Posts

Showing posts with the label மொக்கை

பி.பி-10

நண்பர் முரளிகுமார் பத்மநாபன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன். இந்தப் பதிவோட விதிகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். 2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் 3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். 4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். 5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். மேலுள்ள விதிகளை சில இடங்களில் மீறியிருக்கேன். விதின்னாலே மீறுவதுதானே விதி..!!!!! 1.அரசியல்வாதி பிடித்தவர் : யாருமில்லை.. எல்லாருமே திருட்டு …..பசங் க பிடிக்காதவர்: முக்கியமா ராமதாஸ் 2. நடிகர் பி...

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..

Image
சமீப காலங்களில் எனக்குள் கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவேசம், உன்மத்தம் பிடித்து என்னை ஆட்டுகிறது.. சமூகத்தின் மேல் கோபம் உள்ளவனும், காதலிக்கிறவனும், காதலில் தோற்றவர்கள், தாடி வைத்தவர்கள், ஜோல்னா பை மாட்டியவர்கள் மட்டும்தான் கவிதை எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை எழுத இதெல்லாம் தேவையில்லை பதிவிருந்தால் போதும் என்று.. இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய.. சரி நாமும் கவிதை எழுத கத்துக்குவோம்னு நினைச்சு. சில பேர்கிட்ட கேட்டா, அது எல்லாம் சொல்லி கொடுத்து வராது, தானா வரும்.. ஆனா வராது..னாங்க.. என்ன எழவா போச்சுடான்னு குழம்பி போய், நம்ம உ.த. எழுதின கவிதைய படிச்சேன்.. ரொம்ப சின்னதா ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. யாரோ அவரோட நண்பர் ஒருத்தர் சரக்கடிச்சிட்டு வந்து படுத்த மேட்டர, உடனே நான் கவிஞர்கள் க...

விஜயகாந்தின் “பஞ்ச்”

Image
1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால் உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா? ..ம்கும். 2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும் 3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசெடெண்ட் ஆக முடியாது. 4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா? 5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா? 6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா? 7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா? Technorati Tags: நகைச்சுவை , மொக்கை , விஜயகாந்த் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

பயோடேட்டா – கேபிள் சங்கர்

Image
பெயர் : கேபிள் சங்கர் Original பெயர் :  பி.சங்கர் நாராயண் வயது :  யூத்துகளின் வயதுதான். தொழில் : சுயதொழில், சினிமா உபதொழில் :  சினிமா நண்பர்கள் : சினிமா பற்றி பேசும், சிந்திக்கும்,எல்லோரும் எதிரிகள் :  எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :) பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது பிடிக்காத வேலை :  அப்படி ஏதுமில்லை பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது. பிடிக்காத உணவு :  தெரியல விரும்புவது : சினிமாவில் வெற்றி பெற்று   ஒரு கார்பரேட் கம்பெனியின் தலைமையாக. வேண்டும் விரும்பாதது :   யோசிக்கணும் புரிந்தது :   சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நிறைய உழைக்கணும்ங்கிறது புரியாதது : எப்படி சில பேருக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னு?(இதை காண்டுன்னு கூட சொல்லலாம்) சமீபத்திய எரிச்சல் :  பொக்கிஷம் நீண்டகால எரிச்சல் :  நம்ம ஊர் வெயில்தான் சமீபத்திய சாதனை : மூன்று குறும்படங்கள் இயக்கியது, இரண்டு சீரியலுக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியது.  எழுதியது இரண்டு...

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ப்ளாக் எழுதறதே பைசாக்கு பெறாத வேலையத்த வேலை, ராத்திரி பகலெல்லாம் லொட்டு, லொட்டுனு அந்த பொட்டிய தட்டிட்டி இருக்கீங்களே. என்னைய கட்டிகிறதுக்கு பதிலா அந்த பொட்டிய கட்டிக்க வேண்டியதுதானேன்னு திட்டு வாங்கிட்டாவது எழுதிட்டிருக்கிறா நிலமையில  ஒரு பின்னூட்டம் வாங்கறதுக்குள்ளே கண்ணு முழி பிதுங்கி போவுது.  ஆயிரம் தான் நாம பதிவு எழுதினாலும், மார்கெட்டிங்குனு ஒண்ணு இல்லியானா எதுவுமே வேலைக்காவாது. அதனால ஒரு டெலி மார்கெட்டிங் கம்பெனி மூலமா மார்கெட் பண்ணினா என்னான்னு தோணுச்சு.  அதுக்கான முதல் கள பலியா நம்ம அண்ணன் (நான் யூத்தில்ல)  ஆதிக்கு ஒரு ட்ரிங்..ட்ரிங்.. ”ஹலோ.?” “நாங்க கேபிள் சங்கர் ப்ளாக்லேர்ந்து ரீட்டா பேசறேன். நீங்க மிஸ்டர் ஆதிதானே?’ “ஆமாங்க.. தாமிரா என்கிற ஆதிமூல கிருஷணன் நாந்தான்.” உள்ளேயிருந்து ஆதியின் தங்கமணி “ஆமா இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல.. கடைக்கு போய் நாலு வெள்ளை பூண்டு வாங்கிட்டு வாங்கன்னா அதுக்கு கிளம்பக்காணும் என...

யாருக்கு தெனாவெட்டு..???

Image
சட சடவென பெரும் மழை, மார்கெட் மாதிரியான ஓரு செட்டப், ஜீவாவுக்கு பின் மழையில் நினைந்த கோழியாய் பூனம் பாஜ்வா, ஜீவாவுக்கு எதிராய் ஓரு வில்லன்.. இவர்கள் இருவரை சுற்றி ரவுண்ட் டிராலி போட்டு ஓரு சுற்று சுற்றிவிட்டு ஜீவா க்ளோஸப்பில் “வேணான்னே தப்பு..” “டேய்.. நான் யாருன்னு தெரியுமா?” என்று கோபத்துடன் கையில் கத்தியுடன் பொறிய.. “நீ.. யாரா இருந்தா என்ன தப்புண்ணே..” என்று ஓரு ஹிட் விடுகிறார். இது தெனாவட்டின் டிரைலர்..யாருக்கோ சொல்வது போலிருக்கிறது.. யாருக்கு??? ஆனால் ஓரு விஷயம் தெனாவெட்டின் முந்தய டிரைலரை விட இந்த டீசர் அருமை.. ********************* கமலின் மர்மயோகி ட்ராப் செய்யபட்டுவிட்டது. ராஜ்கமல் நிறுவனத்துடன் கார்பரேட் பிரமிட் சாய்மீரா சேர்ந்து தயாரிக்கவிருந்த அந்த படம், சாய்மீராவின் கவலைக்கிடமான நிதி நிலமை காரணமாய் கைவிடப்பட்டது..கமலின் தரப்பில் “தலைவர் இருக்கிறார்” என்னும் புதிய படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக செய்கிறார். இந்த படம் சுமார் 50 முதல் 60 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் தயாராகவுள்ளது.. இந்த படத்தில் மோகன்லால், வெங்கடேஷ், ரிஷிகபூர் போன்ற் நடிகர்கள் நடிக்கிறார...