எண்டர் கவிதைகள் -27


அன்பு எங்கேயும் போகவில்லை.
உனக்கான பிரவாகமாய் 


என்னுள்ளேயே இருக்கிறது
அது உனக்கு தெரிந்தே இருந்தாலும், 


கிடைக்கபெறும் அன்பின் மிகையால் 
என் அன்பை தவிர்க்கிறாய்
தூக்கிப் போடுகிறாய்.
அது ஏன் என என்னால் 
புரிந்து கொள்ள முடிவதற்கான
காரணம் அன்பு.
எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை,
என்றைக்கும் உன்னை நேசிப்பதை
கைவிடுவதுமில்லை.

Comments

அன்பு..
அழகாய்.
Onnumey puriyala

Popular posts from this blog

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

நந்தலாலா

பசங்க - திரைவிமர்சனம்

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.