:19:33.290+05:302012-04-10T14:19:33.290+05:30This comment has been removed by the author.சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9218286972253909512012-04-10T14:19:29.812+05:302012-04-10T14:19:29.812+05:30நல்ல பயண கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது... சுத்தமா...நல்ல பயண கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது... சுத்தமான ரோடு,சட்டத்துக்கு கட்டுப்படும் மக்கள் படிக்கும்போதே பொராமையா இருக்குது...என் இந்திய தேசம் எப்போதுதான் மாறும்மோ.......சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36864528223223232262012-04-10T11:30:38.730+05:302012-04-10T11:30:38.730+05:30// arul said...
arumayana pathivu jackie anna
11:...// arul said...<br />arumayana pathivu jackie anna<br /><br />11:14 AM//<br /><br />எந்த பதிவு யாரு எழுதினா என்பதே தெரியாமல்,என்ன எழுதி இருக்குனும் படிக்காமல் பின்னூட்டம் போடுற ஒரு கும்பல் அடங்கவே மாட்டேங்குது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11869324750141204552012-04-10T11:27:01.380+05:302012-04-10T11:27:01.380+05:30கேபிள்,
வெளிநாட்டு அனுபவம்னு எழுதுவதை வழக்கமா படி...கேபிள்,<br /><br />வெளிநாட்டு அனுபவம்னு எழுதுவதை வழக்கமா படிக்க மாட்டேன், படிச்சா ஏன்டா நம்ம நாடு இன்னும் இப்படி இருக்குனு கடுப்பும், அந்த நாட்டு மீது பொறாமையும் வந்து நவதுவாரத்திலும் பெரு மூச்சு விட வேண்டி இருக்கு. <br /><br />என்ன கடுப்பு ஏத்தின உங்களை சும்மா விட முடியுமா? அங்கே எல்லாம் சினிமாவே தயாரிக்கிறது இல்லை, சினிமாகாரங்க தான் ஆட்சிக்கு வரனும்னு மக்களும் ஆசைப்படலை அதான் நாடு நல்லா இருக்கு :-))<br /><br />எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தா தமிழ்நாடு இன்னொரு சிங்கப்பூரா மாத்திக்காட்டுவேன் என்பதை அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60296810884215374632012-04-10T11:14:58.893+05:302012-04-10T11:14:58.893+05:30arumayana pathivu jackie annaarumayana pathivu jackie annaarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29889895182035207152012-04-10T10:26:12.493+05:302012-04-10T10:26:12.493+05:30உங்களை அடையாளம் தெரிந்துகொண்ட செக்யூரிடி அதுவும் த...உங்களை அடையாளம் தெரிந்துகொண்ட செக்யூரிடி அதுவும் தமிழர், உங்களை ஸ்பெஷலாக உள்ளே விட்டதாக நீங்கள் எழுதாதது சிங்கப்பூரின் அடையாளத்தை நன்கு புரிய வைக்கிறது! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91089047170218093602012-04-10T10:26:11.657+05:302012-04-10T10:26:11.657+05:30உங்களை அடையாளம் தெரிந்துகொண்ட செக்யூரிடி அதுவும் த...உங்களை அடையாளம் தெரிந்துகொண்ட செக்யூரிடி அதுவும் தமிழர், உங்களை ஸ்பெஷலாக உள்ளே விட்டதாக நீங்கள் எழுதாதது சிங்கப்பூரின் அடையாளத்தை நன்கு புரிய வைக்கிறது! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2309216118827895432012-04-10T07:45:04.089+05:302012-04-10T07:45:04.089+05:30ஒரே பதிவில் அனைத்தும் சொல்லிவிட்டால் எப்படிங்க...இ...ஒரே பதிவில் அனைத்தும் சொல்லிவிட்டால் எப்படிங்க...இன்னும் பத்து பதிவுக்கு இழுக்கலாமே...எங்களுக்கு போர் அடிக்காது...ஒரே பதிவில் இத்தனையும் படிக்கும் போது ஏதோ சுவாரசியம் குறைவது போல தோன்றுகிறது ..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69020037446812906162012-04-10T07:43:09.534+05:302012-04-10T07:43:09.534+05:30காலை வணக்கம்..ரொம்ப நீ .........ளமான ..சுவையான பதி...காலை வணக்கம்..ரொம்ப நீ .........ளமான ..சுவையான பதிவு...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com