மேலும் படங்கள் பார்க்க :
http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உயர்வும் செய்துவிட்டார்கள். பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து, ஐம்பதாயிரம் ரூபாய் என்று ஏற்றியும், அது போதாது என்று போராட்டம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எம்.பியாக செலவழிக்கும் பணத்திற்கு நான்கு மடங்கு பெரிதாய் ஊழல் செய்யாமலே சம்பாதிக்கிறார்கள். இதில் இந்த சம்பளம் எல்லாம் ஜுஜுபி அவர்களுக்கு. நமக்கான பிரதிநிதிகளுக்கு சம்பளம் கொடுப்பதும், அவர்கள் உயர்வு கேட்பதும் நியாயம் தான் என்றால். அவர்களுக்கான சம்பளம் கொடுப்பது நமது காசில் தான் ஸோ. நாம் அவர்களின் முதலாளிகள். ஐந்து வருடங்கள் வரை காத்திராமல் ஒழுங்காய் வேலை செய்யாத எம்.பிக்கள் எல்லாரையம் வேலையைவிட்டு தூக்கும் உரிமையை அரச நமக்கு கொடுக்குமா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பதிவுலகத்தில் சமீப காலமாய் ஒரு ஜுரம் ஓடக் கொண்டிருக்கறது. அது என்னவென்றால்.. எந்திரனை தவிர்ப்போம், புறக்கணிப்போம். எந்திரனால் ஏழைகளுக்கென்ன லாபம்? தோழர், அது இது என்று ஏதேதோ.. புரட்சிகரமான கருத்துக்கள் என்று நினைத்துக் கொண்டு ஆளாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. இப்படி புறக்கணிப்போம் என்று எழுதிவிட்டால் மட்டும் புறக்கணித்துவிடுவார்களா? இல்லை இப்படி எழுதும் இவர்கள் தான் முதல் வாரத்தில் படம் பார்க்காமல் இருந்துவிடப் போகிறார்கள். சினிமா, தொலைக்காட்சியோ அது ஒரு தொழில் அதில் யாரையும் கட்டாயப்படுத்தி உள்ளே சென்றுதான் ஆக வேண்டும் என்று உள்ளே அனுப்புவதில்லை. யாருக்கு எது விருப்பமோ.. அதை அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப.. இவர்கள் பதிவெழுவதை போல.. யார் சொல்லியும் யாரும் கேட்டு விடப் போவதில்லை. So let them decide what to do? why we should impose?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
செவிககினிமை
சமீபத்தில் அய்யனார் படத்து பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் வரும் ஆத்தாடி ஆத்தாடி நல்ல மெலடி. தமன் நிஜமாகவே நனறாக கல் உடைத்திருக்கிறார்( நன்றி: ஜெட்லி). பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் நன்றாக இருககிறது. Have a ear..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார தத்துவம்
எப்போதும் ஒரு வி்ஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளூங்கள். தடைகள் உங்கள் வளர்ச்சியை த்டுப்பதில்லை. எது உங்கள் வளர்ச்சியை தடுக்கிறது என்றால் நீங்கள் தடை என்று நினைக்கும் அந்த நினைப்புததான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
இந்த குறும்படம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியது. மிக அழகான ஒரு சிறுகதை இந்த துறு குறும்படம். நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் மிக அழகான சின்ன சின்ன ஷாட்களால் மிக இயல்பாக கதை சொன்ன விதம் அருமை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரம் சொல்லும் விஷயங்கள் ஆயிரம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
உங்களுக்கு தெரியுமா?
கண்ணைத் திறந்து கொண்டு யாராலும் தும்ம முடியாது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
லேட்டரல் திங்கிங்
சிந்திப்பது நல்ல விஷயம் அதிலும் அவுட் ஆப் த பாக்ஸ் சிந்திப்பது நமக்கு இன்னும் நல்லது. அப்படிப்பட்ட கேள்விகளை இங்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமே.. (என்னா சிந்தனைப்பா?)
கேள்வி : ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்?
விடை : பின்னூட்டத்தில் சொல்லுங்க..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏஜோக்
ரூபிக் க்யூபிற்கும், லுல்லாவுக்குமிருக்கும் சம்பந்தம் என்ன?
அதிக நேரம் விளையாட, விளையாட, ரெண்டுமே டென்ஷன் ஆகும்.
ஒரு ஆணின் ஈகோவை தாக்கும் முக்கியமான இரண்டு வார்ததை?
உள்ள இருக்கா?
டிஸ்னி வேர்ல்டுக்கும் வயாக்ராவுக்கு இருக்கும் பொதுவான விசயம்?
ரெண்டுத்துக்குமே ரெண்டு நிமஷ ரைடுக்காக ரெண்டு மணி நேரம் வெய்ட் பண்ணனும்.
ஆடம் ஈவிடம் முதல் முதலில் செக்ஸ் வைத்திருக்க முயலும் போது என்ன சொல்லியிருப்பான்?
ஈவ் கொஞ்சம் தள்ளியே நில்லு இது எவ்வள்வு தூரம் வளரும்னு எனக்கு தெரியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கேபிள் சங்கர்