சென்னையில் பூமி அதிர்ச்சி..
நேற்றிரவு சுமார் 12.55 இருக்கும் திடீரென நான் உட்கார்ந்திருந்த சேர் லேசாக அதிர்ந்து, நகர்வதுபோலிருக்க.. சிறி து நேரத்தில் நான் உணர்ந்தேன். பூமி அதிர்வென.. சில நொடிகள் தொடர்ந்து அதிர, எல்லோரையும் எழுப்பலாம் என்று நினைப்பதற்குள்.. நின்று விட்டது.. கடவுளே..