Posts

Showing posts with the label kavithai

எண்டர் கவிதைகள்

Image
மு த்தமிடப்படும் ஆரஞ்சு உதடுகளையும் உடையோடு கசக்கப்படும் செப்பு முலைகளையும் காமத்தின் உச்சத்தில் கிறங்கும் அகண்ட கண்களையும் நெகிழும் இடுப்பிலிருந்து உடைகள் நழுவுவதையும், நீண்ட பயணமாய் வருடிச் செல்லும் பாம்புத் தொடைகளையும், மார்பழுத்தி இறுக்கிடும் உன் அணைப்பையும் வேறொருவன் ஆளப்போவதை தாங்கமுடியாமல் சாகிறேனடி நான். கவிதை by கேபிள் சங்கர்( இப்படி நாமே சொல்லிட்டாத்தான் ஒத்துப்பாங்கனு) டிஸ்கி: இதுக்கு ஒரு நல்ல தலைப்பு கொடுங்கப்பா. . Technorati Tags: kavithai , கவிதை , எண்டர் கவிதை உயிரோடை கவிதை போட்டிக்கான கவிதையை படிக்க

கண்டுபிடியுங்களேன்….

Image
பதிவர்கள் எல்லாம் உரையாடல் கவிதை போட்டி வச்சாலும் வச்சாங்க ஆளாளுக்கு கவிதை எழுதறேன்னு எண்டர் பட்டனை தட்டி, தட்டி வீட்டுக்கு ரெண்டு கீ போர்டு ஆகி போச்சாம். சரி அதை விடுங்க.. கீழே இருக்கும் கவிதை ஒரு பிரபல பதிவர், கவிஞரும் கூட, அவருக்கென்று மொழி நடை உண்டென்று அவரின் வாசகர்கள் சொல்வதுண்டு, அதை சிலாகித்து பேசியதை கேட்டதுமுண்டு. அதனால் அவரின் கவிதை வரிகளை மட்டும் கொடுத்துள்ளேன். அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு.. சூத்திரங்கள் அலையும் கூந்தல் முகத்தை மறைக்க ரகசிய உதடுகள் காது கடிக்க உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக கால்கள் அகற்றி தொடைகள் உரச கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த இந்த இறுக்கம் காதலா? காமமா? நம்பிக்கையின்மையா? அறிந்து கொள்ள ஆசை மனம் பிழற்ந்து போகும் முன் ஓகே வாசக பெருமக்களே.. கண்டுபிடித்து சொல்லுங்களேன்.. Technorati Tags: kavithai , கவிதை உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..