"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது. அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை. தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அ...
.jpg)
.jpg)


Comments
Mano
Congrats. Some spelling mistakes in the invitation. Kalai "ilakkiya" perumandram.?//
அவசரத்துல அழைப்பிதழ் போட்டு இருப்பாங்க , சக்தி கன்ஸ்சக்ஷன் என கன்ஸ்ட்ரக்ஷன் க்கு இருக்கு, இதெல்லாம் கேட்டுக்கிட்டு ,லூஸ்ல விடுப்பா!
அவசரத்துல அழைப்பிதழ் போட்டு இருப்பாங்க , சக்தி கன்ஸ்சக்ஷன் என கன்ஸ்ட்ரக்ஷன் க்கு இருக்கு, இதெல்லாம் கேட்டுக்கிட்டு ,லூஸ்ல விடுப்பா! "
அதானே வவ்வாலாவது வாழ்த்து மட்டும்
சொல்லிட்டு போறதாவது . . .
அப்புறம்
அண்ணே . . சங்கர் நாராயணன் அண்ணே
சீக்கிரம் படம் எடுக்க வாழ்த்துக்கள்