Thottal Thodarum

Dec 13, 2014

எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று 
முடிவெடுத்திருந்தாலும்
காத்திருத்தல்
செய்யச் சொல்கிறது
நாளையேனும் சீக்கிரம் வா
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

நாளை சீக்கிரம் வரட்டும்!

'பரிவை' சே.குமார் said...

ம்... நாளை சீக்கிரம் வரட்டும்.