Posts

Showing posts with the label Kathikappal

கத்திகப்பல் - விமர்சனம்

Image
கத்திகப்பல் பேர் வித்யாசமாய் இருக்கிறது, மணிரத்னதின் அசிஸ்டெண்ட், பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியர் ஆர்.செல்வராஜின் புதல்வர் என்று இயக்குனர் தினேஷ் பற்றி எதிர்பார்போடு படத்துக்கு போனேன்.. இது போதாதென்று நாளிதழ்களில் வேறு படத்தின் நாயகன், நாயகி படத்துக்கு பதிலாய் மணிரத்னமும், பாரதிராஜாவும் பேசிக் கொள்வது போல் விளம்பரம் வேறு என்னை உசுப்பேற்றிவிட.. கத்திகப்பல் விமர்சனம் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வீரய்யன் என்கிற வீரப்பனை போல ஓருவன் ஒரு மாஜி அமைச்சரை கடத்தி கொண்டு போய் பல கோடி கேட்டு மிரட்டுகிறான். அவனை பிடிப்பதற்காக அமர்த்தியிருந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள், சந்திரபோஸ், தென்னவன்,ஜெயபிரகாஷ், சக்திவேல்,வினோத் குமார் என்கிர அதிகாரிகள் அவனை கொன்று வெற்றி வாகை சூடிக் வரும் வேளையில் நேர்மையான டாக்டர் பாரிவள்ளலையும் வீரய்யன் கொன்று விடுகிறான். அந்த கேஸ் க்ளோஸ் செய்யபடுகிறது. இருபது வருடங்களுக்கு பிறகு பாரிவள்ளலின் மனைவி சாரா தனிமையில் வீட்டில் விளக்கு கூட இல்லாமல் ஓரு திருதிரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்க, அவளை தேடி ஹீரோ அனுப்குமார் வருகிறார். வந்து அவர் தான் பாரிவள்ளல் எனவும் சாராவின் கணவன் மற...

என் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்

Image
எனது பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் என்று மணிரத்னம் அறிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு அறிவித்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரின் ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், தமிழ் திரையுலகமும் அறிய ஆவலாயிருக்கிறார்கள். சமீபத்தில் மணிரத்னத்தின் உதவியாளர் திரு. தினேஷ்குமார் இயக்கிய கத்திக்கப்பல் என்கிற திரைப்படத்தை பார்த்து விட்டு நொந்து போய்தான் மணிரத்னம் இந்த அறிக்கையை விட்டுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அலைபாயுதே படத்தில் மட்டும் தன்னுடன் உதவியாளராக பணிசெய்த அதுவும் அந்த படத்தின் கதையாசிரியர் திரு செல்வராஜ் என்பதால். அதுமட்டுமில்லாமல் தன்னுடய உதவியாளர் என்று சொல்லி படத்தின் விளம்பரத்தில் தன்னையும், பாரதிராஜாவையும் போட்டு, ஏகப்பட்ட விளம்பரம் செய்து, படு அமெச்சூரான ஓரு படத்தை எடுத்திருக்கும் இவரை பார்த்து அடுத்து வரும் தலைமுறையினர் இவரே இப்படி என்றால் அவரின் குருவின் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சி தான் இந்த அறிக்கை வந்திருப்பாக சொல்கிறார்கள். இதில் பாரதிராஜாவை எதற்காக போட்டார்கள் என்று கேட்டீர்களானால் அது ஓண்ணுமில்லை தினேஷின் தந்தை ப...