tag:blogger.com,1999:blog-35738214.post5906594159416701633..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: எண்டர் கவிதைகள் -3Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-35738214.post-36390870020790515422010-01-10T09:04:06.903+05:302010-01-10T09:04:06.903+05:30/கவிதை கிடக்கட்டும் ஒரு பக்கம். அதென்ன போட்டோ, ஒண்.../கவிதை கிடக்கட்டும் ஒரு பக்கம். அதென்ன போட்டோ, ஒண்ணும் புரியலையே//<br /><br />aathi.. அது ஒரு அவிழ்த்து வைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் க்ளோஸ் அப்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77161009426601856562010-01-06T16:43:14.345+05:302010-01-06T16:43:14.345+05:30enna koduma saar??enna koduma saar??chosenonehttps://www.blogger.com/profile/03391819271658014514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24097423328881821102009-12-26T22:25:34.907+05:302009-12-26T22:25:34.907+05:30கவிதை கிடக்கட்டும் ஒரு பக்கம். அதென்ன போட்டோ, ஒண்ண...கவிதை கிடக்கட்டும் ஒரு பக்கம். அதென்ன போட்டோ, ஒண்ணும் புரியலையே..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73434641509232280682009-12-23T21:09:12.434+05:302009-12-23T21:09:12.434+05:30க
வி
தை
ந
ல்
லா
இ
ரு
க்
கு.
(இதுக்கு பேரு என்டர் ...க<br />வி<br />தை<br />ந<br />ல் <br />லா<br />இ<br />ரு<br />க்<br />கு.<br />(இதுக்கு பேரு என்டர் பின்னூட்டம்)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20897133877914743922009-12-22T07:52:27.501+05:302009-12-22T07:52:27.501+05:30அண்ணே! இதுக்குப் பேறு தான் கவிதை. பாருங்க படிச்ச உ...அண்ணே! இதுக்குப் பேறு தான் கவிதை. பாருங்க படிச்ச உடனே எல்லாருக்கும் அர்த்தம் புரியுது.<br />கொஞ்ச வரிகள்ள<br />கொஞ்சுற மாதிரியும்<br />கெஞ்சுற மாதிரியும்<br />மிஞ்சுற மாதிரியும் - பல<br />நெஞ்சங்கள் அதுலே<br />நஞ்சுர்ற மாதிரியும் இருந்தா - அது<br />பிஞ்சு தமிழ் கவிதை தானே!ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30196271665937227552009-12-21T23:27:36.926+05:302009-12-21T23:27:36.926+05:30கலக்கறீங்க தலைவரே, ஆமா நண்பர்கள் கேட்டது போல ஏன் ஒ...கலக்கறீங்க தலைவரே, ஆமா நண்பர்கள் கேட்டது போல ஏன் ஒரு மார்க்கமாவே இருக்கு உங்க எண்டர் கவிதைகள்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14291619082216079922009-12-21T23:18:39.507+05:302009-12-21T23:18:39.507+05:30என்னத்த சொல்லுறதுன்னு தெரியல பாஸ்.. மனசு வலிக்குது...என்னத்த சொல்லுறதுன்னு தெரியல பாஸ்.. மனசு வலிக்குது ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67789693982980176402009-12-21T21:18:31.119+05:302009-12-21T21:18:31.119+05:30உள்ளாடையில்லா
சண்முகத்தின் வேட்டி
இடுப்பில் இறங்கி...உள்ளாடையில்லா<br />சண்முகத்தின் வேட்டி<br />இடுப்பில் இறங்கி உருவி ஓட<br />அறுந்த அரைஞான்கயிருனூடே<br />எறும்பு ஏறுவதை கூட உணராமல்<br />முடியப் போகும் பிட்டுப்<br />படத்தைப் பார்க்கிறான்<br />வேறொருவன் மொபைலில். <br /><br />ஹிஹிஹி!இது நல்லாருக்கே.Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67936758723502232592009-12-21T21:17:41.349+05:302009-12-21T21:17:41.349+05:30கவிதை சூப்பர். அதை விட அதற்கு ஏற்றார்போன்ற படம் (க...கவிதை சூப்பர். அதை விட அதற்கு ஏற்றார்போன்ற படம் (கல்யாண மோதிரத்தை கழற்றி வைத்த மாதிரியான படம் - சரிதானே?). <br /><br />கவிதைக்கு ஏற்றார்போன்று தேடி ஏடுத்தீர்களா அல்லது படத்தைப் பார்த்ததும் கவிதை தோன்றியதா?Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88084337048367064372009-12-21T20:39:13.701+05:302009-12-21T20:39:13.701+05:30:-)))))))))):-))))))))))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51186327587820363052009-12-21T20:12:43.400+05:302009-12-21T20:12:43.400+05:30ஒன்னும் சொல்லரது இல்ல...சூப்பர்ஒன்னும் சொல்லரது இல்ல...சூப்பர்Kabihttps://www.blogger.com/profile/00697991352365204768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86859353784670244542009-12-21T19:37:32.432+05:302009-12-21T19:37:32.432+05:30/அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில்
‘கம்பாஸிடர் கவிதை.../அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில் <br />‘கம்பாஸிடர் கவிதை’ என்று பெயர் கொடுத்து எழுதினார் சோ. அந்த அளவுக்கு மலிவாகப் போய்விட்டது, யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற பொருளில். நீங்கள் ‘எண்டர் கவிதை’ என்று புதுப்பெயர் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது எண்டர் பட்டனைத் தட்டித் தட்டிக் கம்போஸ் செய்தால் அது ஒரு கவிதை ஆகிவிடும் என்று. சபாஷ்! அருமையாக உள்ளது உங்களின் எண்டர் கவிதை!<br />//<br /><br />மிகக் நன்றி ரவிசார்..ஒரு வழியா இதை கவிதைன்னு ஒத்துகிட்டீங்களே.. (எப்படி சாமார்த்தியமா..பாஸிட்டீவா எடுத்துகிட்டேன் பாத்தியளா..?)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70222296937918481242009-12-21T19:10:56.393+05:302009-12-21T19:10:56.393+05:30அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில்
‘கம்பாஸிடர் கவிதை’...அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில் <br />‘கம்பாஸிடர் கவிதை’ என்று பெயர் கொடுத்து எழுதினார் சோ. அந்த அளவுக்கு மலிவாகப் போய்விட்டது, யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற பொருளில். நீங்கள் ‘எண்டர் கவிதை’ என்று புதுப்பெயர் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது எண்டர் பட்டனைத் தட்டித் தட்டிக் கம்போஸ் செய்தால் அது ஒரு கவிதை ஆகிவிடும் என்று. சபாஷ்! அருமையாக உள்ளது உங்களின் எண்டர் கவிதை!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12586135690801247922009-12-21T17:21:14.880+05:302009-12-21T17:21:14.880+05:30ஆவ்வ்வ்வ்வ்.........இதுக்கு பேரு கவிதையா!!!!!!!!!!...ஆவ்வ்வ்வ்வ்.........இதுக்கு பேரு கவிதையா!!!!!!!!!!<br /><br />எதனால இந்த கொலை வெறி!Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18492721829434307072009-12-21T16:00:02.710+05:302009-12-21T16:00:02.710+05:30கவித புரியவே இல்ல..:-)கவித புரியவே இல்ல..:-)வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35924151487408625732009-12-21T15:43:08.211+05:302009-12-21T15:43:08.211+05:30நல்லாயிருக்கு தலைவரே............நல்லாயிருக்கு தலைவரே............இராஜ ப்ரியன்https://www.blogger.com/profile/00458936799155699676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25812060825415011032009-12-21T15:40:39.423+05:302009-12-21T15:40:39.423+05:30ஹைய்யோ.. மனப் புழுக்கமும் சேர்ந்துடுச்சா?ஹைய்யோ.. மனப் புழுக்கமும் சேர்ந்துடுச்சா?தினேஷ் ராம்https://www.blogger.com/profile/01805293419589369979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16352502981796710822009-12-21T15:20:13.855+05:302009-12-21T15:20:13.855+05:30வேர்த்து வழிய என்றிருந்தால் கூடுதல் அழகு. கலக்குறீ...வேர்த்து வழிய என்றிருந்தால் கூடுதல் அழகு. கலக்குறீங்க கேபிள்ஜி :)நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87681393316963795132009-12-21T14:56:03.059+05:302009-12-21T14:56:03.059+05:30அசத்தல் கவிதை....கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டீர்...அசத்தல் கவிதை....கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டீர்கள்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12838077018349382032009-12-21T14:22:28.958+05:302009-12-21T14:22:28.958+05:30//வேறொருவன் காரில். //
அந்த காரில் ஏ.சி. உண்டு தா...//வேறொருவன் காரில். //<br /><br />அந்த காரில் ஏ.சி. உண்டு தானே...VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15683972783222009142009-12-21T14:15:58.152+05:302009-12-21T14:15:58.152+05:30நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்து...நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்துல்லாவும் இணைந்து நடத்திய "ஜுகல்பந்தி" தான்......<br /><br />மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை....//<br /><br /> நான் கிளம்புவரை காத்திருந்து இத்தனையும் செய்ததை , நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23548546766692457412009-12-21T13:51:37.577+05:302009-12-21T13:51:37.577+05:30கவிதை கவிதை..பின்னிட்டீங்க தலகவிதை கவிதை..பின்னிட்டீங்க தலபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20333809284162030782009-12-21T12:52:37.497+05:302009-12-21T12:52:37.497+05:30//முனியாண்டிவிலாஸின் போட்டி
டேபிளில் கொட்டி உருகி ...//முனியாண்டிவிலாஸின் போட்டி<br />டேபிளில் கொட்டி உருகி ஓட//<br /><br />ராசூ, முனியாண்டிவிலாஸ் போட்டி என்ன ஐஸ்க்ரீம் மாதிரியா இருக்கும்? ஒரு மனுஷன் எப்போடா எண்டர் கவிதை எழுதுவாருன்னு காத்திருந்து கவிதை மழையா கொட்டுற மாதிரி தெரியுது!!Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86560271129078052922009-12-21T12:24:21.415+05:302009-12-21T12:24:21.415+05:30"கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் க..."கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்"<br /><br />இதுவும் நல்லாயிருக்கு....அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-816116914449777432009-12-21T11:47:10.220+05:302009-12-21T11:47:10.220+05:30அடங்க மாட்டீங்களா அன்பரே !அடங்க மாட்டீங்களா அன்பரே !மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com