அலெக்ஸ் பாண்டியன்
சினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமையும் கூட. ஆனால் அதைக்கூட முயற்சிக்காமல் சில படங்கள் வெளிவரும்.. வந்து கொண்டுமிருக்கிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து படமெடுப்பது என்பது சாதாரண காரியம் அன்று. ஆனால் இப்படக் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் ரசனையை, விருப்பத்தை அறிந்து படமெடுத்திருக்கிறார்கள்.