பெர்முடா - நாவல் விமர்சனம் -1

 பெர்முடா. விமர்சனம்#1

மூண்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாக இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார்.

எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Mohan Balu
Thx sir

பெர்முடா https://amzn.to/36tb8gg

பெர்முடா புத்தகமாய் அமேசானில் வாங்க https://amzn.to/2QACABx

Comments

Popular posts from this blog

"தனம்” -விமர்சனம்

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

நந்தலாலா

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

வேட்டைக்காரன் –திரை விமர்சனம்

எண்டர் கவிதைகள்

நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.