Posts

Showing posts with the label குற்றாலம்

குளிச்சா.. குத்தாலம்-2

Image
முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது. நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல,  அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்பரை ...

குளிச்சா.. குத்தாலம்.

Image
திடீரென ஏற்பாடானதுதான் இந்த குற்றால டூர். நான் போய் வந்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும். நான், நண்பர் தண்டோரா, அவரது நண்பர், இன்னொரு  நண்பர், என்று நான்கு பேராய் காலை குருவாயூரில் கிளம்ப, வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வெளியே அடிக்கும் ஊமை வெய்யில் உள்ளே உறுத்த, ஏனடா காலை ரயிலை புக் செய்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.  வண்டி கிளம்பிய அடுத்த நொடியிலிருந்து, ஐந்து நிமிடத்துக்கு ஒரு  முறை டீ.டீ, காபி.. காபி, பொங்கல் வடை, பூரி மசால், பருப்பு வடை, சமோசா என்று இடைவெளி இல்லாமல் மசாலா மற்றும் வெங்காய  வாசனையுடன்  வந்து போய் கொண்டிருக்க, நேரம் போக, போக வெயிலும் ஏற எங்களுக்கு கடுப்பும் ஏறிவிட்டது.  எங்கள் கோச்சு முழுவதும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களே ஆக்கிரமித்திருக்க, யூத்தான என் மனசு கடுப்பாகி போனது தான் மிச்சம். அவ்வளவு கடுப்பையும் ஒரு சேர போக்க என்ன செய்வது என்று தெரியாமல் புத்தகம் படிப்பதும், வெட்டி அரட்டை என்று பொழுதை போக்க முயல,  ரயிலின் ஓட்ட சத்ததில் சத்தம் போட்டு பேச் வேண்டியிருக்க, மிகவும் சோர்வானது. நேரம் ஹை ஸ்பீடில்  ஓடியது....

குற்றாலம் -2

Image
முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது. நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல,  அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்ப...