tag:blogger.com,1999:blog-35738214.post8797781855858763369..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: இசையெனும் ”ராஜ” வெள்ளம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger154125tag:blogger.com,1999:blog-35738214.post-73232936025126011732013-11-10T12:40:40.627+05:302013-11-10T12:40:40.627+05:30நல்ல கேள்வி, லோகேஷ்! இளையராஜாவின் அந்தப் பேட்டி பு...நல்ல கேள்வி, லோகேஷ்! இளையராஜாவின் அந்தப் பேட்டி புருனோவிடம் இருந்தாலும் அவர் அதைப் பொதுவில் வெளியிட மாட்டார்! காரணம் - இளையராஜா "நடிகை" என்று தான் சொன்னார்; "கவர்ச்சி நடிகை" என்று சொல்லவில்லை. இவ்விரண்டு சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன - குறிப்பாகக் 'கவர்ச்சி நடிகைகள்' என்றால் கேவலம் என்றென்னும் 'நல்லவர்கள்' உள்ள நம் நாட்டில்! அவசரப்பட்டு நீங்களும் "இளையராஜா அப்படிப் பேசியிருக்கக் கூடாது" என்றெல்லாம் சொல்லி புருனோ போன்று இளையராஜாவை Character Assasination செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போரின் பணியை மேலும் சுலபமாக்க வேண்டாம்!Anonymoushttps://www.blogger.com/profile/09021322817199346638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60184136761078255272009-11-07T18:40:20.342+05:302009-11-07T18:40:20.342+05:30Pls read this very objective article...
http://ww...Pls read this very objective article...<br /><br />http://www.outlookindia.com/article.aspx?239907Karthik Nagarajanhttps://www.blogger.com/profile/02400950060649836025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29189932982271670012009-09-10T17:16:42.694+05:302009-09-10T17:16:42.694+05:30Whether you are a Ilayaraja fan or ARR fan whoever...Whether you are a Ilayaraja fan or ARR fan whoever it is, if you want to argue that your favorite music director is better than the others give hardcore evidence to support your argument. Do not just like that say that ARR has set the Trend, So he is better Or Ilayaraja has composed this song and he is better. You may like your favorite. It does not mean that your favorite music director is better than others. Your wishes are different from the facts. To be an active participator and to participate in a healthy discussion always support your arguments with solid evidence. <br /><br />I will start with my arguments that Ilayaraja is the all time best for music of any kind. <br /><br />First I will answer to the following words by Bruno discussion. <br /><br />"Accept it or not, Rahman HAS replaced Raja. If you are comparing achievements, it is totally unfair to compare one's 35 year career with other's 15. <br /><br />Rahman has replaced Raja. In what sense Rahman replaced Raja? Being the No 1 music director in Tamilnadu / India/ world ? <br /><br />Can any one of you give me a department in Music where any music director has achieved something better than Ilayaraja? I will discuss in detail his achievement in all departments of music to my knowledge. If I am wrong or If you know something I missed I welcome a healthy argument supported by solid arguments. <br /><br />I claim Ilayaraja to be uncomparable in the following concerns. <br /><br />1. Songs <br />2. Background Music <br />3. Trend Setter <br />4. Consistency <br />5. Carnatic Music <br />6. Albums <br />7. Multi Lingual Perfomance <br />8. Customizing Songs for directors/actors <br />9. Technology in music <br />10. His magnanimity <br />11. His responsibity in making the film A super hit <br />12. His Productivity - Quickness & Excellence <br />13. His professional Composing style <br />14. Promoting the cine industry / consumer electronicsSocrateshttps://www.blogger.com/profile/00343871734981161893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4885563824142670082009-09-10T16:59:40.405+05:302009-09-10T16:59:40.405+05:30To bruno/ logesh:
Can you Post the question raise...To bruno/ logesh:<br /><br />Can you Post the question raised for below answer?<br /><br />" glamour actress in cricket field"Socrateshttps://www.blogger.com/profile/00343871734981161893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25236000690094273952009-08-30T05:21:40.801+05:302009-08-30T05:21:40.801+05:30<<<
kavi said...
2:04 PM
//இளையராஜாக்க...<<<<br />kavi said... <br />2:04 PM <br />//இளையராஜாக்கு பின்னால் இசையை அடுத்த தளத்திற்கு கொண்டு போனது இசைப்புயல்தான்//<br /><br />இளையராஜாவின் சகாப்தம் இன்னும் முடியவில்லை, அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடியவும் முடியாது. தயவு செய்து இளையராஜாவிற்குப் பின் ரகுமான் என சொல்லாதீர்கள். அவருடைய இடத்தை தொட ரகுமான் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது.<br />>>><br /><br />அய்யோ காமெடி காமெடி... :DAnonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58621678205737231162009-08-30T01:02:58.364+05:302009-08-30T01:02:58.364+05:30mr. bruno,
though i do not subscribe your views re...mr. bruno,<br />though i do not subscribe your views regarding ilaiyaraja sir, i accept that ilaiyaraja sir should have avoided the comment " glamour actress in cricket field", which was published in ananda vikatan during 1997, if my memory serves me correct. i dont know the context of the comment, still it is bad to comment like that. <br />btw, do u have that interview? because being an ardent fan of ilaiyaraja i badly need that interview.logeshhttps://www.blogger.com/profile/03613407888639965728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23829498573639145352009-08-27T17:54:03.432+05:302009-08-27T17:54:03.432+05:30//புருனோ இப்படி எல்லாம் சாரு எடுத்ததை திரும்ப எடுப...//புருனோ இப்படி எல்லாம் சாரு எடுத்ததை திரும்ப எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. //<br /><br />மன்னிக்க வேண்டும் சார்<br /><br />இது எல்லாம் எனது சொந்த கருத்து. நான் சாருவை படித்து எழுதுவதாக நீங்கள் கூறுவது மிகவும் தவறானது. ஆதாரமற்றது. விஷமத்தனமானது. <br /><br />உங்கள் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாத தரக்குறைவான விமர்சணம் என்பது எனது கருத்து<br /><br />of course, தன்னை விட முன்னேறிய திறமைசாலியை பார்த்து “கிரிக்கெட்டில் கவர்ச்சி நடிகை” என்று ஒரு மூத்தவர் கூறிய தரங்கெட்ட விமர்சணத்தை விட உங்கள் கருத்து ஒன்றும் கேவலமானதல்ல என்பது வேறு விஷயம் :) :) :) <br /><br />வயதான மூத்தவர்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து கீழ்த்தரமாக விமர்சித்தாலும், அவர்களின் வயதிற்கு மரியாதையாக அதற்கு வரிக்கு வரி பதிலளிக்காத நல்ல பழக்கத்தை எனக்கு ஒருவர் தனது செயல்கள் மூலம் கற்றுத்தந்திருக்கிறார் !!<br /><br />எனவே உங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை :) :) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57242548455152057892009-08-27T17:48:23.870+05:302009-08-27T17:48:23.870+05:30//நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் ...//நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல<br />திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.//<br /><br />ஓகோ !!!<br /><br />உங்கள் ஊரில் சமைக்கப்படும் சாதம் மட்டும் (வடாம் போடாவிட்டாலும் கூட) 2 வருடம் கெடாமல் இருக்குமோ<br /><br />அது சரி <br /><br />சங்கமம், புதியமுகம் போன்ற படங்களின் பாடல்களை நீங்கள் கேட்டதேயில்லையா :) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32319416269716272572009-08-27T17:46:42.769+05:302009-08-27T17:46:42.769+05:30//இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த...//இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் - <br />கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்.. <br />என்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற <br />ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்கஇசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர் <br />அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது//<br /><br />இதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்<br /><br />ஆனால் இளையராஜா மட்டுமே இசையப்பாளர் என்பதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57821453287261497412009-08-27T17:45:33.000+05:302009-08-27T17:45:33.000+05:30//முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெ...//முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது <br />உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் <b>உளறிக் கொண்டிருப்பதை</b> எப்போது நீங்கள் விடப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.//<br /><br />இந்தியப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன<br /><br />உலகப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன<br /><br />என்று விளக்கினால் நலம்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9273860958940319962009-08-27T17:42:34.955+05:302009-08-27T17:42:34.955+05:30//இந்தியாவிலேயா ரஹ்மான் மட்டும் தான் சிறந்தவர் என்...//இந்தியாவிலேயா ரஹ்மான் மட்டும் தான் சிறந்தவர் என்றும் ராஜா, நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் <br />என்று ஆகிவிடுமா என்ன?!?//<br /><br />ஆகாது ... மிகச்சரியான கேள்வி !!<br /><br />அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் <br />என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்<br /><br />:) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45665753907890209642009-08-22T23:28:26.993+05:302009-08-22T23:28:26.993+05:30சாரு நிவேதிதா ஒரு அறிவில் சிறந்த முட்டாள். இப்படி ...சாரு நிவேதிதா ஒரு அறிவில் சிறந்த முட்டாள். இப்படி எதையாவது, அதன் மூலக்கருத்தை யாரிடமாவது கேள்விப்பட்டு உருமாற்றி மிகைப்படுத்தி வாந்தி எடுப்பார் புருனோ இப்படி எல்லாம் சாரு எடுத்ததை திரும்ப எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. (சமீபமாய் அவரை படித்ததில்லை எனினும்).ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50602326967300529602009-08-22T23:23:27.078+05:302009-08-22T23:23:27.078+05:30kaargi pages, உங்கள் மறுமொழியை விரும்பி வாசித்தேன...kaargi pages, உங்கள் மறுமொழியை விரும்பி வாசித்தேன். எனக்கும் இதே கருத்துக்கள் உள்ளன. நீங்கள் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் - குறிப்பாக நான்காவது பத்தியில்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88454586451758198242009-08-22T14:45:08.901+05:302009-08-22T14:45:08.901+05:30பதிவை படித்து முடித்து மறுமொழிகளைப் படிக்க ஆரம்பித...பதிவை படித்து முடித்து மறுமொழிகளைப் படிக்க ஆரம்பித்த போதே டாக்டர் புரூணோவையும் எதிர்பார்த்தேன். அவரும் ஏமாற்றவில்லை.<br /><br />முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது <br />உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் உளறிக் கொண்டிருப்பதை எப்போது நீங்கள் விடப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.<br /><br />ரஹ்மான் ஒரு திறமைசாலி என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் இளையராஜாவை தாண்டிச் சென்றாரா? அப்படி அவர் இளையராஜாவைத்<br />தாண்டிவிட்டார் என்று நீங்கள் சொல்வதானால் அவர் இளையராஜாவால் கையாள முடியாத எந்த வகை இசை வடிவத்தை உருவாக்கினார் என்பதை<br />நீங்கள் விளக்க வேண்டும். <br /><br />அதே நேரம் இளையராஜாவோ தனக்கு முன் இருந்த எல்லா திரைஇசை அமைப்பு முறைகளையும் மரபுகளையும் வடிவங்களையும் (மோனோடோ ன்) <br />உடைத்து இசையை ஒரு பலவண்ணக் கலவையாக பாமரனுக்குக் காட்டினார். நாட்டுப்புற மெட்டு கருநாடக மெட்டாக உருமாறுவதாகட்டும்.. <br />தமிழக நாட்டுப்புற இசையும் கருநாடக இசையும் மேற்கத்திய செவ்வியல் இசையும், ஜாஸ் ராக் போன்ற மேற்கத்திய இசை வடிவங்களும் ஒன்றன் <br />மேல் ஒன்றாக - ஒன்றில் ஒன்று கலந்து - ஒன்றை ஒன்று தொடர்வது போல் - ஒன்று இன்னொன்றாக உருமாறுவது போல - ஒன்றின் வடிவத்தில்<br />இன்னொன்றின் உள்ளடக்கம் கொண்டு - இப்படி அவர் செய்யாத பரிசோதனை முயற்சிகள் இல்லை. அவரின் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும்<br />இன்று வரையில் ஒரு ரீங்காரமாய் நம்மை விட்டு அகலாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது..<br /><br />இந்த மறுமொழியை டைப் அடிக்கும் போதே கணினியில் இளையராஜாவின் இசையில் போன மாதம் வெளியான ஒரு கன்னட பாடலான <br />"ஹொடதவனே" ஓடிக்கொண்டிருக்கிறது ( http://www.youtube.com/watch?v=RHSpqVaud80 ) இந்த மனிதருக்கு 67 வயதாகி விட்டது என்பதை அவ<br />ரைக் கண்டிராத ஒருவர் இந்தப் பாடலைக் கேட்டால் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒரு 'குத்து' பாட்டிற்குள் ஆங்காங்கே மெல்லியதான ஒரு<br />மெலடி - இப்போதைய "குத்தர்களின்" ( ஏ.ஆர், ஹாரிஸ், யுவன், தொடங்கி இமான் வரையிலான) பாணியை கேலி செய்யும் ஒரு <br />ஆர்கெஸ்ட்ரேஷன்.. அந்த ரிதம்... ஓ...<br /><br />ஏ.ஆர் ரஹ்மான் சில குறிப்பிடத்தகுந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் தளம் வேறு. அவர் இன்றைய <br />உலகமயமாக்கல் யுகத்தின் பிரதிநிதி. இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் - <br />கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்.. <br />என்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற <br />ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்கஇசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர் <br />அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது<br /><br />இன்றைய மாறிப்போன சமூக சூழல் பாஸ்ட் புட் கேட்கிறது. ரஹ்மான் சிறப்பான பீஸ்ஸா தயாரிப்பாளர்.. அவர் தனது சூழல் எதைக் கேட்கிறதோ<br />அதை விற்கிறார்.. இளையராஜாவோ தனது படைப்பின் வடிவத்தை சூழலின் டிமாண்டிற்கும் உள்ளடக்கத்தை தனது ஒரிஜினாலிட்டியுடனும் கொடுக்க<br />முடியுமா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... கடந்த ஒரு பத்தாண்டுகளாக அந்தப் பரிசோதனையின் சில வெளிப்பாடுகள் ஏற்றுக்<br />கொள்ளப்பட்டது ( சில உதாரணங்கள் - ஹேராம், விருமாண்டி, சிறைச்சாலை, ஆதினகலூ(கன்னடம்), நான் கடவுள், ப்ரேம் கஹானியின்(கன்னட) <br />பாடல்கள், வால்மீகி,) சில ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. <br /><br />அவர் தனது காலம் முழுவதும் பரிசோதனைகள் செய்து கொண்டிருப்பார்.. அந்தப் பரிசோதனைகள் எதிர்காலத்தில் இசை ஆய்வு செய்யும் <br />மானவர்களுக்கு ஒரு புதையலாக காத்திருக்கும். <br /><br />நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல<br />திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.Kaargi Pageshttps://www.blogger.com/profile/12906039099036191867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73990724544774287172009-08-22T13:32:31.634+05:302009-08-22T13:32:31.634+05:30ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அ...ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அவரோட பாடல்களைப் பகிர்ந்துக்குவோமா?<br /><br />Thanks Parisal<br /> Nanum readyசி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42569499367718273232009-08-22T13:27:45.580+05:302009-08-22T13:27:45.580+05:30Oscar ellam enna dupuku, enga raja pola , thalata ...Oscar ellam enna dupuku, enga raja pola , thalata mudiyuma, thungavaikamudiyuma, <br />raja is god, raja always godசி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8067240093596139962009-08-22T13:24:52.667+05:302009-08-22T13:24:52.667+05:30Excellent Comments Silicon Sillu ?
Nanum RepeatExcellent Comments Silicon Sillu ?<br /><br />Nanum Repeatசி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41413178748187040722009-08-22T13:21:48.346+05:302009-08-22T13:21:48.346+05:30தமிழ் திரைஇசை இளையராஜாவுடன் முடிகிறது.தன் முன் இரு...தமிழ் திரைஇசை இளையராஜாவுடன் முடிகிறது.தன் முன் இருந்த ஜாம்பவான்களிடம் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு அதை மேம்படுத்தி கொண்டுவந்து <br />இசையின் சகல பரிமாணமும் காட்டியாகிவிட்டது. <br /><br />ISai: Illayraja (No other Choice)சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27483629969873323232009-08-22T10:18:29.433+05:302009-08-22T10:18:29.433+05:30நம்மவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒருவனின் ...நம்மவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒருவனின் இசையை கேட்டு, பிடிக்கலைன்னா திட்டுவார்கள் பிடித்தால் உணர்சிவசப்பட்டு செண்டிமெண்டின் <br />எல்லைக்கே போய், சிலசமயம் ஆளின் தகுதிக்குமீறியும் பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள். இந்த இரண்டைவிட்டால் வேரொன்றும் தெரியாது. Music <br />Appriciation What to expect in music, critical technical & layman's review இதெல்லாம் ஒரு மண்ணும் பண்ணமாட்டான். <br />பாரதியாரயும் கூட இப்படித்தான், நம் முன்னோர்களில் பலர் அவரை தூற்றினர், நம் தலைமுறையில் கொண்டாடினோம் ஆனால் எதற்கு என்று யாராவது <br />யோசித்தானா?? அவர் காலகட்டத்தில் வேறு இலக்கியவாதிகளிடம் இல்லவே இல்லாத ஒரு சிறப்பு அவரிடம் உள்ளது. அதை எந்த தமிழ் வாத்திமாரும், எந்த <br />இலக்க்யவாதியும் எனக்கு சொல்லியதில்லை.(முடிந்தால் நீங்கள் ட்ரை பண்ணுங்கள்) பாரதிக்கே இந்த நிலமைதான்! சமீபத்திய கமல் படங்களில் உள்ள <br />நுண்ணரசியல், நுணுக்கங்கள், இவற்றையெல்லாம் அலச எந்த ஒரு தமிழ் பத்திரிக்கையும் இல்லை. ஆனால் 20 25 வயது பொடியஙள் சூப்பராக அலசுகின்றனர், <br />இணையத்தில். அதுபோல்தான் ராஜாவின் இசையை அலச ஒருத்தரும் வரமாட்டேன்கிறார்கள். அவரின் 80 90 களின் பல இசையும் ரிசர்ச் மெட்டீரியல்கள்.<br /><br />இங்கே உள்ளவன்களும் ஆஸ்கர், உலகப்புகழ் தவிர ஒரு மண்ணையும் பேசமாட்டேன்கிறார்கள். அப்போ வெற்றிபெராத கலைஞ்சர்கள் எல்லாம் ஜெயித்தவர்களை <br />விட திரமை குறைந்தவர்கள் என்பதுபோல் வரும். அடு எப்படி சரியாகும். மொசார்ட் பீத்தோவென் உள்பட ஜெயிக்காத ஆனால் மிகவும் திறன்வாய்ந்த <br />இசையர்கள் இந்த உலகத்தில் நிறைய உண்டு. ராஜா முழுக்க முழுக்க இடதுமூளைகாரர், அவருக்கு ரஹ்மான் போல் கிராப் வைத்துக்கொள்ளவோ உலக <br />தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளவோ வெளிநாடு செல்லவோ ஆர்வம் வரவே வராது. உள்ளூரில் இங்கே இசையைத்தவிர வேறு எதையும் யோசிக்கவே <br />யோசிக்காது அந்த மூளை.<br /><br />எனக்கு பாலமுரளிகிருஷ்னாவின் தொடர்பெல்லாம் கிடையாது. அவரைத்தெரிந்தவர்கள் அணுகமுடித்தவர்கள் யாரேனும், இந்திய சினிமாவில் ராஜாவை <br />மிஞ்சியவர்கள் யாரேனும் உள்ளார்களா என்று கேட்டு சொல்லுங்கள். அந்த பதிலுக்க்கான காரணத்டையும் அவரிடம் கேளுங்கல், அப்போது புரியும். <br /><br />மற்றபடி, ரஹ்மானைத்தவிர எந்த இந்திய இசையமைப்பாளர்களும்(சினிமாவிலும்சரி, வெளியிலும் சரி)உலகளவில் அவர்போல் பிரபலமில்லை தான். அதனால் <br />இந்தியாவிலேயா ரஹ்மான் மட்டும் தான் சிறந்தவர் என்றும் ராஜா, நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் <br />என்று ஆகிவிடுமா என்ன?!?tekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87013748470936282352009-08-22T10:17:30.456+05:302009-08-22T10:17:30.456+05:30இங்கே உள்ள பல கத்துகுட்டி ரஹ்மான் ரசிகர்களின் பதில...இங்கே உள்ள பல கத்துகுட்டி ரஹ்மான் ரசிகர்களின் பதில் எதிர்பார்த்ததே!! முதலில் நான் சொன்னதே ரஹ்மானிடம் உள்ள பல திறமைகள் ராஜாவிடம் இல்லை <br />என்று தான்! அப்புறம் எப்படி நான் ரஹ்மான் எதிர்ப்பாளன் ஆனேன்?!? ரஹ்மானின் சமீபத்திய டெல்லி-6 வரை எல்லா ஆல்பங்கள் மற்றும் பின்னணி <br />இசையையும் கேட்டவந்தான் நான்! <br /><br />ரஹ்மான் உலகப்புகழ் பெற்றுவிட்டார் சரி, அதனால் அவரின் இசை இளையராஜாவின் இசையை மிஞ்சிவிடவில்லை. அவரும் வேறு தளத்தில் தான் <br />இசையமைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ராஜாவின் வேகம் ரஹ்மான் உள்பட யாருக்குமே வராது. காலப்போக்கில் ரஹ்மானை, அவரின் அதே திறமை <br />எல்லைக்குள்ளேயெ மிஞ்ச ஒரு ஆள் கட்டாயம் வருவார். ஏனென்றால் உலகம் எந்த இசையை நோக்கி செல்கிறதோ அதப்பாதையில் பயணித்துதான் ரஹ்மான் <br />இன்று வெர்றிபெற்றுள்ளார். ஆனால் ராஜாவின் இசை பாணி மிகவும் எளிமையான அதேசமயம் மிகவும் முழுமையாக, முழுக்க நம் நேட்டிவிட்டியுடன் உள்ளது. <br />ரஹ்மான் மட்டுமல்ல, ராஜாவின் தரம் டெக்னிக்கலாக யாரும் தொடமுடியாத உயரம். அவரின் வேகம் மற்றவர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.<br /><br />ரஹ்மான் பயன்படுத்தும் சுஃபி உள்பட ராக் பாப் ரெகே(சிவாஜி படம்) மேற்கத்திய கிளாஸிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானி கர்னாடக இசைவகைகள் உலகெங்கிலும் <br />பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அடில் சிலரும் ஆஸ்கர் வென்றுள்ளனர்.<br /><br />ராஜா ஃபோக் எனப்படும் நாட்டுப்புர/கிராமிய இசையில் மிகவும் பிரபலமானவை என்று சொல்வார்கள், ஆனால் உன்மையில் அப்படி ஒரு வகையில்/ஜெனிர் இல் <br />இம்ப்ரூவைஸ் செய்து ராஜா உருவாக்கியது கிட்டதட்ட ஒரு புது ஜெனிர். நாட்டுப்புர இசை என்ற பெயரில் ராஜா ஒரு புதுஇசை வடிவத்தையே படைத்திருக்கிறார். <br />எந்த கிராமத்தில் ராஜாவின் இசை போன்று கோரஸ் பாடிக்கொண்டும் வயலின் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டும் உள்ளனர்?? ஆனால் ராஜா தன் <br />கற்பனையால் ஒரு புது உலகையே உருவாக்கியுள்ளார். இந்த பதிவும் அதைப்பர்றிதான் பேசுகிரது. இது அவரின் இசை வெள்ளத்தில் ஒரு சொட்டு மட்டுமே. <br />கிராமிய படங்களில் அவர் பியானோ கிட்டார் போன்ற நவீன கருவிகளையும் நகர்மையமான நவீன படங்களில் நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற சாஸ்த்ரீய <br />கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.<br /><br />அவரின் பின்னணி இசை வெள்ப்படுதும் உணர்வுகள் நிச்சயம் ஒரு ரிசர்ச் மெட்டீரியல். அதேசமயம், ரஹ்மானே சொன்னதுபோல் அவரின் இசை ஒரு <br />பாமரனுக்கும் புரியும் விதம் எளிமையானது. அதனால் தான் பாலமுரளிகிருஷ்னா சொன்னார், பல்லாயிரம் இசை வடிவங்களையும் ராஜா விதிமுறை மீராமல் <br />மாராமல் கொடுத்துள்ளார்.<br /><br />எல்லோரும் சொல்வதுபோல், ராஜா ரஹ்மான் இருவருமே சாதனையாளர்கள் தான், ஆனால் ரஹ்மான் போன்ற (ஆஸ்கர் வென்ற\வெல்லாத) பலப்பல <br />இசையமைப்பாளர்கள் உலகளவில் உள்ளனர். ராஜா போன்ற மிகவும் தனித்துவம் வாய்ந்த இசையர்கள் ரொம்ப ரேர். அதுதான் மிகமுக்கிய வித்தியாசம்.<br /><br />ராஜா கிட்டதட்ட மொசார்ட், பீத்தோவென் வகையரா. 250 ஆண்டுகளுக்குப்பின்னரும் மொசார்ட் இசை கொண்டாடப்படுகிறது. இந்த உலகமேதைகளைவிட பலப்பல <br />மடங்கு சிரியவர்தான் ராஜா, மர்றவர்களை விட அவர் அதிகம் வெஸ்டர்ன் (ஃபுஷன் மற்றும் தனியிசை) கொடுத்திருக்கிறார். ஆனால், சும்மா ஒரு பத்துபாட்டு <br />போட்டுவிட்டு ரஹ்மான் மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் பட்டத்தை தட்டிவிட்டார். மேற்கத்திய இசையுல் வேறு எந்த இந்திய இசையர்களையும் விட அதிக <br />எண்ணிக்கை மற்றும் தரமும் வாய்ந்த ராஜாவே மொசார்ட் ஆஃப் இந்தியா. அவரின் ராக்கம்மா பாடல் முழுக்க ஒரு வெஸ்டர்ன் கம்போசிஷன். அதற்கு <br />பிபிசியின் சிறந்தபாடல் பரிசும் கிடைத்தது.ரஹ்மான் சும்மா அங்கே இங்கே கொஞ்சம் வெஸ்டர்ன் (பாம்பே ட்ரீம்ஸ் உள்பட) பண்ணியிருக்கிரார்.எண்ணிக்கை <br />கம்மிதான்.<br /><br />பாமரனுக்கும் பண்டிதனுக்கும் ஒரு பாலம் போன்ற இசை ராஜாவின் இசை. அதை தரத்தில் மட்டுமல்ல எண்ணிகையிலும் ரிச்சான கற்பனையிலும் வெல்ல இனி <br />ஒருவன் பிறக்கவேண்டும்.<br />(contd on next post)tekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37444098069056422412009-08-22T09:54:12.845+05:302009-08-22T09:54:12.845+05:30/ஆனால் அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என்று கூறுக.../ஆனால் அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என்று கூறுகிறீர்களே அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை<br />//<br /><br />இதுவும் நிஜம் தான் புருனோ.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8434758329595987442009-08-22T09:52:18.799+05:302009-08-22T09:52:18.799+05:30/இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் .../இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா<br />இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டு கேட்க வைத்தது யார் என்று நினைக்கிறீர்கள்<br />//<br /><br />:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19514582924251700872009-08-22T00:51:45.756+05:302009-08-22T00:51:45.756+05:30இளையராஜாவோடுயாரையும் ஒப்பிடாதிங்கஇளையராஜாவோடுயாரையும் ஒப்பிடாதிங்கpachhamilakahttps://www.blogger.com/profile/16199987750944994367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15608582272506580142009-08-21T14:01:48.075+05:302009-08-21T14:01:48.075+05:30அது சரி
சிம்பொனி இசை பற்றி யாராவது கூறுங்களேன்
க...அது சரி<br /><br />சிம்பொனி இசை பற்றி யாராவது கூறுங்களேன்<br /><br />கேபிள்.. நீங்கள் அதை கேட்டிருக்கிறீர்களா :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49785172496108345552009-08-21T14:00:29.682+05:302009-08-21T14:00:29.682+05:30எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையில...எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையிலிருந்து வெளிவந்தால் பிரச்சை தீர்ந்தது.<br /><br /><b>My favourite need not be the world’s best<br />World Best need not be my favourite</b><br /><br />உங்களுக்கு பிடித்த பெண் என்றால் உங்கள் அம்மா / மனைவி / மகள் என்று இருக்கலாம் (உதாரணத்திற்காக)<br />ஆனால் சிறந்த பாடகி என்றால் அது லதா மங்கேஷ்கரோ அல்லது எம்.எஸோ அல்லது ஜானகியோவாகத்தான் இருக்க முடியும் (உதாரணத்திற்காக)<br /><br />—<br /><br />இதே தான் இசையிலும்<br /><br />–<br /><br />புரிகிறதாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com