எண்டர் கவிதைகள் -27


அன்பு எங்கேயும் போகவில்லை.
உனக்கான பிரவாகமாய் 


என்னுள்ளேயே இருக்கிறது
அது உனக்கு தெரிந்தே இருந்தாலும், 


கிடைக்கபெறும் அன்பின் மிகையால் 
என் அன்பை தவிர்க்கிறாய்
தூக்கிப் போடுகிறாய்.
அது ஏன் என என்னால் 
புரிந்து கொள்ள முடிவதற்கான
காரணம் அன்பு.
எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை,
என்றைக்கும் உன்னை நேசிப்பதை
கைவிடுவதுமில்லை.

Comments

அன்பு..
அழகாய்.
Onnumey puriyala

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.