அதிஷா, லக்கிலுக், உண்மைதமிழன்,இட்லிவடை,ஜூர்கேன்,பரிசல்,செந்தழல்ரவி........
வலையுலக பெரியவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி, தன்யவாத், நன்னி.. சாலசந்தோசம்.. என்ன இவ்வளவு சந்தோஷமின்னா நான் 2006லிருந்து பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தாலும், அவ்வப்போதுதான் எழுதுவேன்.. அது என்னவோ தெரியல,, என்ன மாயமோ தெரியல..கடந்த ரண்டு மாசமா தொடர்ந்து எழுதிட்டு வரேன். கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் என்னுடய பதிவுக்கு கிட்டத்தட்ட 12ஆயிரத்து சில்லறை பேர் வந்து போயிருக்காங்கன்னு தெரிஞ்சதும் புல்லரிச்சு போச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் சக பதிவாளர்களாகிய நீங்கள் தான். முக்கியமா என்னுடய பதிவுகளை தொடர்ந்து வாசிச்சு கருத்துகளை எழுதும்,தமிழ்நெஞ்சம், அதிஷா, ஹரி, ஜூர்கேன்,அருப்புக்கோட்டை பாஸ்கர்,தமிழ்நெஞ்சம்,தமிழ்பறவை தமிழ்சினிமா, சிம்பா, ராமன், ஆதிரை ஜமால். ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன். அதுமட்டுமில்லாது என்னை எழுத தூண்டிய பதிவுகளை எழுதிய, அதிஷா, ஷேர்ஹண்டர், உண்மைதமிழன், லக்கிலுக்,இட்லிவடை, பரிசல்காரர்,செந்தழல் ரவி போன்ற சிறந்த பதிவர்களுக்கும் என் நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இதுல பல பேர் விட்டு போயிருக்கலாம் அவங்கெல்லாம் என்னை திட்டக்கூடாது.. 10000த்தை தாண்டுன சந்த...