எண்டர் கவிதைகள் -22

ம்.. என்றாய்

 ம் என்றேன்

ம் மிகவும் பிடிக்குமா? 

ம்ம்ம்ம் என்றேன்

ஏன்?

உன் ஒவ்வொரு ம்க்கும் 

ஒவ்வொரு அர்த்தமென்றேன்

ம்ஹும்..

ம் என்றேன்

கோபமாய்,

சிணுங்கலாய்,

செல்லமாய்,

சலிப்பாய்

முத்தமிடும் போதும்

இறுக்கமாய் அணைக்கும் போதும்

அணைத்த பின் நடக்கும் கூடலின் போதும்

கூடல் முடிந்து பேச்சாய் பதில் சொல்லும் போதும்

உன் ஒவ்வொரு ‘ம்”மும் ஒவ்வொரு அர்த்தமென்றேன்

“ம்... அப்படியா” என்றாய்

இந்த ம் எதை ஆரம்பிக்கும் என்று 

எனக்கு தெரியும்

  • கேபிள் சங்கர்

Comments

Popular posts from this blog

"தனம்” -விமர்சனம்

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

நந்தலாலா

வேட்டைக்காரன் –திரை விமர்சனம்

எண்டர் கவிதைகள்

நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்