Posts

Showing posts with the label உங்கள் பக்கம்

உங்கள் பக்கம்

Gnanamani Gunaksekarangnaniman@gmail.com hello thalaivaa...  i am a big fan of ur blog for a long time....engeyo charu nivedhita patri padithukondirukkum bodho alladhu ulaga cinema patri padithukondirundha podho ungal blog il nuzhaindhadhaaga nyabagam. .. Now it has become one of my regular reading habits.

உங்கள் பக்கம்

Dear Sankar sir, How r u? I am suguna from uk. I am ur fan. I like ur blog so much. I ll open ur page 3 or 4 times during the day. I found ur blog from vikatan book. and I had called u once. When I had called u,U were busy. U told that 'call me after 5 mins'. Then I felt afraid to speak u. I haven't called u yet. I am able to know a lot of news from ur blog. and U give very perfect film comment. I was thinking that vikatan is the best for film comment until I read ur blog. Really U r doing great job! sir, Do u favour me? In ur today's blog, U've written abt the book(the story of my marriage). Is the book name 2 states or the story of my marriage? Thank you so much. All the Best. Regards, Suguna. இம்மாதிரியான உற்சாகங்கள் தான் ஆயிரம் தாண்டியதற்கு காரணம். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

உங்கள் பக்கம்.

vijai v vijai_vr79@yahoo.com I just start read your blog 2 months ago.i got intrest and start read almost all your old entries in your blog.i brought your Cinema viyabaram in recent book festival. Hope you reside in saidapet.Glad that i too reside in saidapet,near subramania koil. I read once in your blog about MARI HOTEL VADI KARI.  I tried many times,but iam dont find anything tasty. Have you notice in the film Nandalala,Mari hotel is shown???? Couple of days ago,i have seen you in the film prasanth stars,JAMBAVAN. Is it you or somebody?. which theater you regularly watch films?Do You like watch films in our Saidai RAJ Theater? Regards, Vijai

உங்கள் பக்கம்

Image
ஷவர் ஒரு சந்தோஷ சாத்தான் குளியலறைக்குள்  நுழைந்தபின்தான் நியாபகம் வரும் டவல் எடுக்க மறந்தது. உனை அழைத்து கேட்க வெட்கங்களுடனே  எடுத்துக்கொடுத்து மின்னலாய் வெளியேறுவாய். என் இதழ்கள் உன் பெயரை  மெதுவாய் உச்சரிக்க, தயங்கியபடியே உள்நுழைவாய்.  ஷவரின் நீர்துளி  உன்மீது படாதவாறு எச்சரிக்கையுடன் ஒதுங்கி நிற்பாய். உன்னை அருகில்  இழுக்கும் வேலையை கச்சிதமாக என் ஒரு கரம் செய்ய,  மறு கை ஷவரின் திறப்பானுக்கு கட்டளையிடத்தொடங்கும் மேலிருந்து நீர்த்துளி பூவாய் பொழியத்தொடங்க, பூவையின்ஆடைகள் மொட்டவிழ்க்கத் தொடங்கும். உன் ஆடைகள் முழுவதும் நீரால் சூழப்பட நீயோ என்னால் சூழப்படுவாய். முழுக்க நனைந்தபின்  முக்காடு தேவையா என்று  நான் சூசகமாய் கேட்க, முறைத்தவாறே திரும்பி நிற்பாய்.  விடுதலை என்றால்  எனக்கு மிகப்பிடிக்கும். அதை உன் அனுமதியின்றி உன் ஆடைகளுக்கு கொடுப்பேன். உன்னை நோக்கி நான் ஈர்க்கப்படுவதைப்போல நம்மை நோக்கி நீர் ஈர்க்கப்படும். உலகிலேயே நம் இருவருக்கு மட்டுமே மழை பெய்யும் இடம் நம் குளியலறைதான்.  ஆடை தொந்தர...

உங்கள் பக்கம்

thirumanam நமக்குத்   திருமணமாகும் ... ஒவ்வொருநாளும்   நம்   திருமணநாளாய் ... ஒவ்வொரு   இரவும்   நம்   முத ........,,, நாம்   சந்தோஷமாக   வாழ்வோம் ! ஆசை   ஆசையாய்   அருகினில்   வருவாய் ... நான்   நெருங்க   நெருங்க ... வெட்கமாய்   விலகிப்போவாய் ... வீம்பாய்   நான்   திரும்பிப்படுக்க ... வந்தமர்வாய்   வெகுஅருகில் ! விடியும்   வரையிலும்   தொடர்ந்திடும்   விளையாட்டு ... விடியும்   முன்   விழிகள்   தழுவும்   உறக்கம் ... ஒவ்வொரு   விடியலும்   புதிய   விடியலாய் ! நீ   எழுப்ப   வேண்டும்   என்பதற்க்காய் ... அலாரம்   வைக்க   அவசியமற்றெழும் ... என்   வழக்கம்   தாமதிக்கும் ! முழுதும்   விடிந்தப்   பின்   எழுப்ப   வருவாய் ... உனைபற்றி   எதுவுமே   தெரியாதே   எனக்கு ... எனைப்பற்றியும்   எதுவுமே   தெரியாதே   உனக்கு ... எப்படி   எழுப்பப்   போகிறாய்   எனை ! ...

உங்கள் பக்கம்

திருடி நீ களவாடியது இதயம் மட்டுமல்ல என் இரவுகளையும் தான் .... நெறைய பேசணும் நெறைய திட்டனும் ஏதோ அந்த வார்த்தைகள் உனக்கு வக்காலத்து வாங்குதே !!! கவிதைகளில் மட்டுமே உன்னை முத்தமிட்டேன் ........ கவிதைகளில் மட்டும் தானடி தொட்டு இருப்பேன் ............... ஏனடி போனாய் உன் விழிகள் என்னை தின்ற வினாடிகள் பொய்யா? அந்த விழிகள் இரண்டில் நான் கண்ட காதல் (அன்பு ) பொய்யா ? பரவால தங்கம் நீ தான இப்படி கோடி முறை தோற்பேன் பதிவர் சதீஷின் பக்கங்களை படிக்க..  உங்கள் பக்கத்தில் பங்கேற்க உங்களது படைப்புகளை என்னுடய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். 

உங்கள் பக்கம்

Image
ஆயிரம் பேர் கேட்டாலும் காட்டிகொடுக்க மனம் இல்லை என் இதயத்தை திருடியது நீயென்று திருடியவருக்கு ஆயிள் தண்டனையாம் அடைபட்டு விடு என் இதயச்சிறையில்... நாம் வெறும் நண்பர்கள் தான் என்றால் நம்பாமல் கை கொட்டி சிரிக்கின்றது இந்த ஊர் உலகம் மட்டும் அல்ல என் இதயமும் அதில் இருக்கும் நீயும். கடல் நீர் குடி நீராகின்றதாம் நீ கால் நனைத்து சென்றதால்.. வாய் விட்டு சொன்னாய் புரியவில்லை என்றேன் கண்களால் சொல்கிறாய் இப்போது புரிகின்றது காதல் செய்தவன் தான் கவிதை எழுத வேண்டும் என்றால் பொய் சொன்னதாக தபூ சங்கரை சுட்டு கொலை செய்யவா போகிறீர்கள்… என்னையும் மன்னித்து விட்டு போங்கள் இதயத்தில் பிறந்து கண்ணுக்குள் வளர்ந்து நெஞ்சுக்குள் மறைந்திருந்த காதல் இன்று ஊர் முன்னே செத்து போகிறது உனக்கு திருமணமாம்.. நிறைமாத கர்பிணியை போல இறக்கி வைக்காமல் செல்போனை கையில் சுமக்கிறேன் உனது குரலுக்காக... உன்னை காதலிப்பதாய் சொன்னேன் - சிரித்தாய் காதலிப்பவன் கவிதை எழுதுவான் என்றேன் - சிரித்தாய் இதுதான் என் காதல் கவிதை என்றேன் -...

உங்கள் பக்கம்

1)   பாதை பயணம் நான் … பாதை முடியும் இடம் தேடிய பயணம் எனது தேடிமுடித்தேன் பாதை முடியவில்லை தேடல் மட்டும் முடிந்ததாய் தோன்ற பாதை நீள்கிறது நான் எங்கே ? ______________________________ ______________________________ ________________________ 2)   நான் மரணிக்கிறேன் இந்த சப்தவெளியின் கதறல்கள் துண்டு துண்டாய் கிழிக்கிறது என்னையும் என்னுள்ளிருக்கும் என்னையும் விடுபட்டு ஓடத்துடிக்கும் என்னை கட்டிப்போடுவது என்னுள்ளிருக்கும் நான்தான் ஒருமுறை மரணித்துப் பார் சப்த கதறல்கள் ஒன்றுமில்லாமல் போகும் நான் மரணிக்கப் போகிறேன். ______________________________ ______________________________ ______________________________ _______________ 3)   காற்று வீசுகிறது சொட்டு சொட்டாய் சேகரித்த கோப்பைத் தேநீர் உடைந்து நொறுங்கியது கோட்டை நா வறண்டது கடல் அலை அடித்துக் கொண்டேயிருக்கிறது . ______________________________ ______________________________ ______________________________ ___________ --   என்றும் அன்புடன் தமிழினியன்.சுப www.thamiziniyan.com

உங்கள் பக்கம்

1) என் விரலிடுக்கில் வழிந்தோடும் மழைத்துளி மகரந்தங்களை வெறுக்கும் புதுவகைப் பூக்கள் இன்னும் தொடர்கின்றது அடர்வனத்தின் ஆழத்தில் கறைபடாத மணம்வீசும்   மலருக்கான தேடல் தொலைத்த ஆசைகள் மழலை உடைத்த பொம்மைகளாய் என் தவமோ சபிக்கப்பட்ட காதலை வரமாய்த் தந்த தேவதைகளைத் தேடி... 2) சும்மாத் தான் இருக்கிறேன் கவிதை எழுதும் வேலையாவது கொடேன்! என்று கேட்டேன் கொஞ்சம் முத்தமிட்டுப்போ   என்றாய் வேலைகேட்டால் சம்பளம் தருகிறாயே! 3) சுற்றும் பூமி உன் கால்களுக்குக் கீழ்   என்றேன் தலைதான் சுற்றுகிறது என்று நீ கண் சுழற்றியபோது நிஜமாகவே   சுற்றத் தொடங்கியது பூமி 4) ஆடை அணியாமை பூக்களுக்கு அழகு என்றேன் என்னை இழுத்து   போர்த்திக் கொண்டாய் 5 )கொஞ்சும் குழந்தையாய் உன் தெத்துப்பல் நாவினால் தடவித் தரட்டுமா? டிஸ்கி; இந்த கவிதைகளை எழுதியவர் பதிவர் திரு. விந்தை மனிதன் அவர்கள். மேலும் அவர் படைப்புகளை படிக்க... http://vinthaimanithan.blogspot.com/ உங்கள் படைப்புகள் இந்த பக்கத்தில் வர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவும்.. பரிசீலினைக்...

உங்கள் பக்கம்

Image
ஒரு கவிதை எழுதியிருக்கேன், சிறுகதை எழுதியிருக்கிறேன். கட்டுரை எழுதியிருக்கிறேன் உன் பதிவில் போட முடியுமா? என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா? என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு நான் வலைப்பூ ஆரம்பித்து கொடுத்திருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில்  பதிவர்கள், எழுத்தாளர்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் எழுத விரும்புபவர்கள் அவர்களுடய கதை, கட்டுரை, கவிதைகளை  எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பிரசுரிக்கப்படும்.  கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி.. *************************************************************************** இக்...