பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான்.. குத்துங்க...
அன்ன நடை
விசுக், விசுக்கென துரித நடை
குதித்தோடும் அவசர நடை
அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை
முலை குலுங்கும் ஓட்ட நடை
தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை
செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை
ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை
கொட்டாவி விடும் பேரிளம் நடை
வாயால் மூச்சு விடும் பெருத்த நடை
நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை
பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்திதான்
இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது.
Technorati Tags: எண்டர் கவிதைகள்,கவிதை
தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான்.. குத்துங்க...
Comments
கேபிள் eve teasing கேசுலே புடுச்சிபோட்டுட போறாங்கப்பா !! பார்த்து.
எங்கப்பா அந்த ராஜுவை காணோம்! காப்பாத்தப்பா இந்த cable ஐ, (அப்பிடியே நம்பளையும் தான்.)
Cable ,
சும்மா சொல்ல கூடாது, ஏதோ சொல்ல வறிங்க, ஆனா என்னன்னுதான் புரியுல. சரக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சி போல (எனக்கு). தெளிஞ்ச அப்புறம் போடுறேன் அடுத்த பின்னுட்டம்.
ரசிக்க முடியலன்னு சொன்ன விடவாபோறிங்க!! நடத்துங்க!!
கூடவா//
ஏதோ கேபிள் ரசிச்சார் சரி யூத்து காலைல எழுந்துக்க முடியல, நீங்க என்ன ரெண்டு வார்த்தையில வேற ஏதோ சொல்றாப்பல இருக்கு...:)
கொலை வெறி படை எங்கப்பா??//
எங்கப்பா??
எங்கப்பா??
எங்கப்பா??
செண்டர் கவிதையா?? செண்டர் அலைன் பண்ணி நானும் எழுத ஆரம்பிச்சிடவா???!! :)
நடையில்
கூட
வா!!
--
ஹய்யோ.. எனக்கும் கவிதை வருதே!
..........கூட...........
...........வா...........
மை செண்டர் கவிதை!
அஹா... தேனமுது பரங்கியர் தேசத்திலிருந்து.... கோடு காட்டினா ரோடு போட்டு ரயிலே உட்டீங்களே..
ஆனா, எ(செ)ன்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கவிதை நல்லாதான் இருக்கு.
சொந்தக்கதை சோகக்கதைகள்
ஒவ்வொரு மாதமும்
புதுப்புது தொடர்ப்பதிவுகள்
ஒன்றுக்கு இரண்டாய்
ஒரே நாளில் பதிவுகள்
புத்தகக் காட்சி குறித்த
மொத்தப் பதிவுகள்
என்டர் கவிதைக்கு
சில எதிர் கவிதைகள்
இவையெல்லாம் இல்லாமல்
நானும் ஒரு மொக்கை பதிவர் ஆவதெப்படி
கேபிள் சங்கர் கொலைவெறிப் படை (புத்தகக் காட்சியில் தொடங்கப்பட்டது)
டக்ளசை கண்டுபிடிக்க முடியாததால், எழுதப்பட்டது
கொழ,கொழவென சாம்பார் வடை
கும்மென உளுந்த வடை
அலுங்காமல் இருக்கும் ஆப்ப வடை
மிளகாய் இருக்கும் ஓட்டை வடை
தடிமனாயிருக்கும் பருப்பு வடை
சட்டிக்குள் குதித்து அடங்கும் சூடான வடை
சட்னியுடன் ருசிக்கும்,சரவணபவன் காஸ்ட்லி வடை
பிடிக்காது,இருந்தாலும் கீரை வடை
இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும் பெருத்த வடை
நிமிடத்துகொருமுறை உப்பு சரி பார்த்து மனைவி செய்யும் வடை
வடைகள் ஒரு உன்னதமான சைடு டிஷ்தான்
இல்லாவிட்டால் நான் எப்படி தெளிய தெளிய சரக்கடிப்பது.
by
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)
நீங்க எந்த கிளை. சென்னை புத்தக கண்காட்சி கிளையா..வாழ்க வளமுடன்.
:-)
மொழ,மொழவென நீள ஜடை
கும்மென ஒற்றை ஜடை
ரிப்பனுடன் இருக்கும் அழகிய ஜடை
முடித்து போட்டிருக்கும் கிராமத்து ஜடை
செயற்கையாயிருக்கும் சவுரி ஜடை
பள்ளிக்கென தனியாய் போடப்படும்
ரெட்டை ஜடை
கல்லூரி செல்லும் கன்னியின், கிளிப் ஜடை
திருமணத்திற்கு போடப்படும் பெருத்த ஜடை
சாமியார்கள் வைத்துக்கொள்ளும் அழுக்கு ஜடை
நிமிடத்துகொருமுறை கண்ணாடி பார்த்து மனைவி போடும் ஜடை
ஜடை போடுவது ஒரு அற்புதமான கலைதான்
இல்லாவிட்டால் நான் எப்படி தொழில் நடத்துவது.
by
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)
கொலைவெறிப்படையா.........
பள,பளவென நகைக் கடை
நாயரின் டீக்கடை
தெருமுக்கிலிருக்கும் பலசரக்குக் கடை
பெட்டி வைத்து போட்டிருக்கும் பீடா கடை
வாரமிருமுறை செல்லும் கறிக்கடை
திருவிழாவிற்கு துணியெடுக்கும் ஜவுளிக் கடை
மகனை அன்பாய் அழைத்துச் செல்லும், மிட்டாய் கடை
சாமிக்கென பவ்யமாய் பூவாங்கும் பூக்கடை
மணிக்கொருமுறை செல்லும் அரசின் மதுக்கடை
இவையெல்லாம் ஒரு நாள் அப்படியே அழிந்துவிடவேண்டும்
இல்லாவிட்டால் நான் எப்படி ஊரை விட்டு ஓடுவது..?
by
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)
சங்கர் அண்ணே,
நீங்க எந்த கிளை. சென்னை புத்தக கண்காட்சி கிளையா..வாழ்க வளமுடன்.
:-)//
சொல்லாமலே ஆரம்பிச்சிட்டோம், மன்னிச்சிக்குங்க தலைவரே
அது கிழக்குப்பக்கமா நம்மளை நோக்கி வருது..
(நான் உங்க கொலவெறிப்படையைச் சொல்றேன்)
கேபிள் சங்கர் கொலைவெறிப் படைன்னா நீங்க கேபிளுக்காக மத்தவங்களை கொலை பண்ற படைன்னு நினைக்கறேன். ஆனா உங்க கொலையாயுதமான கவிதைதான் பயங்கரமா எங்களைத் தாக்குது!
சொல்லாமலே ஆரம்பிச்சிட்டோம், மன்னிச்சிக்குங்க தலைவரே\\
என்னாதிது..விட்டா பென்னாகரம் இடைத்தேர்தல்ல, வேட்பாளர் நாமினேஷன் பண்ணனும் போலயே...!
Center Kavithai - Bala - Good
Killer Kavithai - Rajii - Please
Plz .. . Plz .. ... Save me.
But ellam Super Paaaaaaaaaa
www.kaveriganesh.blogspot.com
துக்கலாய் அடிக்கும் கவுச்சிவாடை பிள்ளைக்கு பக்கத்து வீட்டுக்காரன்ஜாடை கெடுத்தது இன்ஷியல் மூடை
கடன் வாங்கின பன்னாடை
திருப்பி கேட்டால் நான் சாக்கடை மொக்கைகள் போடும் போடை தட்டி கேட்டால் நான் பாடை
விசுக், விசுக்கென இஸ்பீடு நடை
குதித்தோடும் ஜம்பு நடை
அலுங்காமல் நடக்கும் ஜில்பான்சி நடை
முலை குலுங்கும் ஜல்சா நடை
தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை
செல்பேசி தனக்குள் சிரிக்கும் ஜில் நடை
ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் பிப்பா நடை
கொட்டாவி விடும் கெழட்டு நடை
வாயால் மூச்சு விடும் பப்ளிமாஸ் நடை
நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் ஐட்டம் நடை
பெண்கள் ஒரு மாபெரும் புல்லிங் பவரு தான்
இல்லாவிட்டால் நான் எங்கே..................?!?!?!
ஆன இந்த வாக்கிங்னால உடம்புக்கும் நல்லது மனசுக்கும் குளிச்சி ஆஹா....
அன்பு ராஜு சூடான ரஸவடைய விட்டட்டப்பா... (நல்ல சைட் டிஷ்ஷு)
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
..........கூட...........
...........வா...........
மை செண்டர் கவிதை!"
இப்டி கூப்டா ’கால்’ செண்ட்டர்ல?