எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று 
முடிவெடுத்திருந்தாலும்
காத்திருத்தல்
செய்யச் சொல்கிறது
நாளையேனும் சீக்கிரம் வா
கேபிள் சங்கர்

Comments

நாளை சீக்கிரம் வரட்டும்!
ம்... நாளை சீக்கிரம் வரட்டும்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.