எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று 
முடிவெடுத்திருந்தாலும்
காத்திருத்தல்
செய்யச் சொல்கிறது
நாளையேனும் சீக்கிரம் வா
கேபிள் சங்கர்

Comments

நாளை சீக்கிரம் வரட்டும்!
ம்... நாளை சீக்கிரம் வரட்டும்.