Thottal Thodarum

Apr 14, 2011

எண்டர் கவிதைகள்-19


திறந்து கிடந்த பாட்டில்கள்

நசுங்கிப் போன சொம்பு

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

சிதறிக் கிடக்கும்

எலும்புத்துண்டுகள்

அரைநிலா

எதிர்வீட்டு ட்யூப்லைட்

நான்குஜோடிக் கால்கள்

கலைந்து கிடக்கின்றன

என் மனம் போல்

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

க ரா said...

புரியற மாதிரி இருக்கறதால இத கவிதைன்னு ஒத்துக்க முடியாது :)

Unknown said...

@ இராமசாமி : எனக்குப் புரியல. அதனால கவிதைன்னு ஒத்துக்கறேன்.

சக்தி கல்வி மையம் said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Unknown said...

அப்சல்யூட் வோட்கா!!!!

அருண் said...

தல கவிதை என்னமோ சொல்லுது,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரை புதுவருட நல் வாழ்த்துக்கள்.
-அருண்-

முஹம்மது யூசுப் said...

ஒரு பாட்டில்தானே? மற்ற பாட்டில்கள் எங்கே?!!? :)

ரதியழகன் said...

Please visit my page...

http://nasthenka.blogspot.com/2011/04/blog-post.html

சுரேகா.. said...

//நசுங்கிப் போன சொம்பு//

:))))