Posts

Showing posts with the label உக்காந்து யோசிப்பாய்ங்க போல

உக்காந்து யோசிப்பாங்க போல..

ரெண்டொரு நாள் முன் நண்பர் ஒருவர் தன்னுடன் வந்தவரை ஒரு விநியோகஸ்தர் என்று அறிமுகப்படுத்தினார். அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தலுக்கான பார்ட்டி. மரியாதை நிமித்தமாய் வணக்கம் சொல்லிவிட்டு நகர எத்தனித்த போது விநியோக நண்பர் என் கையை பிடித்துக் கொண்டு “எங்க கிளம்பிட்டீங்க?” என்றார். லேசாய் மப்பிலிருந்தார். நான் சகஜமாகி “சொல்லுங்க” என்றேன். சூது கவ்வும் டைரக்டர் உங்க ஃப்ரெண்டா?”