tag:blogger.com,1999:blog-35738214.post8481277674192862617..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ''PIRATES'' OF THE CHENNAICable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-35738214.post-12489169933492256222008-11-15T14:55:00.000+05:302008-11-15T14:55:00.000+05:30//”சென்னைல ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகமாச்சே, நீங்க எப...//”சென்னைல ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகமாச்சே, நீங்க எப்படி இவ்வளவு கம்மி சார்ஜ்ல ஓட்றீங்க என்றேன்?” “சார், எல்.பி.ஜி. வெலைக்குத் தக்கபடி தான் ஓட்டுறோம். நீங்க சொல்ற மாதிரி அங்க அதிகம் வாங்குறாங்கன்னா அது அவுங்க இஷ்டம். எங்களால அன்னன்னிக்கி சாப்பாட்டத் தான் சாப்பிட முடியும். பத்து நாளைக்கி சேத்து வச்சு ஒரே நாள்ள சாப்பிட முடியாது சார்” என்று சொன்னார்.//<BR/><BR/>இங்கேயும் எல்லா ஆட்டோக்களையும் எல்.பி.ஜிக்கு மாறியாகிவிட்டது.. ஆனாலும் அவர்களின் கொள்ளை குறையவில்லை.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80796876245528832512008-11-15T14:42:00.000+05:302008-11-15T14:42:00.000+05:30இங்கே ஒரு ஆட்டோ காரரிடம் கேட்டேன், ”சென்னைல ஆட்டோ ...இங்கே ஒரு ஆட்டோ காரரிடம் கேட்டேன், ”சென்னைல ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகமாச்சே, நீங்க எப்படி இவ்வளவு கம்மி சார்ஜ்ல ஓட்றீங்க என்றேன்?” “சார், எல்.பி.ஜி. வெலைக்குத் தக்கபடி தான் ஓட்டுறோம். நீங்க சொல்ற மாதிரி அங்க அதிகம் வாங்குறாங்கன்னா அது அவுங்க இஷ்டம். எங்களால அன்னன்னிக்கி சாப்பாட்டத் தான் சாப்பிட முடியும். பத்து நாளைக்கி சேத்து வச்சு ஒரே நாள்ள சாப்பிட முடியாது சார்” என்று சொன்னார்.<BR/><BR/>இவர்கள் யோசிப்பது இப்படி இருக்கிறது. சென்னை ஆட்டொ டிரைவர்களுக்கோ வேறு யோசனை. நியாயமாக பத்து சவாரி ஓட்டி சம்பாதிப்பதை, நாலே சவாரியில் எப்படி தேத்துவது என்பது அவர்களின் கவலை. இங்கே ஒரு ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் கேட்டால் அதே ஆட்டோவில் உட்கார்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தரலாம். நம்ம ஆளுங்க, நீ என்ன கிழிப்பியோ கிழி, நாளைக்கு இதே நேரம் நான் இங்க இருப்பேன் பாக்குறீயா என்று சவால் தான் விடுவார்கள்.<BR/><BR/>சென்னையில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்கள் மார்வாடிகளுக்கும், போலீசுக்கும் சொந்தமானவை. எனக்கு என்ன ஆனாலும் சேட்டு பாத்துக்குவாரு என்கிற தைரியம் தான் நம்ம சென்னை ஆட்டோகாரர்களை எதையும் செய்ய வைக்கிறது. இவர்களை போலீசில் ஒப்படைக்கலாம் என்றால் “ஒரு திருடனை இன்னோரு திருடனிடம் எப்படி ஒப்படைப்பது” என்கிற சிந்தனை வருகிறது.<BR/><BR/>எனது சொ(நொ)ந்த அனுபவத்தில் ஒரு ஆட்டோகாரரால் கொலை முயற்சிக்கு ஆளான கதையும் உண்டு. மேற்கு வங்கத்தைச் சொந்த ஊராகக் கொண்ட என் மேலதிகாரி ஒருவருக்கும் அதே மாதிரியான அனுபவம் (சென்னையில்) உண்டு. சொன்னால் பின்னூட்டம் ரொம்ப நீண்டு விடும், பட்டுப்புடவையில் கோமணம் கட்டிய மாதிரி :)<BR/><BR/>வருகிறேன்....விஜய்கோபால்சாமிhttps://www.blogger.com/profile/04750575931273253547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20796520725875726702008-11-13T13:42:00.000+05:302008-11-13T13:42:00.000+05:30This comment has been removed by the author.விஜய்கோபால்சாமிhttps://www.blogger.com/profile/04750575931273253547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87355911980597953222008-11-07T14:52:00.000+05:302008-11-07T14:52:00.000+05:30//, IT துறையினர் எவ்வளவு கேட்டாலும் மறு பேச்சு கேட...//, IT துறையினர் எவ்வளவு கேட்டாலும் மறு பேச்சு கேட்காமல் கொடுப்பது .//<BR/><BR/>எனக்கு தெரிந்து இதுவரை எந்த ஆட்டோகாரரும் மீட்டர் போட்டதாய் சரித்தரமில்லை. ஐ.டி காரர்கள் எல்லாம் இப்போது தானே.. அவர்களுக்கும் ஆல்ரெடி பைனான்ஸியல் க்ரைசிஸ் வர ஆரம்பித்துவிட்டது நண்பரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37079518020666192472008-11-07T14:49:00.000+05:302008-11-07T14:49:00.000+05:30ஆட்டோ காரர்கள் இவ்வாறு மாறியதற்கான மூல காரணங்கள...ஆட்டோ காரர்கள் இவ்வாறு மாறியதற்கான மூல காரணங்களில் முக்கியமானது , IT துறையினர் எவ்வளவு கேட்டாலும் மறு பேச்சு கேட்காமல் கொடுப்பது .<BR/>சீட்டை துடைக்க கூட மாட்டார்கள் . நம்மில் எத்தனை பேர் சீட்டை தொடைக்க சொல்லி அதன் பின் ஆட்டோவில் ஏறுகிறோம் ?அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49386228628979603942008-11-07T14:17:00.000+05:302008-11-07T14:17:00.000+05:30//வாங்க நாம ஒரு சங்கம் ஆரம்பிச்சு இதையெல்லாம்தட்டி...//வாங்க நாம ஒரு சங்கம் <BR/>ஆரம்பிச்சு இதையெல்லாம்<BR/>தட்டிகேப்போம்!//<BR/><BR/>அப்பாடா.. எனக்கு துணை கிடைச்சிருச்சு.. வாங்க கிளம்பலாம்.. முடிஞ்சா லக்கி, அதிஷா போன்றவர்கள் சேர்ந்தால் இன்னும் ரொம்ப நல்லாயிருக்கும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71225640782405602362008-11-07T14:16:00.000+05:302008-11-07T14:16:00.000+05:30//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழி...//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. //<BR/><BR/>அதில்லை தலைவா.. திருடனை நாம் தான் வளர்க்கிறோம்.. நாம் எதிர்த்தால் கண்டிப்பாய் ஓரு மாற்றம் வரும்.. நாம் ஓருத்தனால என்ன நடந்திரும்னு நினக்க்கதீங்க.. எனக்கு நான் எதிர்கிறதுனால நடக்குது.. அது போல உங்களுக்கு,, உங்கள பாத்து மத்தவங்களும்.. ஆல் த பெஸ்ட்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46583576918719062052008-11-07T14:13:00.000+05:302008-11-07T14:13:00.000+05:30//இப்ப பகலில் கூட மீட்டர் போட யோசனை பண்றாங்க. டிரா...//இப்ப பகலில் கூட மீட்டர் போட யோசனை பண்றாங்க. டிராபிக் அதிகமா இருக்கற இடங்களுக்கு வர மாட்டங்க.//<BR/><BR/>அப்படியா.. ஓத்துக்காதீங்க...<BR/>//பைரேட்ஸ் என்றால் கடற்கொள்ளையர்கள் என பொருள்படும்.<BR/>(Someone who robs at sea or plunders the land from the sea without having a commission from any sovereign nation)//<BR/><BR/>என்ன இவங்க..கடல்ல கொள்ளையடிக்கல..தலைப்பு வித்யாசமாய் இருக்கடுமே என்று வைத்துவிட்டேன்.. நன்றி அம்பி.. உங்கள் விளக்கத்துக்கு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்தான் அம்பி சார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91049903432370418332008-11-07T14:10:00.000+05:302008-11-07T14:10:00.000+05:30//ஒரு நாளில் மிக குறைவான நேரம் வேலை செய்து மிக அதி...//ஒரு நாளில் மிக குறைவான நேரம் வேலை செய்து மிக அதிகமாக சம்பாரிப்பவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும்//<BR/><BR/>எனக்கு தெரிந்து ஓரு நாள் ஆட்டோ வாடகை..150 ரூபாய்.. பெட்ரோல் ஓரு நூறு ரூபாய்..மொத்த செலவு..250 ருபாய்.. அதை ஓரே டிரிப்பில் சம்பாதிக்க மினிமம் 25 திலிருந்து 50க்கு ரெண்டு லோக்கல் ச்வாரி.. ஓரு லாங் சவாரி 100 ரூபாய்க்கு.. வீட்டிக்கு 50 ருபாய் கொடுத்தது போக.. மிச்சம்.. சாயங்காலம்..குவாட்டருக்கும், பிரியாணிக்கும் போக.. அவர்கள் அதற்கு மேல் வேலை செய்வதாய் தெரியவில்லை..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58173290409479168382008-11-07T14:07:00.000+05:302008-11-07T14:07:00.000+05:30//நாம் எப்போது அவர்கள் கேட்கும் பணத்தை தர மறுக்கிற...//நாம் எப்போது அவர்கள் கேட்கும் பணத்தை தர மறுக்கிறோமோ அப்போதுதான் அவர்களும் திருந்துவார்கள்.//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11544386030031029492008-11-07T14:06:00.000+05:302008-11-07T14:06:00.000+05:30//ஆட்டோக்காரர்களைக் குறித்து நீங்கள் எழுதியதை எந்த...//ஆட்டோக்காரர்களைக் குறித்து நீங்கள் எழுதியதை எந்த மறுப்புமின்றி வழிமொழிகிறேன்//<BR/>நன்றி பரிசல்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58233341254161944232008-11-07T14:05:00.000+05:302008-11-07T14:05:00.000+05:30//இணைப்புக்கு நன்றி தல....//எதுக்கு நன்றியெல்லாம்....//இணைப்புக்கு நன்றி தல....//<BR/><BR/>எதுக்கு நன்றியெல்லாம்.. அப்பன்னா.. நானும் நன்றி உங்கள் வருகைகும், கருத்துக்கும்..நவநீதன்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42344744037571272942008-11-07T13:07:00.000+05:302008-11-07T13:07:00.000+05:30டாஸ்மாக்கில் எம்.ஆர்.பிக்கு அதிகமாய் பணம் வாங்குகி...டாஸ்மாக்கில் எம்.ஆர்.பிக்கு அதிகமாய் பணம் வாங்குகிறார்கள்.. அதையெல்லாம் யாரும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.. ம் என்னத்த சொல்ல..<BR/><BR/>வாங்க நாம ஒரு சங்கம் <BR/>ஆரம்பிச்சு இதையெல்லாம்<BR/>தட்டிகேப்போம்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56028724973890750912008-11-07T12:59:00.000+05:302008-11-07T12:59:00.000+05:30திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. இதுதான் இன்றைய நிலைமை. ஆட்டோ ஓட்டுபவர்களாக திருந்தினால் தான் உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84237600301352596372008-11-07T12:22:00.000+05:302008-11-07T12:22:00.000+05:30அருமை. பெங்களூரும் மாறி வருகிறது. முன்னாடி எல்லாம்...அருமை. பெங்களூரும் மாறி வருகிறது. முன்னாடி எல்லாம் மீட்டர் போட்டு வந்தார்கள். இப்ப பகலில் கூட மீட்டர் போட யோசனை பண்றாங்க. டிராபிக் அதிகமா இருக்கற இடங்களுக்கு வர மாட்டங்க.<BR/><BR/>சென்னையில யாரும் மீட்டரே போடறதில்லைன்னு நினைக்கிறேன். :))<BR/><BR/>பைரேட்ஸ் என்றால் கடற்கொள்ளையர்கள் என பொருள்படும்.<BR/>(Someone who robs at sea or plunders the land from the sea without having a commission from any sovereign nation)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47072456112638090782008-11-07T11:35:00.000+05:302008-11-07T11:35:00.000+05:30ஒரு நாளில் மிக குறைவான நேரம் வேலை செய்து மிக அதிகம...ஒரு நாளில் மிக குறைவான நேரம் வேலை செய்து மிக அதிகமாக சம்பாரிப்பவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18467367491679469352008-11-07T11:34:00.000+05:302008-11-07T11:34:00.000+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.சென்னை ஆட்டோ காரங...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.சென்னை ஆட்டோ காரங்க மாதிரி நீங்க இந்தியா முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.<BR/>ஆனால் ஒன்று அதை தருவதற்கும் மக்கள் தயாராயிருக்கிறார்கள்.<BR/>நாம் எப்போது அவர்கள் கேட்கும் பணத்தை தர மறுக்கிறோமோ அப்போதுதான் அவர்களும் திருந்துவார்கள்.<BR/>இரண்டு கிலோ மீட்டர் தூரம் என்றாலும் நான் தனிப்பட்ட முறையில் ஆட்டோ la போக மாட்டேன்.ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐம்பத்து ரூபாய் தந்து போற ஆட்கள் எல்லாம் உண்டு ,புறநகர் பகுதியில்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2327365351603654792008-11-07T11:28:00.000+05:302008-11-07T11:28:00.000+05:30ஆட்டோக்காரர்களைக் குறித்து நீங்கள் எழுதியதை எந்த ம...ஆட்டோக்காரர்களைக் குறித்து நீங்கள் எழுதியதை எந்த மறுப்புமின்றி வழிமொழிகிறேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77846122638420034272008-11-07T11:05:00.000+05:302008-11-07T11:05:00.000+05:30//எல்லா ஆட்டோ, டாக்சியும் பெட்ரோல் டீசலில் இருந்து...//எல்லா ஆட்டோ, டாக்சியும் பெட்ரோல் டீசலில் இருந்து CNG கு மாறிவிட்டால் இந்த கொள்ளை குறையும் என்று நினைக்கிறேன்???<BR/>இங்கு அனைத்து வண்டியும் CNG தான்.//<BR/><BR/>இங்கும் எல்லா இடங்களிலும் எல்.பி.ஜிக்கு மாறி ரொம்ப நாளாயிற்று.. ஆனாலும் கொள்ளை குறைந்தபாடில்லை..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77554628595286662072008-11-07T11:04:00.000+05:302008-11-07T11:04:00.000+05:30ஆட்டோ பத்தி நல்லாவே ஆட்டோ ஓட்டிருகீங்க...இணைப்புக்...ஆட்டோ பத்தி நல்லாவே ஆட்டோ ஓட்டிருகீங்க...<BR/><BR/>இணைப்புக்கு நன்றி தல....நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49529168684652609142008-11-07T10:55:00.000+05:302008-11-07T10:55:00.000+05:30இங்கு மும்பையிலும் ஆட்டோ டாக்ஸி எல்லாம் ரொம்ப சீப்...இங்கு மும்பையிலும் ஆட்டோ டாக்ஸி எல்லாம் ரொம்ப சீப்...என்ன நீங்கள் கொஞ்சம் கவனமாக மீட்டர் அட்டையை பார்த்து காசு தரவேண்டும்...இல்லை என்றால் அவர்கள் ஒரு 10, 20 அதிகம் வாங்கிவிடுவார்கள்...எல்லா ஆட்டோ, டாக்சியும் பெட்ரோல் டீசலில் இருந்து CNG கு மாறிவிட்டால் இந்த கொள்ளை குறையும் என்று நினைக்கிறேன்???<BR/>இங்கு அனைத்து வண்டியும் CNG தான்.உங்கள் படம் கொஞ்சம் அதிரடியாகத்தான் உள்ளது :)))Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9522296976280543812008-11-07T10:43:00.000+05:302008-11-07T10:43:00.000+05:30//சங்கர் , படம் ரொம்ப ஆபாசமாய் இருக்கு ! குழந்தைகள...//சங்கர் , படம் ரொம்ப ஆபாசமாய் இருக்கு ! குழந்தைகள் எதிரே உங்கள் சைட்டை திறக்க வர வர பயமாய் உள்ளது !//<BR/><BR/>நாளை மாற்றி விடுகிறேன்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55241693389754941122008-11-07T10:10:00.000+05:302008-11-07T10:10:00.000+05:30சங்கர் , படம் ரொம்ப ஆபாசமாய் இருக்கு ! குழந்தைகள்...சங்கர் , படம் ரொம்ப ஆபாசமாய் இருக்கு ! குழந்தைகள் எதிரே உங்கள் சைட்டை திறக்க வர வர பயமாய் உள்ளது !அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13397644956337409332008-11-07T10:09:00.000+05:302008-11-07T10:09:00.000+05:30என்னை பொறுத்தவரை என்னிடமிருந்து பணம் பிடுங்குபவர்க...என்னை பொறுத்தவரை என்னிடமிருந்து பணம் பிடுங்குபவர்கள் எல்லோரும் கொளளைகாரர்கள்தான்.. எனக்க்கு தெரிந்து கொள்ளைகாரர்கள் என்று தான் நினைதிருக்கிறேன்..ராஜ்.. தப்பா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77168152182250288432008-11-07T09:51:00.000+05:302008-11-07T09:51:00.000+05:30"Pirates" ன்னா...கொள்ளைக்காரர்கள் ன்னு அர்த்தமா......"Pirates" ன்னா...கொள்ளைக்காரர்கள் ன்னு அர்த்தமா...இல்ல வழிப்பறிக்காரர்கள்ன்னு அர்த்தமா?Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.com