Posts

Showing posts with the label short story

நிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..?’

Image
“என்னை பிடிக்கலையா?.. நான் அழகாயில்லையா..?” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற்றில் அவளின் மிண்ட் வாசனையுடன் கேட்பவளை பார்த்து என்ன பதில் சொல்வது? “இ...இ..இல்ல அப்படி ஓண்ணுமில்...” என்று முடிப்பதற்குள், “இல்லையில்லை..இல்லையில்ல..”என்றபடி அழுத்தமான முத்தங்களை உதட்டிலும், முகத்திலும் மாறி, மாறி கொடுத்தாள். ஓரு விதமான வெறியுடன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தாள், விலகுவதா? அணைப்பதா என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் அவளின் அணைப்பும், நெருக்கமும் என்னை மேலும் ஸ்டுமுலேட் செய்ய, அவளை அப்படியே திருப்பி அணைத்து, அவளின் மார்புகளின் இடையே முகத்தை வைத்து முத்த்மிட்டு, அவளை அலேக்காய் அவளுடய பெட்ரூமுக்குள் தூக்கி சென்றேன். அவள் கண்களில் ஓரு பளபளப்பு இருந்தது. ஐந்து வயதில் ஓரு பையன் இருக்கிறான் என்றால் நம்புகிற மாதிரியா இருக்கிறாள் இவள்?. நல்ல உருவி விட்டாற்ப் போல் உடல்.. நல்ல உயரம்.. நிற்கும்போது அவளை பார்ததைவிட, படுத்திருக்கும் போது அவள்து நீளமான கால்களும், தொடைகளும், என்னுள் அனலை மேலும் தகிக்க வைக்க, அவள் கலைந்த...

இதுதான் காதலென்பதா? – சிறுகதை

“ உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வீட்டுக்கு வர முடியுமா?” என்று போனில் கூப்பிட்டது அனிதா அப்பா. அந்த முடியுமாவில் ஆப்ளிகேஷனில்லை வா என்ற கட்டளை தொனி லேசாய் கிலியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னால் அனிதாவின் நண்பனாய் நிறைய முறை  அவரிடம் பேசியிருக்கிறேன். அனிதாவுடனான காதலுக்கு, பின்பான அழைப்பிது.

வாஸ்து

Image
”வாஸ்து சரியில்லை சார்.அதான் இப்படி படுத்தறது” என்ற என் நண்பரை ஒரு மாதிரி பார்த்தேன். என்ன எழவுடா இது காருக்கெல்லாம் கூட வாஸ்து பார்க்கும் அளவுக்கு முத்தி போய்ட்டாரே என்று நினைத்துக் கொண்டேன்.

விளையும் பயிரை…

Image
சம்மந்தமேயில்லாமல் திடீரென அந்த ஒன்வே  ரோட்டின் திருப்பத்திலிருந்து வந்த டிவிஎஸ் ஸ்கூட்டி என் வண்டியின் மீது இடித்து கீழே விழுந்தது. வண்டியை ஓட்டியது ஒரு பத்து வயதுக்குள்ளான சிறுவன். பையன் கீழே விழுந்ததில் உடலெங்கும் சிராய்ப்பு. என் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கச் சொல்லி அசுவாசப்படுத்திவிட்டு, இரண்டு வண்டியையும் ஓரம் கட்டி நிறுத்தினேன். அழுது கொண்டேயிருந்தான். இதற்குள் கூட்டம் கூடிவிட, சம்மந்தமேயில்லாமல் கும்பலில் ஒருவன் ”பார்த்து வரக்கூடாது சார்.. ராஷ் டிரைவிங்” என்று என்னை குறை கூற, சட்டென நிமிர்ந்து முறைத்தேன்.

பஞ்சாட்சரம்

அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின் நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையே பெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒரு பெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தை கலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒரு உருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒரு ஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது.

ஜன்னல்

Image
ரெண்டு மூன்று நாட்களாகவே அந்த பக்கத்து மாடி வீட்டு ஜன்னலை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் குறுகுறுவென இருந்தது நவநீதகிருஷ்ணனுக்கு. அவன் ஒரு உதவி இயக்குனன். ஷூட்டிங்கில்லாக் காலங்களில் அவன் வசிக்கும் மேன்ஷனின் மொட்டை மாடியில் பேடு, பேப்பர், பென்சில், ஸ்கெட்ச் பென், அரைபாக்கெட் கோல்ட் ப்ளேக் பில்டருடன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட ஆயத்தமாவான். சமயங்களில் சிந்தனை தடைபடும் போது, ஒரு சிகரட்டை பற்ற வைத்து இலக்கில்லாத பார்வை பார்த்தபடி வாய் விட்டு தன் கதையை பேசிப் பார்த்துக் கொண்டிருப்பதை, பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு துணி உலர்த்த வரும் பெண்கள் பார்த்து மிரண்டு போய் ஓடுவார்கள். ஆனால் இதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்படி ஒரு சிந்தனை தடையேற்பட்ட நேரத்தில் தான் அந்த ஜன்னலை பார்த்தான்.

என்னடி மீனாட்சி...

Image
ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும். நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்.. அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம ரீரிக்கார்டிங் மியூசிக்கோட வாச்சிக்கிட்டே கதை  சொல்லுவான்.. அப்படி அவ...

ராமி, சம்பத்,துப்பாக்கி

Image
முன்குறிப்பு:  இது ஒரு சீரியஸான பின்நவினத்துவ சிறுகதை.(ஹி.ஹி.) அந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு “அ” முதல் ”ஊ”  வரை எண்ணப்படும்  உடனே இங்கிருந்து ஓடிவிடவும். **************************************************************************************** அவள்  மீது சீராய் ஒரே வேகமாய் இயங்கி கொண்டிருந்தான். அவனின் இயக்கத்திற்கு ஏற்றார் போல் கீழே டான்ஸ் பாரிலிருந்து ‘திடும்’ திடும்’ என்று அதிர்ந்தது ஒத்து போக,   அவளுக்கு  ரொம்ப நாளுக்குபின் ஆர்கஸம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  அவளின் முனகலின் உச்சத்திலேயே தெரிந்தது.   மடேலென வாயால் மூச்சுவிட்டபடி அவள் மேல் வியர்வையுடன் சரிய, பக்கத்திலிருந்த ஒரு டவலை எடுத்து அவன் முதுகை துடைத்துவிட்டாள்.   பக்கத்தில் சரிந்து படுத்தபடி “ உன் பெயர் எனன்?” என்றான். “ ராமி..” என்றாள் ராமலஷ்மி என்கிற பெயரை சொல்ல விரும்பாமல். “உன் பெயர்..? “ என்று கேட்டபடி அவள்  உடைகளை எடுத்து மாட்டிக் கொண்டாள். ”கழட்டும் போது ஈஸியாய் இருக்கிறது. என்றபடி ஜீன்ஸை இழுத்து இடுப்பில் ஏற்ற,.  அவன் “சம்பத்’ என்றான் ...

டாக்டர்…

Image
”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூட தெரிகின்றது” என்று மிக,மிக பதட்டத்துடன் உட்காருவதற்கு முன்னமே படபடவென பேசியபடியிருந்தவனை பார்த்து “முதலில் நீங்கள் உட்காருங்கள்.. ரிலாக்ஸ்” என்று தண்ணீர் க்ளாஸை அவன் முன் நகர்த்தினேன். அவன் மிகுந்த ஆயாசத்துடன் தண்ணீரை எடுத்து ‘மடக்..மடக்’கென குடித்தான். சுமார் முப்பது வயதிருக்கும். கண்களின் கீழ்  கருவளையமாய் இருந்தது. நான் ஒரு மனநல மருத்துவன். என் பெயர் ஆத்மாநாம். என் அப்பா ஆத்மாநாம் பைத்தியம். அதனால் அந்த பெயர். கடைசி பேஷண்டாக வந்திருக்கிறான். மெல்ல எதிர் சீட்டில் தண்ணீரை குடித்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை ஆழ்ந்து பார்த்தேன். அவன் கருவளையங்களை வைத்தே சொல்லிவிட முடியும் அவன் ஒழுங்காய் தூங்கி பல நாட்களாகியிருக்கும் என்று. இக்கால இளைஞர்களுக்கு ஸ்டெரெஸ் லெவல் அதிகம். அவனுடய பைலை ஒரு பார்வை ஓட்டினேன். பெயர் நரேன். வேலை சாப்ட்வேர். எதிர்பார்த்தது. ம்..சொல் என்பது போல அவனை பார்த்தேன். “டாக்டர்..  நான் ஏற்கனவே சொன்னதுதான் நடக்கப் போவது தெரிகிறது. அதுவும் விபத்துக்கள...

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

Image
என் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள்  எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன சொல்வான்? என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன். ”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.” “எனக்கும் தான் ” டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.  ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..? ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான்.  என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில்...

நிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.

Image
சினிமா கனவுகளின் ஆயிரம் வாயில்கள் நிறைந்த ஏரியாவில் கிட்டத்தட்ட வெளிக்கதவு உள்ள இடத்தில் அந்த அலுவலகம் அமைந்திருந்தது. ஒரு குட்டி ப்ளாட். அது ஒரு சினிமா சம்பந்தபட்ட கம்பெனி என்று வாசலில் விட்டிருந்த ஷூக்களையும், செருப்புகளையும் பார்த்தே தெரிந்து கொண்டேன். வாசலில் ஒரு மிக இளைஞன் ஓரமாய் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தான். பைக்கை வைத்து விட்டு உள்ளே யார் என்று பார்வையால் தேடிக் கொண்டிருந்த போது, அவன் சிகரெட்டை காலால் நசுக்கிவிட்டு “யார் சார்.. யாரை பாக்கணும்?” என்றான். “….. வரச்சொல்லியிருந்தாங்க..” ”அப்படியா.. வாங்க உள்ளே உட்காருங்க.. “ என்று சொல்லி ஒரு சேரை காண்பித்துவிட்டு, ஒரு கதவை திறந்து உள்ளே போனான். அது ஒரு சின்ன ஹால், இரண்டு சோபாக்களூம், சேர்களுமாய் இடத்தை அடைத்துக் கொள்ள, அங்கேயிருந்த டீவியில் டிவிடி முலமாய் அவர்களுடய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. சுவர் முழுவதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படமும், சில போஸ்டர்களும் தெரிய, அறையிலிருந்து வெளிவ்ந்து வெகு இளைஞன், “உள்ளே போங்க” என்றான். நான் என் உடைகளை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டு, லேப்டாப்பை ஒரு முறை சரியாய் மாட்...

காளிதாஸ்

Image
காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார். காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிரு...

நிதர்சன கதைகள்-10- ஆண்மனம்

Image
என்னுடய ஆபீஸுக்கு அருகில் ஆண், பெண், இருபாலர் படிக்கும் கல்லூரி ஒன்று இருக்கிறது.. கல்லூரிக்கு  இரண்டு கட்டிடங்களுக்கு முன் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அந்த கல்லூரி வருவதற்கு முன் அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பலே இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை,  ஜகத்ஜோதியாய் கும்பல். கோயிலுக்கு காலேஜ் போகும் முன் பெண்கள் தினமும் வர, அதனால் அவர்களை தொடரும் பையன்களும் வர, இதற்கு நடுவில் காதலர்களுக்கு உதவும் ஆஞ்சநேயர் என்று புரளி கிளம்பிவிட, ஆஞ்சநேயருக்கு கொண்ட்டாட்டம் தான். தினமும், காலையிலும், மாலையிலும் கொத்து, கொத்தாக ஐஸ்கேண்டி பெண்கள் வருவதை, அவர்கள் என் ஆபீஸை கிராஸ் செய்வதை ஆபீஸ் ஜன்னலிலிருந்து பார்க்க, அக்னி நட்சத்திரத்திலும், இமாலய குளிர்ச்சியாயிருக்கும். அப்படி என்னதான் பேசுவார்கள், அவ்வளவு சிரிக்க, சிரிக்க, பின் தொடரும் பைன்களுக்கு லேசாய் சிக்னல் காட்டும் பெண், அதை பெருமையாய் தன் தோழிகளிடம் கிசுகிசுக்கும் பெண், போகிற போக்கில துரிதமாய் கட்டைவிரலில் புயல் வேக SMS அனுப்பும் பெண், எதை பற்றியும் கவலை படாமல் புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு, நடக்கும் பெண், கும்பல...

நிதர்சன கதைகள் –9- மகாநதி

Image
202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. பாக்யம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஒவ்வொரு முறையும் மகாநதி படத்தை பார்க்கும் போதெல்லாம் அழுது, அழுது  தலைவலி வருவது நிச்சயம். ஆனாலும் விடாமல் பார்பாள். அதிலும் முக்கியமாய் படத்தில் வரும் சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்தால் அவ்வளவுதான் . கமலஹாசன் தன் பெண்ணை விபசார விடுதியில் பார்க்க, தன் தந்தையை பார்த்த மகள் தன் இரு கைகளையும் வைத்து தன்னை மறைத்து கொள்ள,  அதை பார்த்த பாக்யம்மாள்.. “அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாள். படத்தில் கமலஹாசனை அங்கிருக்கும் பெண்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க, பூர்ணம் விஸ்வநாதன் தமிழில் அலறும் காட்சியை பார்தவுடன்..  அவளையும் அறியாமல் அந்த பெண்களை பச்சை, பச்சையாய் திட்டினாள்.  அவள் பார்த்து கொண்டிருந்த  சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்து. “தொங்கசச்சிநோடா..: என்று  நிஐ கோபத்துடன் திட்டிய போது வாசலில் காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவை திறக்க, வாசலை அடைத்தபடி ஒரு திடகாத்திரன் புகைத்தபடி  நிற்க, அவன் உள்ளே வர  வழி...

நிதர்சன கதைகள்-7- காளிதாஸ்

Image
காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார். காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிரு...

ரமேஷும்.. ஸ்கூட்டி பெண்ணும்..

Image
ஓசியில் பினாயில் கொடுத்தாலும், சந்தோஷமாய் குடிப்பவன் ரமேஷ். உலகமகா கஞ்சன். அதைப்பற்றி சொல்லி அவனை கிண்டலடித்தால் வேறு யாரையோ கிண்டல் செய்வதாய் பாவித்து, அவனும் சிரிப்பான். யாருக்காவது ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க மாட்டான்.. ஏன் என்று கேட்டால், “அத கேட்கபோய்..அவங்க நம்ம கிட்டயே எதாவது கேட்டுட்டா..?” என்பான். தலையிலடித்து கொண்டு நகர்வேன். அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ். “சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?” என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற...

என்னடி மீனாட்சி..

Image
Technorati Tags: shortstory , Meenakshi , சிறுகதை , என்னடி மீனாட்சி.. ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும். நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்.. அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு ...