Thottal Thodarum

Jul 10, 2009

விகடனாரே.. இது ஞாயமா..?

vikatan copy
விகடன் டாக்கீஸின் தயாரிப்பில்   போன வாரம் வெளியான ”வால்மீகி” திரைப்படத்தை பார்த்தேன்.  படம் பார்த்து விட்டு நான் அதிர்ந்ததை விட கடைசியில் அவர்க்ள் போட்ட டைட்டில் கார்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படி என்ன அதிர்ச்சி என்றால்.. படம் முடிந்தவுடன் ஸ்கோலிங் எண்ட் கார்டில் “A Film By Vikatan Talkies” என்று போட்டார்கள்.

என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.  a Film by   என்று போட்டு கொள்வதற்கு அப்படத்தின் இயக்குனருக்கே உரிமை உண்டு.  தயாரிப்பாளர்களுக்கு  Vikatan Talkies Production, Vikatan Talkies Presentatiion.  என்பது போல் வேண்டுமானால் போட்டு கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எக்காரணத்தை கொண்டும்  a Film By  என்கிற இந்த கார்டை இயக்குனர் மட்டுமே போட முடியும்.  அந்த படம் நல்ல படமோ.. பெயிலியர் படமோ.. அதற்கு அப்பாற்பட்டது இந்த டைட்டில் கார்டு விஷயம்.

ஒரு இயக்குனர் தன் வாழ்நாளின் முக்கியமான காலத்தை, தன்னுடய உழைப்பை கொண்டு உருவாக்கிய கதையை.. தயாரிப்பாளரான இவர்கள் கேட்டு பிடித்த பட்சத்தில் அதை தயாரிக்க முடிவு செய்கிறார்கள்.  ஒர் இயக்குனர் தன் கதையை தயாரிப்பாளருக்கு திருப்தியாய் சொல்லிவிட்டுதான் அதை திரைபடமாக்க முடிகிறது. ஸோ.. அவருடய கிரியேட்டிவ் ஸ்கில்லுக்கு உரித்தான கார்டை இயக்குனர் தான் போட வேண்டும்.

எனக்கு தெரிந்து உலகில்  பிரபல ஸ்டியோக்களான டுவெண்டியத் செஞ்சுரி, எம்.ஜி.எம், பாரமவுண்ட், இந்தியாவில் பிரபலமான, ஏவி.எம்., வாஹினி, ஆஸ்கர் ரவிசந்திரன், யாஷ் சோப்ரா, பி.ஆர்.சோப்ரா,  போன்றோர்கள் கூட இம்மாதிரியான கார்டை போட்டதில்லை, போடவும் மாட்டார்கள். இப்படியிருக்க, பத்திரிக்கை மீடியாவில் ஜாம்பவானான விகடனாருக்கு எப்படி தெரியாமல் போனது..? அல்லது தெரிந்தேதான் போட்டார்களா..? அப்படி தெரிந்தே போட்டிருந்தால்  அந்த திரைபட  இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்யும் மிகப் பெரிய துரோகம்.   vikatan2 copy டிஸ்கி:

இந்த பதிவுக்கான படங்களை வடிமைத்து கொடுத்த நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு என் நன்றிகள்.  Designed By Sukumar Swaminathan.

Technorati Tags: ,,

Post a Comment

64 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்கள் போட்டிருக்கும் படத்தில் திரையரங்குகள் மொத்தமும் காலியாக காட்டியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா தல.,

Cable சங்கர் said...

சமீபத்திய விகடன் படமான வால்மீகியின் நிலையாகக் கூட எடுத்துக்கலாம் சுரேஷ்.. ( எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா..)

Ashok D said...

என்னாது கேபிளார் சீரியஸான பாதையை நோக்கி நகர்வது போல் தெரிகிறதே? (Ex: No parking & this one)

Anyway CONGRATS for ur changing gears to பொதுநல பாதை

Unknown said...

VARUMA VARADHA .....

LIST OF TAMIL FILMS UNDER PRODUCTION....2009.10.07

ANTHONY YAAR
AJANTHA
ADHE NERAM ADHE IDAM
ANDORU NAAL
ALAIYODU VILAYADHU
AVAN VARUVAN
ANGADHI THERU
ALAGAR MALAI
ACCHAMUNDU ACCHAMUNDU
AARUMUGHAM
AARU MANAME
AYIRATHIL ORUVAN
ANDAAL ALAGAR
ARUVADAI
AIYYAN
ADHIVASHIYUM ADISIYA PESIYUM
ALANGUDI
ARIYADHA VAYASU
AALI
ADHISIYA ULAGAM
AGARAATHI
AGAM ARIYA AVAL
AARAVADHU VANAM
ANIL
AGAMPURAM
ANBULLA DROHI
AASAI PARAVAI
ARTHANARI
AARAMBAM
AMOGA VETRI
ANANDHAM AYIRAM
AVAL PEYAR TAMILARASI
ARJUNAN KHADALI
ASHOGA VANAM
ADI NARAYANA
A PIRIVU MANAVARGAL
AARAVAARAM
AGAYA JANNAL
AARANYAKANDAM
ADUKALAM
AANPAVAM
AADHAVAN
AGILAME ARUMUGA
ANANDHAPURATHU VEEDU
ASAL
AANDAVAN KATTALAI
AMBU KURI
ARUMBU MEESAI KURUMBU PARVAI
ANMAI KALAMAI
ARIYAN
APPAVI
ADHIRADI ATTAM
AMBASAMUDRAM AMBANI
AYYANAR
BALAM
BOKKISHAM
BAKTHAN
BHAVANI
BHUDHAN
BAYAM ARIYAN
BAANA
BALE PANDIYA
CHITHIRA POOVE
CA POO THIRI
CHENNAIYIL ORU MALIKKALAM
CHERA NATTU SOLAIYILE
CHINNA MALAR
CHINNA THERU
CHIRAISALAI MUTHUPANDI
CHAIDAPET
CINEMAKKU POROM
CHITHIRAME NILLADI
CHEI
CHIKKU BUKKU
DHAIRIAM
DRONA
DESINGU RAJA
DROGI
DAYAVU SEIDHU YARAVADHU ENNAI KATHALINGA
ENGAL AASHAN
EESHA
EERAM
ENNAI EPPADI MAYAKKINAI
ENGAL THAI SAKTHEESWARI
EN KATHAL DEVADHAI
EN PEYAR KUMARASAMY
EN PEYAR KADHAL
ENNULLE
EERAAA
ENDHIRAN
EN OVIYA
ECCHARIKKAI
EN INIYA TAMIL MAKKALE
ELUZTTHANI
EDHUVUM NADAKKUM
EPPADI MANASUKKUL VANDAI
EN KANAVU NEETHANADI
GOA
GUINDY
GURU SISHYAN
INDHAM PADAI
INDHAM PIRAI
IDHYATHIL NEE
INIDHU INIDHU
IDAM VALAM
INDIAN
IMPULAN
IRUMBUKOTTAI MURATTU SINGAM
IMBATHILUM ASAI VARUM
ITTHANAI NALAI ENGIRUNTHAI
IDHU KADHAL UDIRUM KALAM
IVAR PATTALAM
ILAMAI ITHO ITHO
JHON
JEHAN MOHINI
JHOTHI
JAGGUBHAI
KANGALUM KAVI PADUTHEY
KARTHEEGAI
KARISAL MANN
KARUVARAI POOKKAL
KILLATHEY
KALASARAM
KUIL
KANDASAMY
KATHAL MEIPADA
KATALAN KHADALI
KRISHNALEELAI
KAVASAM
KATHALE ENNAI KHADHALI
KATHAL KATHAI
KATHAL PESUM
KATHAL MOZHI
KATHAL POLLATHADHU
KATHAL EDHUVARAI 2020
KATHAL 2 KALYANAM
KATHALAR KATHAI
KATHAL PARVAI
KATHAL KANAVU
KATALUKKU MARANAMILLAI
KATHAL OSAI
KATHALE VASAMAKI
KATHALAGI
KATHALICHI PAAR
KANDEN KATHALAI
KANNADI ITHAYAM
KANNABIRAN
KATTUPAIYA
KANIMUGATHAI KATTINAAL
KOMBU DEVAN
KALIYUGA GANAPATHI
KURUKKU PUTHI
KUTHIRAI
KILLADI
KANAGAVEL KAKKA
KARUVELAKKADU
KANDHA
KANNE KANIMOZIYE
KARUVARAI
KANDHAN KUMARAN
KADARKARAI
KOTTARAM TALUKKA TIRUNELVELI JILLA
KANAVU PATTARAI
KUDUMI
KARAGAM
KATHAI
KUYIL
KADAA
KAILA KASSU VAYILA DOSA
KUTTY
KULASAMY
KATHIRVEL
KALYANAM
KANNAMMA PETTAI
KANDHAKOTTAI
KALAVADIYA POZUDUGAL
KANDARVAN
KAVALAR KUDIYIRUPPU
KANNUKULLE
KATRADU KALAVU
KANGU
KALLA KHADALAN
KOLA KOLYA MUNDIRIKKA
KATCHERI ARRAMBAM
KONDITHOPPU SUBBU
LAVANYA EN KHADALI
LURDU MARRY
LEELAI
LAILA MAJNU VILAYATTU
LALITHA COLONY

நர்சிம் said...

ரைட்டு.

Unknown said...

2ND LIST...GOES

MITTAI
MOONDRAM POURNAMI
MADHAVI
MATTUTHAVANI
MINSARAM
MODHI VILAYADU
MALAYIAN
MASCOWIN KAVIRI
MUNNAR
MALAI MALAI
MADURAI SAMBHAVAM
MADHAN
MAYILU
MUDHALVAR MAGHATMA
MAILA
MARU AVATHARAM
MANNIL INTHA KATHAL
MULUNILAVU
MUTHAL KATHAL
MURATTU KAALAI
MAGANE EN MARUMAGANE
MAMALLAN
MALAIKALLAN
MEDHAI
MAA
MALAIYUR MAMBATIYAN
MAANAVAR DHINAM
MARUPADIYUM ORU KHADAL
MAKKAL THILAGAM
MOONDRAM PIRAVI
MAZAI VARAPPOGUTHU
MADHARSIPATANAM
MOONDRU NATKAL
MATHIYA CHENNAI
MEENDUM MEENDUM
MAHARAJA
MATHIYOSI
MUNTHINAM PARTHENE
MAYA POOKAL
MAGILCHI
MAASI
MURUGADASU
MAARI
MADURAI TO THENI
MAAKKAN
MEIKHAN
MANMATHALEELAI
NESI
NANDHA LALA
NAAN AVAL ADHU
NINAITHALE INIKKUM
NENJIL THUNIVIRUNDAL
NINAIVIL NINDRAVAL
NAAN
NALVARAVU
NOOTRUKKU NOORU
NEE SOLLUVENU NINAICHEN
NETRU MUDHAL INDRU VARAI
NETRUPOL INDRU ILLAI
NEEYE
NOORAVADHU NAAL
NAALUM THERINGA RENDU PER
NAAKU MOOKU
NATPUKOTTAI
NAANAYAM
NAIKUTTY
NUGAM
NAAN AVAN ILLAI 2
NAAN THAAN BALA
NELLAI PATTANAM
NEE INDRI NAAN ILLAI
NIMIDANGAL
ORU NADIGAIYIN SARITHIRAM
ODUM MEGANGALE
ODI POLAMA
OTTHAKAI MUTHURAKKU
OOLAICUVADI
OTHAIKKU OTHA
ORU KOODAI MUTHAM
ODU MACHI ODU
OCCHAYI
POLLACHI MAPPILAI
PULANVISARANAI
POOVA THALAIYA
PINJU MANASU
PACHAYAPURAM
PUGAIPADAM
POOMALAIYE THOL SERAVA
PERAANMAI
PAYANAGAL MUDIVATHILLAI
POOCHANDI
PRABA ENDRA KARAN
PARRKA PARRKA
PATHAVADHU PADICHITTU SUMMA IRUKKOM
PANDI NAATU SEEMAILE
PARAMAPATHAM
PAAL
PUDHIYA VAARPPUGAL
PESUVADHU KILIYA
POOKADA RAVI
PONNAR SHANKAR
PHUDIYA PAYANAM
PALLIKONDAPURAM
PARKALAM PALAGALAM
PAALAI
PUDIR
PETTAI MUDAL KOTTAI VARAI
PAISA
PAIYA
POLICE POLICE
PRABAKARAN
PIRAVI UNAKKAGATHAAN
PUDIYA SATTAM
PANDI DESAM
PAGUTHHARIVU
PAALAIVANACHOLAI
POURNAMI NAAGAM
PATTUVANNAROSAVAM
PERANDAM
RASIKKUM SEEMANE
RANJIT
RAGASIYA SINAGITHANE
RETTAI SUZI
RAMAN NALLA PILLAI
RENIGUNDA
RAILU
RADHA KADHAL VARADHA
ROUDHRAM
SATHURANGAM
SOLLI ADIPPEN
SINDHANAI SEI
SOLLATHADHU
SOORIYAN SATTAKALLOORI
SOLLA SOLLA INIKKUM
SIVAGIRI
SWETHA 5/10 VELLINGTON ROAD
SANGAMITRA
SADHAM
SULTHAN THE WARRIOR
SANKARA
SEETRAM
SIVAMAIYAM
SACHU STILL SWEET16
SARITHIRAM
SONNADHU NEE THAANA
SIDHARTHA
SAMI PULLA
SURULIMALAI
SURANGANI
SIVAPPU NILA
SARAVEDI
SOWKAR PETTAI
SOLLI THERIVATHILLAI
SANGARANKOVIL
SEMPULI
SINTHAI MAYAKUTHADI
SAGUNI
SINGAMPULI
SURLA
SIVAPPU MAZAI
SOLAKATTU BOMMAI

Unknown said...

3rd List GOES ....uN CONTROLLABLE..

THALAIKEEZH
THUNICHAL
THIRUMANA ALAIPITHAL
THAMBIVUDAIYAN
THOTTU SELLUM THENDRLE
THAI KAVIYAM
THAVANI POTTA DEEPAVALI
TAMILZ DESAM
THINDIVANAM
THIRUMATHI TAMIL
THOZAR ZEEVA
THULLUM ILA NENJE
THAMILAGAM
THIRUNNA
THOTTU PAAR
THIRUVAACHAGAM
THIRU MANASU
TAMIL THALAPATHI
THIRUMANAM ENGIRA NIKKAH
THAMBIKKU INDHA OORU
THEERADHA VELAYTTU PILLAI
THIRUVIZA
THIRU THIRU THURU THURU
THAMBI VETTOTHI SUNDARAM
THOZHI
THANIVAZHI
UCCHAKATTAM
UTHIRAM
UPPU MOOTAI
UNNAIYE RATHIYENDRU
UNNAI KANDU NAAN AADA
UNNAI POL ORUVAN
UDUMBAN
UNAKKAGA PIRANDHEN
UN VARUGAIKKAGA ANANDHI
ULAIKKUM PADHAI
UYIRILE NANAIGIRATHE
VEDIGUNDU MURUGESAN
VANNATHUPOOCHI
VANNAKALANGIAM
VAIDEGI
VARNAM
VILIYILE MALARNDATHU
VEDAPPAN
VETRI NICHYAM
VISARANAI
VAALI VATHAM
VITHAGAN
VANAKKAMMA
VIDIYUM VARAI KATHIRU
VELU NAYAKKAR
VETAIKKAARAN
VETTU
VILAYADU RAJA VILAYADU
VANAM PARTHA SEEMAILE
VETTAI PULI
VAZHAKKU EN 18/7
VILIGAL
VARUTHAPADATHA VALIBAR SANGAM
VALAVANDHAN
VINNAI THANDI VARUVAYA
VASU
VATTAPARAI
VISVAROOBAM
VEERANSHOZAN
VALIYUDAN ORU KHADAL
VANJIKOTTAI VALIBAN
VEERASEKARAN
VETKAM KETTAL ENNA THARUVAI
YADHUMAGI
YOGI
YAAR NEE
YAARUKKU THERIUM
YAGAVAN
16
365 KATHAL KADITHANGAL

Raju said...

இப்பதான் தண்டோராவோட "விகடன் எதிர்ப்பு " பதிவு படிச்சுட்டு வரேன்..!
What a Co-incidence...?

அமர்க்களம் படமென்று நினைக்கின்றேன்..!
படம் முடிந்தவுடன்

A Film By..
Venkadeswaralayam
Saran

என்று போடுவார்கள்..!
அதுல கூட சரண் பேரு கீழதான் இருக்கும், வெங்கடேஸ்வராலயம் பேர் மேல இருக்கும்.
இதுக்கு என்ன சொல்றீங்க தல...?

Unknown said...

MANNIKKAVUM...ITHHANIYM NEENGA PADIKKA ROMBA NERAM AAKUM...

Cable சங்கர் said...

//என்னாது கேபிளார் சீரியஸான பாதையை நோக்கி நகர்வது போல் தெரிகிறதே? (Ex: No parking & this one)

Anyway CONGRATS for ur changing gears to பொதுநல பாதை//

பின்ன நாங்களும் சீரியஸா எழுதுவோமில்ல.. அசோக்கு...

மேவி... said...

a
post

by

mayvee

Cable சங்கர் said...

//இப்பதான் தண்டோராவோட "விகடன் எதிர்ப்பு " பதிவு படிச்சுட்டு வரேன்..!
What a Co-incidence...?

அமர்க்களம் படமென்று நினைக்கின்றேன்..!
படம் முடிந்தவுடன்

A Film By..
Venkadeswaralayam
Saran

என்று போடுவார்கள்..!
அதுல கூட சரண் பேரு கீழதான் இருக்கும், வெங்கடேஸ்வராலயம் பேர் மேல இருக்கும்.
இதுக்கு என்ன சொல்றீங்க தல...?

//

சரண் இயக்குனர் பேரோட போடறது.. கூட. ஒருவிதத்தில சரியில்ல தான். இருந்தாலும் பரவாயில்லை..

Cable சங்கர் said...

//ரைட்டு.//

:) நன்றி நர்சிம்

Cable சங்கர் said...

//MANNIKKAVUM...ITHHANIYM NEENGA PADIKKA ROMBA NERAM AAKUM...//

மணி நீங்க பிலிம் சேம்பர்ல இருக்கீங்கலா.. பேரு ரிஜிஸ்ட்ர் பண்ணின படம் எல்லாத்தையும் லிஸ்டுல போட்டிருக்கீங்க..

Cable சங்கர் said...

//a
post

by

mayvee//

இத நான் ஒத்துக்க மாட்டேன்.. எ பின்னூட்டம் பைன்ன் போடுங்க..மாயாவி.

தராசு said...

உள்ளேன் ஐயா,

ரத்த பூமிக்கு வெளிலயே நிக்கறீங்களே ஏன்?

குப்பன்.யாஹூ said...

When Vikatan stopped Gnaani's O pakkanhal, we can make out Vikatan;s impartiallity.

Long back I have lost my regard to Vikatan.

பிரசன்னா கண்ணன் said...

ஒரு தயாரிப்பாளர் இல்லாம எப்படி ஒரு இயக்குனர் தன்னோட படைப்ப மக்கள்கிட்ட சேக்க முடியும்??

கடைசில தன்னோட பேர மட்டும் தயாரிப்பாளர் போட்டுக்கிட்டது வேணா தப்பா இருக்கலாம்..
மத்தபடி ரெண்டு பேருக்குமே சம பங்கு இருக்குங்குறது என்னோட கருத்து..

சென்ஷி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

நீங்கள் போட்டிருக்கும் படத்தில் திரையரங்குகள் மொத்தமும் காலியாக காட்டியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா தல.,
//

சூப்பர் கமெண்ட் :))

க.பாலாசி said...

அனேகமா நீங்க எல்லாபடத்தையும் மட்டுமில்லாம எல்லாப்படமும் முடியும்வரையும் பாக்கரீங்கன்னு நினைக்கிறேன். நீங்க ரொம்ம நல்லவருங்க..

முரளிகண்ணன் said...

suresh comment super.

prasanna said

\\ஒரு தயாரிப்பாளர் இல்லாம எப்படி ஒரு இயக்குனர் தன்னோட படைப்ப மக்கள்கிட்ட சேக்க முடியும்?? \\


A director can approach any other producer and make his creative work in to movie.

But producer?

the credit belongs to director only

நையாண்டி நைனா said...

ஒரு உள்ளேன் அய்யாவை போட்டு என்கடமைய ஆத்துறேன்.

"உள்ளேன் அய்யா"

VISA said...

நல்ல விஷயம். கேட்க வேண்டிய செவிகளுக்கு போய் சேர்ந்தால் நல்லது.

நாஞ்சில் நாதம் said...

சங்கர்ஜி

இதுல உள்குத்து எதாவது இருக்குமோ

மணிஜி said...

கேபிள்..எதோ கதை,ஜோக்குன்னு இல்லாம ஏன் இந்த கொலைவெறி..என்னைய பாருங்க..யார் வம்புக்காச்சும் போறேனா?

Jackiesekar said...

நீங்கள் போட்டிருக்கும் படத்தில் திரையரங்குகள் மொத்தமும் காலியாக காட்டியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா தல.,//

சுரேஷ் படம் முடிஞ்சி எல்லோரும் போனப்பறம்தானே அந்த கார்டு வரும் அதனால இருக்ககலாம்...//

கேபிள் உங்க கேள்வி நியாயமானது....

Jackiesekar said...

நீங்கள் போட்டிருக்கும் படத்தில் திரையரங்குகள் மொத்தமும் காலியாக காட்டியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா தல.,//

சுரேஷ் படம் முடிஞ்சி எல்லோரும் போனப்பறம்தானே அந்த கார்டு வரும் அதனால இருக்ககலாம்...//

கேபிள் உங்க கேள்வி நியாயமானது....

Sukumar said...

Present Sir !!!

வசந்த் ஆதிமூலம் said...

:-)

butterfly Surya said...

இந்த வாரம் " போட்டு தாக்குற வாரம்" ...????

நானும் இப்பதான் அங்கேந்து வரேன்..

"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு"

Cable சங்கர் said...

/உள்ளேன் ஐயா,

ரத்த பூமிக்கு வெளிலயே நிக்கறீங்களே ஏன்?//
நாங்கல்லாம் ரத்தத்தை பொரியல் செஞ்சி சாப்றவங்க.. தராசண்ணே..

Cable சங்கர் said...

/When Vikatan stopped Gnaani's O pakkanhal, we can make out Vikatan;s impartiallity.

Long back I have lost my regard to Vikatan.//

நீங்கள் மட்டுமில்ல குப்பன் யாஹூ.. நிறைய பேருக்கு அப்படித்தான்.

Cable சங்கர் said...

/ஒரு தயாரிப்பாளர் இல்லாம எப்படி ஒரு இயக்குனர் தன்னோட படைப்ப மக்கள்கிட்ட சேக்க முடியும்??

கடைசில தன்னோட பேர மட்டும் தயாரிப்பாளர் போட்டுக்கிட்டது வேணா தப்பா இருக்கலாம்..
மத்தபடி ரெண்டு பேருக்குமே சம பங்கு இருக்குங்குறது என்னோட கருத்து.//

நீங்க சொல்றா மாதிரி இரண்டு பேருக்கு ஒரு படத்துல சம் பங்கு உரிமையிருக்கு. ஆனாலும் கிரியேட்டிவ் விஷயங்களில் தயாரிப்பாளரை விட இயக்குனருக்கே.. அதிக உரிமை உள்ளது.. பிரசன்னா..

Cable சங்கர் said...

நன்றி சென்ஷி...

Cable சங்கர் said...

/அனேகமா நீங்க எல்லாபடத்தையும் மட்டுமில்லாம எல்லாப்படமும் முடியும்வரையும் பாக்கரீங்கன்னு நினைக்கிறேன். நீங்க ரொம்ம நல்லவருங்க.//

நன்றி பாலாஜி.. நிச்சயமாய் கடைசி வரை பார்க்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. ஏனென்றால் அந்த டைட்டில் கார்டுக்குதானே சினிமாவில் உயிரை கொடுத்து வேலை செய்யும் பல பேர் இருக்கிறார்கள்.

Cable சங்கர் said...

/A director can approach any other producer and make his creative work in to movie.

But producer?

the credit belongs to director only//

நன்றி முரளிகண்ணன்.. உங்கள் ஆணித்தரமான கருத்துக்கு.

Cable சங்கர் said...

/ஒரு உள்ளேன் அய்யாவை போட்டு என்கடமைய ஆத்துறேன்.

"உள்ளேன் அய்யா"
//

ஏன் உடம்புகிடம்பு சரியில்லையா நைனா..

Cable சங்கர் said...

/நல்ல விஷயம். கேட்க வேண்டிய செவிகளுக்கு போய் சேர்ந்தால் நல்லது//

கேட்கும் என்கிற நம்பிக்கையில் தான் எழுதியிருக்கிறேன். விசா.

Cable சங்கர் said...

/சங்கர்ஜி

இதுல உள்குத்து எதாவது இருக்குமோ
//

யாருக்கு நாஞ்சில்.??

Cable சங்கர் said...

/கேபிள்..எதோ கதை,ஜோக்குன்னு இல்லாம ஏன் இந்த கொலைவெறி..என்னைய பாருங்க..யார் வம்புக்காச்சும் போறேனா//

யாரூ.. நீங்க.. ஆமா நீங்க ரொமப் நல்லவரூதான்.. இன்னைய பதிவ பார்த்தா தெரியுதே..?

Cable சங்கர் said...

நன்றி வசந்த் ஆதிமூலம்,
நன்றி சுகுமார்..
நன்றி ஜாக்கி.. என் கருத்தை வழிமொழிந்ததற்கு..

நாஞ்சில் நாதம் said...

/சங்கர்ஜி

இதுல உள்குத்து எதாவது இருக்குமோ
//

\\யாருக்கு நாஞ்சில்.??//

வேற யாரு? விகடனுக்குதான்

Cable சங்கர் said...

/இந்த வாரம் " போட்டு தாக்குற வாரம்" ...????

நானும் இப்பதான் அங்கேந்து வரேன்..

"உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு"
//

உங்க நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு வண்ணத்து பூச்சியாரே..

பீர் | Peer said...

அண்ணே, வால்மீகி இயக்குனர் இந்த டைட்டில் கார்டுக்கு என்ன சொன்னார். அவருக்கு தெரிந்துதானே நடந்து இருக்கும். ஒருவேளை ஏதாவது ஒப்பந்தம் இருக்கும்.

Anbu said...

:-)

Arun Kumar said...

வால்மீகி பட இயக்குநர் கதை திரைகதை வசனம் நடிகர்கள் மத்த எல்லாத்தையும் விட விகடன் பேனர்க்குதான் அதிகம் முக்கியதுவம் கொடுக்கிறார் போலும்..கேபிள் சார் அவருக்கு தெரியாம இது நடந்து இருக்காதல்லவா?

Prabhu said...

அட, அந்த படத்துக்கு இது ஒண்ணுதான் கொறச்சல்.

நீங்க பேசாம் ஒரு ஏ ஜோக் சொல்லுண்ணே!

எம்.எம்.அப்துல்லா said...

//SOLLA SOLLA INIKKUM

//

இது ஆகஸ்ட் முதல் வாரம் வெளிவருது :)

ஜெட்லி... said...

விடுங்க அண்ணே, புதுசா தயாரிக்கிரங்க இல்ல அதான்.
நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகதிங்க...
ரெண்டு படம் ஊத்துனா தானே மாத்திட்டு போறாங்க.

சிநேகிதன் அக்பர் said...

அப்படியா.. அப்ப விடக்கூடாது போட்டுற வேண்டியதுதான் கேஸை...

உண்மைத்தமிழன் said...

இயக்குநர் ஆட்சேபிக்காதவரையிலும் இது சரியே..!

இயக்குநர் ஆட்சேபித்தால் இது தவறே.!

ரெண்டு பக்கமும் இருக்கு..!

Cable சங்கர் said...

/இயக்குநர் ஆட்சேபிக்காதவரையிலும் இது சரியே..!

இயக்குநர் ஆட்சேபித்தால் இது தவறே.!
//

முதல் பட இயக்குனருக்கு என்ன உரிமை இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதது இல்லை. கண்டிப்பாக இருவருக்கும் உரிமை இல்லை.. இயக்குனருக்கு மட்டுமே உள்ளது உ.த.

Suresh said...

இயக்குனர் கைகள் பல முறை கட்டப்பட்டு விடுகிறது அதுவும் முதல் படம் என்றால் பாவம் தான்..

இருந்தாலும் இது தவறு இதை கண்டித்த உங்களுக்கு ஒரு பூச்செண்டு

இதை கவனிக்காமல் விட்டா இதுவே ஒரு கெட்ட உதரானமாய் ஆகும்

நண்பரே நல்ல பதிவு

என்.கே.அஷோக்பரன் said...

பாவம் அந்தப் படத்தைத் தயாரித்ததற்கு அந்த அற்பச் சந்தோஷத்தையாவது விகடன் அனுபவிக்கட்டுமே! - விட்டு விடுங்களேன்.

கடவுளே! உனக்குக் கருணையிருந்தால் விகடனை இனிப் படங்கள தயாரிக்க விடாமல் பார்த்துக்கொள் - எஸ்.எம்.எஸ் பார்த்ததிலிருந்தே தமிழ்ப்படங்கள் மீது வெறுப்பு வெறுப்பாக வருகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேபிள் சங்கர் க்கு வாழ்த்துக்கள். பயமில்லாதவன் Blog la பிடிச்ச பதிவர் ல நீங்கதான் டாப். நானும் உங்களுக்குத்தான் ஒட்டு போட்டேன்(அட சத்தியமாங்க). உங்க blog பாத்த பிறகுதான்(ஜெயா டிவி பேட்டியும்) நான் blogs எல்லாம் படிக்க ஆரமித்தேன்.

நானும் ப்ளாக் ஆரமிசிட்டேன். எப்படி எழுதனும்னு தான் தெரியல.

Cable சங்கர் said...

/வால்மீகி பட இயக்குநர் கதை திரைகதை வசனம் நடிகர்கள் மத்த எல்லாத்தையும் விட விகடன் பேனர்க்குதான் அதிகம் முக்கியதுவம் கொடுக்கிறார் போலும்..கேபிள் சார் அவருக்கு தெரியாம இது நடந்து இருக்காதல்லவா?
//

எந்த இயக்குனரும் இந்த உரிமையை தெரிந்தே விட்டு கொடுக்க மாட்டார்கள். வேறு வழியில்லாம்ல் வேண்டுமென்றால் நடந்திருக்கும் அருண்

Cable சங்கர் said...

/அட, அந்த படத்துக்கு இது ஒண்ணுதான் கொறச்சல்.

நீங்க பேசாம் ஒரு ஏ ஜோக் சொல்லுண்ணே!
//

போற போக்க பாத்தா.. என்ன பதிவுலகத்திலே ஏ ஜோக் ப்ளாக்குனு பேர் வாங்கவிட்டுறுவ போலருகே.. பப்பு..:)

Cable சங்கர் said...

நன்றி அன்பு.
நன்றி பீர்.. உங்கள் பின்னூட்டட்திற்கு பதில் அளித்துள்ளேன்.

Cable சங்கர் said...

/இயக்குனர் கைகள் பல முறை கட்டப்பட்டு விடுகிறது அதுவும் முதல் படம் என்றால் பாவம் தான்..

இருந்தாலும் இது தவறு இதை கண்டித்த உங்களுக்கு ஒரு பூச்செண்டு

இதை கவனிக்காமல் விட்டா இதுவே ஒரு கெட்ட உதரானமாய் ஆகும்

நண்பரே நல்ல பதிவு
//

நன்றி சுரேஷ்..

Cable சங்கர் said...

/பாவம் அந்தப் படத்தைத் தயாரித்ததற்கு அந்த அற்பச் சந்தோஷத்தையாவது விகடன் அனுபவிக்கட்டுமே! - விட்டு விடுங்களேன்.

கடவுளே! உனக்குக் கருணையிருந்தால் விகடனை இனிப் படங்கள தயாரிக்க விடாமல் பார்த்துக்கொள் - எஸ்.எம்.எஸ் பார்த்ததிலிருந்தே தமிழ்ப்படங்கள் மீது வெறுப்பு வெறுப்பாக வருகிறது//

அப்படியெல்லாம் கடவுளிடம் வேண்டாதீர்கள்.. அவர்களை நம்பி எனக்கு தெரிந்து மூன்று உதவி இயக்குனர்கள் காத்து கிடக்கிறார்க்ள்.

Cable சங்கர் said...

/கேபிள் சங்கர் க்கு வாழ்த்துக்கள். பயமில்லாதவன் Blog la பிடிச்ச பதிவர் ல நீங்கதான் டாப். நானும் உங்களுக்குத்தான் ஒட்டு போட்டேன்(அட சத்தியமாங்க). உங்க blog பாத்த பிறகுதான்(ஜெயா டிவி பேட்டியும்) நான் blogs எல்லாம் படிக்க ஆரமித்தேன்.

நானும் ப்ளாக் ஆரமிசிட்டேன். எப்படி எழுதனும்னு தான் தெரியல///

வாழ்த்துக்கள் ரமேஷ்.. அதென்ன பயமில்லாதவ்ன் ப்ளாக்.. மற்றும் ஓட்டு.. ஒன்றும் புரியவில்லையே. முடிந்தால் விளக்கவும்.

R.Gopi said...

//அப்படி தெரிந்தே போட்டிருந்தால் அந்த திரைபட இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்யும் மிகப் பெரிய துரோகம். //

இதை விட பெரிய டகால்டி எல்லாம் விகடன் செய்ய ஆரம்பித்து விட்டது....

அதை எல்லாம் பார்க்கும் பொது, இது ஒண்ணுமே இல்ல ஷங்கர் ஜி.

அக்னி பார்வை said...

ஹாலிவுட்டில் ஒருமுறை A Fim by.. பிரச்சனை வந்த்திருக்கிறது அது கூட திரைக்கதையாசிரியருக்கும் இயக்கனருக்குமான பிரச்ச்னை...விகடன் எனப்து ஒரு கார்பெரேட் கம்பேனி அங்கு நல்ல விஷ்யத்தை இனி எதிர்பார்க்க முடியாது...

jeevan said...

NOW A DAYS VIKATAN LOOSING THEIR GOODWILL. THE MARK 41 FOR THIS FILM IS TOO HIGH. EVEN THOUGH A GOOD FILM 'NADODIGAL' GOT 43 ONLY.