tag:blogger.com,1999:blog-35738214.post7725961171408202982..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: தற்கொலைகளும்.. பொதுபுத்தியும்.Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-35738214.post-36263611161736737902011-02-15T17:30:37.018+05:302011-02-15T17:30:37.018+05:30ஒரு மாற்று சிந்தனையில் பதிவு போடுவது தவறில்லை என்ப...ஒரு மாற்று சிந்தனையில் பதிவு போடுவது தவறில்லை என்பது என் கருத்து..கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73412575232692674372011-02-15T13:09:39.712+05:302011-02-15T13:09:39.712+05:30my view
http://lksthoughts.blogspot.com/2011/02/b...my view<br /><br />http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_15.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65964979958127180272011-02-15T08:42:14.821+05:302011-02-15T08:42:14.821+05:30ஆனாலும் ,
ஆசிரியர்களும் பெற்றோர்களும் தத்தம் கடமைக...ஆனாலும் ,<br />ஆசிரியர்களும் பெற்றோர்களும் தத்தம் கடமைகளை ஒழுங்க்காகச் செய்கிறார்களா என்று யோசிக்க முற்படவேண்டும்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57491075093913083742011-02-15T07:21:36.697+05:302011-02-15T07:21:36.697+05:30உண்மைதான் குடும்பத்தில் தகறாரென்றாலே ,அந்த இடத்தில...உண்மைதான் குடும்பத்தில் தகறாரென்றாலே ,அந்த இடத்தில் நாம் இல்லாத நிலையில் யாரையும் குற்றம் சொல்லவோ யாருக்கும் ஆதரவு அளிப்பதோ கூடாதென்றால் ,எங்கோ நடந்த ஒரு விஷயத்துக்கு ,நாம் எப்படி யார் காரணம் என்று குறிப்பிட முடியும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12612139542510723082011-02-14T18:48:22.274+05:302011-02-14T18:48:22.274+05:30//நல்லா இருக்குங்க உங்க பேச்சு. காப்பி அடித்ததை தட...//நல்லா இருக்குங்க உங்க பேச்சு. காப்பி அடித்ததை தட்டிகேட்ட ஆசிரியர்மட்டும் நேர்மையான முறையில் படித்து லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக வேலையில் சேர்ந்திருப்பாரா என்ன?//<br /><br />கண்டிப்பாக வந்திருப்பார்<br /><br />அப்படி வந்திருக்காவிட்டால் கூட காப்பி அடிப்பதை தட்டி கேட்க ஒரு ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு என்பதே என் கருத்து<br /><br />// வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே child abuse தவறு என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே//<br /><br />ஒரு மாணவன் / மாணவி தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பது child abuse ஆ<br /><br />என்ன கொடுமை சார் இதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29739662641412032442011-02-14T15:01:46.014+05:302011-02-14T15:01:46.014+05:30Nan 9th padiththapothu ithupola oru vaththiyar SC/...Nan 9th padiththapothu ithupola oru vaththiyar SC/ST pasangalamattum kevelama thittuvar,adippar ana BC/MBc pasangala kaiyalakoda thodamatar. yen theriyuma? kaivaicha avanuga appanuga summa vidamattanga ana SC/St pasanga appakkal vannthu yethirthu pesamudiyama kuni kuruki nippanga..antha vaththiyarala enakku therinche 14 per padikkama(including me)ninnutanga..antha ala vera schoolukku marthuna pirakutha nane marupadi school ponan enakku 1 year than loss ana niraya pasangalukku life loss.innum tamil nattula jathi oliyala..<br /><br />Nanga yenna thappu pannam? yethuvum pirachanaya udana engamelathan kovatha kattuvanuga.<br /><br />ulagam romba perusu manusanoda kurura puththi valiyavan vaguththathuthan sattam.ithan unmai<br /><br /><br /><br />Ellam therinchamari nenga eluthurathu nallava iruuku??inththananal unga blog padichatha ninacha kevelama irukku..thatswhyiamherehttps://www.blogger.com/profile/10944763567233343164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83056111237448308802011-02-14T09:19:57.675+05:302011-02-14T09:19:57.675+05:30புருனோ Bruno said //காப்பி அடித்தது தடித்தனம்.அதை ...புருனோ Bruno said //காப்பி அடித்தது தடித்தனம்.அதை தட்டிக்கேட்ட ஆசிரியர் செய்தது தவறல்ல<br /><br />நல்லா இருக்குங்க உங்க பேச்சு. காப்பி அடித்ததை தட்டிகேட்ட ஆசிரியர்மட்டும் நேர்மையான முறையில் படித்து லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக வேலையில் சேர்ந்திருப்பாரா என்ன? வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே child abuse தவறு என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே<br /><br />vijay<br />chennaiUnknownhttps://www.blogger.com/profile/09290320603157925516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52354894921088683772011-02-14T08:51:37.874+05:302011-02-14T08:51:37.874+05:30பள்ளி மாணவி தற்கொலை : தலைமை ஆசிரியை கைது,
http://...பள்ளி மாணவி தற்கொலை : தலைமை ஆசிரியை கைது,<br /><br />http://www.dinamalar.com/News_Detail.asp?Id=187012Thirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38217685635606484382011-02-14T03:57:07.625+05:302011-02-14T03:57:07.625+05:30//காப்பி அடித்தது தடித்தனம்.அதை தட்டிக்கேட்ட ஆசிரி...//காப்பி அடித்தது தடித்தனம்.அதை தட்டிக்கேட்ட ஆசிரியர் செய்தது தவறல்ல<br />//<br /><br />இப்படி காப்பி அடிப்பதை தட்டி கேட்பவர்களுக்கு பணி மாற்றம் என்றால் தேர்வு கூடத்தில் கண்காணிப்பாளரே வேண்டாமே... அனைவரையும் வீட்டிலேயே தேர்வு எழுதச்சொல்லலாமேபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11031350288566633682011-02-14T00:36:13.280+05:302011-02-14T00:36:13.280+05:30abdul
விகடனும் ஒரு பத்திரிக்கைதான். அவர்களுக்கும் ...abdul<br />விகடனும் ஒரு பத்திரிக்கைதான். அவர்களுக்கும் வியாபாரம் வேண்டும். அவர்களும் பாலோஅப் செய்திகளை போட்டதில்லை.<br /><br />ஒரு முறை ஜீவியில் என்னையும் என் நண்பர்களையும் பற்றி எழுதிய கட்டுரையை படித்து விட்டு நாங்கள் அவர்களுக்கு போன் செய்து கலாய்த்த விஷயம் இப்போ வெளியே சொல்ல முடியாது.. ஹா..ஹாshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80387557597808303522011-02-14T00:34:38.355+05:302011-02-14T00:34:38.355+05:30ஜாக்கி உணர்ச்சிவசப்படாமல் ஒரு முறை மீண்டும் படி......ஜாக்கி உணர்ச்சிவசப்படாமல் ஒரு முறை மீண்டும் படி... பொது புத்தி பற்றி என்ன சொல்லியிருக்கிறேன் என்று புரியும்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23947870219426920492011-02-14T00:21:45.085+05:302011-02-14T00:21:45.085+05:30This comment has been removed by the author.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62213142242703921052011-02-14T00:20:38.092+05:302011-02-14T00:20:38.092+05:30This comment has been removed by the author.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13936736218256130192011-02-14T00:09:04.546+05:302011-02-14T00:09:04.546+05:30'ச்சீ...போ’ன்னு சொன்னாக்கூட கோவம் வரும் என் பொ...'ச்சீ...போ’ன்னு சொன்னாக்கூட கோவம் வரும் என் பொண்ணுக்கு. அவளுக்குப் போய் திருடிப் பட்டம் கட்டி அவமானப்படுத்திட்டாங்க. சுடு சொல் தாங்காம தூக்குல தொங்கிட்டா!''- ஆற்றாமைக்கும் அழுகைக்கும் இடையில் தொடர்ந்து பேசினார். ஒருபுறம் தந்தையின் அறுவைசிகிச்சை பதற்றம், இன்னொருபுறம் நிர்வாண அவமானம் எனத் தாள முடியாத சோகத்தைத் தன் துறைப் பேராசிரியரிடம் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் திவ்யா. 'சந்தேகத்தைத் தீர்த்துக்கத்தானே சோதனை போட்டாங்க. அதுக்கு ஏன் இவ்வளவு ஸீன் போடுற?’ என்று 'பொறுப்பாக’ப் பதில் அளித்திருக்கிறார் அந்தப் பேராசிரியை<br /><br /><br /><br /><br />ithuthaan vikadanil vantha news.....veenaka antha teacharkalukku support bannathirkalAnonymoushttps://www.blogger.com/profile/02830717612224308875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39122265196307267192011-02-13T22:31:35.461+05:302011-02-13T22:31:35.461+05:30தல,
இது இரண்டுமே மாணவிகள் தற்கொலை என்றாலும்,வெவ்வே...தல,<br />இது இரண்டுமே மாணவிகள் தற்கொலை என்றாலும்,வெவ்வேறு சூழலால் தற்கொலை செய்து கொண்டது.<br />காப்பி அடித்தது தடித்தனம்.அதை தட்டிக்கேட்ட ஆசிரியர் செய்தது தவறல்ல<br /><br />====<br />அந்த மீனவர் சமூக பெண்ணை ஏழை என்பதாலோ? சாதாரண தோற்றமுள்ளவள் என்ற கண்ணோட்டத்திலோ நிர்வாணப்படுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்படித்தானே எல்லா பத்திரிக்கையிலும் வந்தது, உங்களுக்கு மட்டும் அது அப்படி நடக்கவில்லை என எப்படி ஒரிஜினல் வெர்ஷன் தெரிந்தது தல? அதைச் சொல்லுங்கள்.அந்தப் பெண் மூன்றாம் ஆண்டு பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருந்தார்.21வயது நல்லது கெட்டது தெரிந்த வயது தான். மேலும் எத்தனையோ வறுமையையும் சோதனைகளையும் எதிர்கொண்டிருப்பார்.அப்படிப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செல்லவேண்டுமென்றால் அன்றைய தினம் உடல்ரீதியாக எவ்வளவு அவமானத்தை சந்தித்திருக்கவேண்டும்? உங்கள் கூற்றுப்படி அந்தப்பெண் திருடியிருந்தால் அவள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டாள், ஆசிரியர்கள் தன்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தனர் என்று புகார் சொல்லியிருப்பார். தயவு செய்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள் தல.<br />உங்கள் பதிவுகள் அத்தனையையும் படிப்பவன் என்னும் முறையில் நீங்கள் சொன்னதனால் தான் நான் இங்கே வந்து பதில் சொன்னேன்.தவிர நீங்கள் சொன்ன முதல் பெண்ணுக்கான கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன், ஆனால் இந்தப்பெண்ணுக்கான உங்கள் கருத்தைப்பற்றி சிந்தியுங்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2020091452300422472011-02-13T21:55:29.759+05:302011-02-13T21:55:29.759+05:30திடீரென எடுக்கும் விபரீத முடிவுகளால் அந்த மாணவிகளை...திடீரென எடுக்கும் விபரீத முடிவுகளால் அந்த மாணவிகளை சார்ந்த அனைவருக்கும் பிரச்சனை தான். <br /><br />இதையும் படிங்க: <a href="http://tamilvaasi.blogspot.com/2011/02/blog-post_13.html" rel="nofollow">இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5851687411007267722011-02-13T21:25:56.075+05:302011-02-13T21:25:56.075+05:30//-- புரூனோ...பின்னூட்டங்கள் எதுவும் நடவடிக்கை எடு...//-- புரூனோ...பின்னூட்டங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை (இதுவரை) என்று நினைக்கிறேன்.<br />//<br /><br />நடவடிக்கை எடுத்து<br />அந்த மாணவர் தற்கொலை செய்தால்<br />ஏன் அந்த ஆசிரியரை குறை சொல்கிறீர்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77803445058956437962011-02-13T21:25:02.990+05:302011-02-13T21:25:02.990+05:30//ஆசிரியர்களின் பழைய குருகுல mentality இதற்கு ஒரு ...//ஆசிரியர்களின் பழைய குருகுல mentality இதற்கு ஒரு காரணம் (’நாங்க எல்லாம் டீச்சர்கிட்ட அடி வாங்கித்தான் படிச்சோம். உனக்கென்ன..’).//<br /><br />இதை வழிமொழிகிறேன்<br /><br />ஆனால்<br /><br />அதே நேரம்<br /><br />அந்த ஆசிரியரின் பணிமாற்றல் உத்தரவிற்கு எதிராக யாராவது பொங்கினார்களா என்றும் தெரிந்து கொள்ள ஆவல் :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82254101736345062642011-02-13T20:16:56.818+05:302011-02-13T20:16:56.818+05:30>>தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்களை / மாணவி...>>தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்களை / மாணவிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா<br /><br />அல்லது<br /><br />அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா<br /><br />என்ற கேள்விக்கு யாரிடமாவது விடையுள்ளதா<br /><br />-- புரூனோ...பின்னூட்டங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை (இதுவரை) என்று நினைக்கிறேன்.<br /><br />அதீதமாக அலட்டும் ஆசிரியர்களைப் பற்றிதான் (including the one who instigated this death) இங்கே ஆட்சேபங்கள். மன அழுத்தம் எவ்வகையான் வன்முறைகளுக்கு மாணவர்களை இழுத்து செல்லும் என்பதற்கு அமெரிக்காவில் பள்ளிகளில் வருடத்திற்கு ஒரு முறையாவது நடக்கும் துப்பாக்கி சூடுகள் உதாரணம். இந்தியாவில் அது தற்கொலையாக வெடிக்கிறது. ஆசிரியர்களின் பழைய குருகுல mentality இதற்கு ஒரு காரணம் (’நாங்க எல்லாம் டீச்சர்கிட்ட அடி வாங்கித்தான் படிச்சோம். உனக்கென்ன..’).<br /><br />இது மாறும் வரை எதுவும் செய்ய முடியாது.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49530264071135247892011-02-13T20:08:30.469+05:302011-02-13T20:08:30.469+05:30>>தேர்வில் வெற்றியடையாத மாணவர்கள் தற்கொலை செ...>>தேர்வில் வெற்றியடையாத மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கூட அதற்கும் ஆசிரியர் தான் காரணமா<br /><br />- இல்லை புரூனோ...இதில் யார் தூண்டினார்கள் என்பதுதான் கேள்வி. ஆசிரியர்கள் Mature-ஆக handle செய்திருந்தாலும் அந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறேன். மன அழுத்தத்தில் செய்யும் செயல்களுக்கு தனி மனிதன் பொறுப்பை நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஒருவரால் மன அழுத்தம் தூண்டப்ப்ட்டு செய்யும் செயல்கள் அவ்வாறு செய்ய வைத்தவரையும் பொறுப்பேற்க வேண்டும்.<br /><br />அதை சங்கர் சுட்டவில்லை என்பதே என் வாதம்.<br /><br />நன்றி.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48113436882248213132011-02-13T20:02:03.298+05:302011-02-13T20:02:03.298+05:30அதாவது உங்கள் வாதம் கடமையை செய்தார்கள்.. அவர்கள் த...அதாவது உங்கள் வாதம் கடமையை செய்தார்கள்.. அவர்கள் தண்டிக்கபட்டார்கள்... காப்பியடித்த பெண்ணை என்ன சொல்லி திட்டினார்கள் என்று தெரியாது?.. தப்பு செய்தவர்களை மடியில் போட்டு கொஞ்ச சொல்லவில்லை.. ஆனால் எப்படி கண்டித்தார்கள் என்பதே முக்கியம்... இதே அரசு துறையிலும், அதிகாரம் இருக்கும் இடத்திலும் தலைகாய்நதவனுக்கும் பணம் உள்ளவனுக்கு கண்டிப்பில் என்னமாதிரியான வித்யாசம் என்பதை நான் பார்த்து இருக்கின்றேன்...<br /><br />உங்கள் பொது புத்தி கடைசிவரை மாறாமல் இருக்கும் என்று நினைக்கின்றேன்.<br /><br />தினத்தந்தியில் வந்த இரண்டு விஷயத்துக்கு நீங்க பொங்கி இருக்க வேண்டாம்... <br /><br />கடித்த்தில் அந்த பெண் எதையும் குறிப்பிடவில்லை என்று சொன்னீர்கள் பாருங்கள் அந்த இடத்தில் உங்கள் பொது புத்தி நன்றாக வேலை செய்கின்றது....<br /><br />ஏன் தற்கொலை செய்து கொள்ளும் பெண் கடித்த்தில் கமா புல்ஸ்டாப் வைக்கவில்லை என்ற கேள்வி இல்லாத வரை சந்தோஷமே...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78118122828356382182011-02-13T19:59:07.985+05:302011-02-13T19:59:07.985+05:30//என்னவோ மாற்றுப்பார்வையில் எழுதனுமேன்னு எழுதியிரு...//என்னவோ மாற்றுப்பார்வையில் எழுதனுமேன்னு எழுதியிருக்கீங்க!//<br /><br />கண்டிப்பா இல்லை. தெளிவாகதானே இருக்கு ??<br /><br />இப்ப புலம்பும் பெற்றோர்கள் ,மகளிடம் ஏன் ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்லவில்லை ??<br /><br />எப்படியாவது அவர்கள் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்றுதானே முக்கால்வாசி பேர் எதிர்பாக்கிரார்கள் ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11007147042833203382011-02-13T19:57:09.778+05:302011-02-13T19:57:09.778+05:30கேபிள் மிக தெளிவாக சொல்லி உள்ளீர்கள்.
மாணவர்களை ...கேபிள் மிக தெளிவாக சொல்லி உள்ளீர்கள். <br /><br />மாணவர்களை கண்டிக்கவே கூடாதா ?? மாணவர்கள் தவறே செய்யாதவர்களா ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89653672697067246622011-02-13T19:41:01.116+05:302011-02-13T19:41:01.116+05:30தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்களை / மாணவிகளை கண்ட...தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்களை / மாணவிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா<br /><br />அல்லது<br /><br />அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா<br /><br />என்ற கேள்விக்கு யாரிடமாவது விடையுள்ளதாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82562966500468058852011-02-13T19:39:09.349+05:302011-02-13T19:39:09.349+05:30// ஒருவருக்கு மன நெருக்கடி கொடுப்பது கொலையை விட கொ...// ஒருவருக்கு மன நெருக்கடி கொடுப்பது கொலையை விட கொடூரமானது என்பதுதான் என் அபிப்ராயம். //<br /><br />தேர்வில் ஏமாற்றும் மாணவியை கண்டுபிடித்த ஆசிரியரை பணிமாற்றம் செய்வதும் மன நெருக்கடி தானேபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com