tag:blogger.com,1999:blog-35738214.post574781348683782740..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: பணியாரம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-35738214.post-55111776843138770682012-06-28T21:11:07.522+05:302012-06-28T21:11:07.522+05:30@அண்ணன் குரங்குபெடல் -
இல்லை. கேபிள் துப்பிய நபர்...@அண்ணன் குரங்குபெடல் -<br /><br />இல்லை. கேபிள் துப்பிய நபர் வேறு. இவர் வேறு. இவர் உண்மையில் எங்கள் அன்பு நண்பர். பெரும் அறிவாளி. கிட்டத்தட்ட ஞானி. குடி ஒருவனை எப்படி சீரழிக்கும் என்பதற்கு எங்கள் கண் முன் இவரே உதாரணம் :(///<br /><br />ஆமாம்.:((<br /> <br /><br />இப்படிக்கு <br />ஜாவர் சீதாராமன்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48154991249714474882012-06-28T20:00:04.739+05:302012-06-28T20:00:04.739+05:30மிக அருமையானஎழுத்து நடையில் அருமையான கதை! சூப்பர்!...மிக அருமையானஎழுத்து நடையில் அருமையான கதை! சூப்பர்! இன்று என் பதிவில் நியாயம் ஒருபக்க கதை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37924072063839733012012-06-28T18:12:46.583+05:302012-06-28T18:12:46.583+05:30@mohan kumar
செக்ஸும் வாழ்க்கையில் சகஜமாய் நடக்கும...@mohan kumar<br />செக்ஸும் வாழ்க்கையில் சகஜமாய் நடக்கும் விஷயம்தானே? :)shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26859731128513163292012-06-28T18:02:19.313+05:302012-06-28T18:02:19.313+05:30ரமேஷ் வைத்யா அண்ணன் பின்னூட்டம் ரொம்ப பிடிச்சிருக்...ரமேஷ் வைத்யா அண்ணன் பின்னூட்டம் ரொம்ப பிடிச்சிருக்கு!!LeaderPointhttps://www.blogger.com/profile/05557408124759696481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53271709763044412832012-06-28T16:12:31.252+05:302012-06-28T16:12:31.252+05:30கேபிள்ஜி ,
ரொம்ப டெம்பிளேட்டான ஒரு கதை, அதுவும் ஒ...கேபிள்ஜி ,<br /><br />ரொம்ப டெம்பிளேட்டான ஒரு கதை, அதுவும் ஒருத்தர் குடிப்பார்னு சொல்லிட்டு அவரு ஞானஸ்தரா, நல்லவரா இருப்பார்னு சொல்றது எல்லாரும் எழுதியாச்சு :-))<br /><br />ஆனால் ஏதோ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எனும் போது ,கதைனு பார்க்காமல் உங்க அனுபவம்னு ரசிக்கலாம்.<br /><br />ஹி..ஹி அப்புறம் பாதி பாட்டில் / ஹால்ஃப் சரக்கு எப்படி ஒரே மடக்கில் குடிப்பது என்று சொல்லிக்கொடுங்க(இருக்கிறது ஒரு வாய் தானே சொல்லாதிங்க)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32160045494489458572012-06-28T15:46:37.530+05:302012-06-28T15:46:37.530+05:30நல்ல நடை..நல்ல சொல்வளம்...வாழ்த்துக்கள்.நல்ல நடை..நல்ல சொல்வளம்...வாழ்த்துக்கள்.ஸ்ரீ அப்பாhttps://www.blogger.com/profile/15894890915792046889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42290354521089957722012-06-28T15:08:46.999+05:302012-06-28T15:08:46.999+05:30உங்களிடம் இது மாதிரி நிஜ சம்பவங்கள் நிறையவே இருக்க...உங்களிடம் இது மாதிரி நிஜ சம்பவங்கள் நிறையவே இருக்கும். எழுதலாம் கேபிள். செக்ஸ் இல்லாமல் இது மாதிரி நல்ல கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26204804414209428212012-06-28T15:07:52.055+05:302012-06-28T15:07:52.055+05:30இதுவரை நான் வாசித்த உங்கள் கதைகளில் எனக்கு பிடித்த...இதுவரை நான் வாசித்த உங்கள் கதைகளில் எனக்கு பிடித்த கதை இது தான். அருமை. <br /><br />கதைக்கு ரமேஷ் வைத்யா பின்னூட்டம் கூடுதல் அழகுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73549568116156302012012-06-28T13:21:33.680+05:302012-06-28T13:21:33.680+05:30படிப்பவருக்குப் பதைப்பை ஏற்றிவிடும்படியான எழுத்து ...படிப்பவருக்குப் பதைப்பை ஏற்றிவிடும்படியான எழுத்து நடை. அந்த துரை பாவம் என்று தோன்றவைக்கும் அதே நேரத்தில், அன்பு கொண்ட நண்பர்களை இப்படிப் பதறவைக்க அவருக்கென்ன உரிமை என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. கடைசி வரிகளில் ஒரு குணசித்திரம் முழுமையடைகிறது. இந்தக் கதை உண்மைச் சம்பவத்திலிருந்து எழுதப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் இரண்டு விஷயங்கள். 1. உண்மைச் சம்பவம் அருமையாக புனைவாக மாறியிருக்கிறது. 2. ஜெகன்னாதன் சொல்வது போல இது மாதிரி ஆட்களை கட் செய்யாவிட்டால் கூட பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது எனப் படுகிறது.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31078302289737561602012-06-28T12:35:35.687+05:302012-06-28T12:35:35.687+05:30இது உண்மை கதையாக இருக்கும் பக்ஷத்தில், இந்த நட்பை...இது உண்மை கதையாக இருக்கும் பக்ஷத்தில், இந்த நட்பை உடனடியாக்ச் கட் பன்ணி விடுங்கள். என்ன அறிவு இருந்தாலும், குடியிடம் அடிமை ஆகும் பேர்வழிகளுக்கு இரக்கம் தேவையே இல்லை. சாகட்டும். - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11836592531294143282012-06-28T12:00:35.226+05:302012-06-28T12:00:35.226+05:30படித்து பாருங்கள்
நான் அழகா பொறந்தது என் தப்பா ?...படித்து பாருங்கள் <br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.in/2012/06/blog-post_28.html" rel="nofollow">நான் அழகா பொறந்தது என் தப்பா ? </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82411506588865323962012-06-28T11:59:53.880+05:302012-06-28T11:59:53.880+05:30உண்மை சம்பவம் போல இருக்கு ?உண்மை சம்பவம் போல இருக்கு ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60961369676754473742012-06-28T11:55:27.049+05:302012-06-28T11:55:27.049+05:30//தனுஷைப் போன்ற உடலமைப்பும்// காலத்தால் அழியப் போற...//தனுஷைப் போன்ற உடலமைப்பும்// காலத்தால் அழியப் போற இதுமாதிரி எக்ஸ்ப்ரெஸ்ஸன்ஸ் எல்லாம் காலத்தை வெல்லக் கூடிய கதையில வரக்கூடாது, ஷங்கர்.<br /><br />மாற்றிவிடுங்கள் அல்லது இந்த என் கருத்தூட்டத்தை உங்கள் நாயகர் உங்கள் கதையைப்பற்றிச் சொல்கிற கருத்தோடு இணைத்துவிடுங்கள்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86946071394731018942012-06-28T08:48:25.008+05:302012-06-28T08:48:25.008+05:30தூ.. இவனெல்லாம் மனுஷனா? "
இது திங்கள் சொன்...தூ.. இவனெல்லாம் மனுஷனா? "<br /><br /><br /><br />இது திங்கள் சொன்னது . . .<br /><br />ஆனாலும் . . .<br /><br />வியாழன் உங்களுக்கு ஒரு கதை கிடைச்சிடுச்சி <br /><br />அந்த மனுஷனால<br /><br />//<br /><br />@அண்ணன் குரங்குபெடல் -<br /><br />இல்லை. கேபிள் துப்பிய நபர் வேறு. இவர் வேறு. இவர் உண்மையில் எங்கள் அன்பு நண்பர். பெரும் அறிவாளி. கிட்டத்தட்ட ஞானி. குடி ஒருவனை எப்படி சீரழிக்கும் என்பதற்கு எங்கள் கண் முன் இவரே உதாரணம் :(புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66191051311346998142012-06-28T08:17:17.188+05:302012-06-28T08:17:17.188+05:30"தூ.. இவனெல்லாம் மனுஷனா? "
இது திங்கள..."தூ.. இவனெல்லாம் மனுஷனா? "<br /><br /><br /><br />இது திங்கள் சொன்னது . . .<br /><br />ஆனாலும் . . .<br /><br />வியாழன் உங்களுக்கு ஒரு கதை கிடைச்சிடுச்சி <br /><br />அந்த மனுஷனால . . <br /><br />Thanksகுரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21887131746825018502012-06-28T08:03:31.613+05:302012-06-28T08:03:31.613+05:30நிதர்சனம்??நிதர்சனம்??Suthershanhttps://www.blogger.com/profile/06866310505892732827noreply@blogger.com