பகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.
இந்தியாவிலேயே விலைவாசியை காட்டி, பெட்ரோல் விலை ஏற்றத்தை காட்டி கொள்ளையடிக்கும் கும்பல் எதுவென்றால் அது சென்னையின் ஆட்டோக்கள் தான். ஆம் பகல் கொள்ளைதான். இந்தக் கொள்ளையை தடுக்க, முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.