Posts

Showing posts with the label சிறுகதை பட்டறை..

சிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..

Image
சிறுகதை போட்டி நடத்தி, கடைசியில் எல்லாவற்றையும் படித்து நொந்து போய், இவங்களுக்கு ஒரு பட்டறை நடத்துவோம் அப்பனாச்சும் கதை எழுத வருதான்னு பாப்போம்னு நடத்திய சிறுகதை பட்டறை இனிதே ஆரம்பித்தது. வழக்கம் போல காலை பத்து மணிக்கு. வெறும் பின்னூட்டத்திலும், போனிலும் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல பதிவர்கள், ஒரு நாள் பிரயாண சிரமம் பார்க்காமல் வந்திருந்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.   பேச்சாளர்கள், பாஸ்கர் சக்தி, யுவன் சந்திரசேகர், தேவதாஸ் அவர்கள் பா.ராகவன், நர்சிம், ஜ்யோவரம் சுந்தர்,  தண்டோரா, கவிஞர் சா. முத்துவேல், கல்லாபெட்டி “சிங்காரங்கள்” தாமிரா (எ) ஆதி, முரளிகண்ணன். திருப்பூர் பதிவர் சஙக் தலைவர் வெயிலான், குகன் கட்டுரைகள், “கண்ணன்” பரிசல் கேள்வி கணைகளை தொடுத்த போது, பக்கத்தில் கார்கியுடன் கூட்டத்தினரின் ஒரு பகுதி, பிரபல பதிவர் கிருஷ்ணகிரி கும்கி பச்சை கலர் ஜிங்குச்சா.. அகநாழிகை பொன். வாசுதேவன், அண்ணாச்சி வடகரைவேலன். அக்னிபார்வை, முரளிகுமார் பத்மநாபன், வெயிலான், முரளிகண்ணன், (இரண்டு பேர் பெயர் சட்டுனு...