Thottal Thodarum

Jul 24, 2012

நான் - ஷர்மி - வைரம் -20


20 ஷர்மி
“நாம எங்கயாவது ஓடிப்போயிருவோமா?என்றாள் அம்மா. நான் சிரித்தேன். “யார்கிட்டேயிருந்து?” என்று கேட்டேன். அவளிடமிருந்து பதிலேயில்லை. துரத்துகிற நாய்க்காக ஓடாமல் ஒரு முறை திரும்பிப் நின்றால் நாய் துரத்தாது. பயந்து பின்வாங்கி, கொஞ்சம் தயங்கிய குரலில் குறைக்கும். அந்தக் குரலில் இருக்கும் தயக்கத்தை உணர்ந்து மீண்டும் ஸ்திரமாய் நின்றால் அது பின்வாங்கும். நாய்க்கு உபயோகிக்கும் யுக்திதான் மனுஷனுக்கும் என்று முடிவு செய்தேன். ஆனால் யோசிக்கும் போது இருக்கும் தைரியம் செயல்படுத்தும் போது இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை கொடுத்த்து. பொழுது விடியும் வரை தூங்கவேயில்லை. என்னதான் செக்‌ஷுவலாய் கொஞ்சம் அனுபவப்பட்டிருந்தாலும், என்னை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது வருத்தமாய்த்தான் இருந்தது.


பொழுது விடிந்ததும் ஏதோ வித்த்தில் தயாரானது போல ப்ரப்ரவென குளித்தேன். குளித்து முடித்து நிர்வாணமாய் என் உடலை கண்ணாடியில் பார்த்தேன். இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று தோன்றியது. முன்பை விட மார்பகங்கள் பெருத்து திண்னென்று இருந்தது. இரண்டு கைகளாலும் பிடித்துப் பார்த்தேன். ஆண்களின் பார்வை முதலில் விழும் இடம். கையை எடுத்தவுடன் ஜெல்லியைப் போல தளும்பியது. கொஞ்சம் கூட மடிப்பு விழாத இடுப்பு, நீண்ட கால்கள், தளராத தொடைகள். மழிக்கப்பட்ட கால்கள் என்று என்னைப் பார்க்க எனக்கே பிடித்திருந்தது. பின் ஏன் ஆண்களுக்கு பிடிக்காது? பெண் என்பவளின் உடல் மீதான கிரக்கம் ஏன் என்று என்னையேத் தள்ளி நின்று பார்க்கும் போது புரிந்தது.  இருப்பதிலேயே எனக்கு பிடித்த உடையான மினி ஸ்கர்ட்டையும், ஒரு டைட்டான டாப்ஸையும் அணிந்து கொண்டேன். மணி பத்தாகியிருந்தது. வாசலில் அர்ஜுனின் கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. என் அறையிலிருந்து கீழிறங்கினேன். கதவைத் திறந்துவிட்டேன். என்னையும் என் உடையையும் மேலும் கீழும் ஏற இறங்கப் பார்த்தான்.

“ தயாராக இருக்கிறாய் போல..என்ற அவன் கண்கள் என் மார்பிலேயே நின்றது. நான் சிரித்தேன். அதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் என் சிரிப்பு சட்டென நின்றது.  காரணம் அர்ஜுனுக்கு பின்னால் வந்த மாமா. நேற்றைய ப்ரச்சனைக்கு பிறகு அவர் வர மாட்டார் என்று நினைத்திருந்தேன். அதுவும் அர்ஜுனுடன் சேர்ந்து வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. மாமாவின் பார்வையும் என் மார்பிலேயே நின்றது. இதுவரை இப்படி நேரடியாய் அவர் பார்த்த்தில்லை. என் முக மாற்றத்தை பார்த்த அர்ஜுன் “என்ன மாமாவும் வந்திருக்காருன்னு பாக்குறியா? அவருக்கு ஏதோ செட்டில்மெண்ட் இருக்காம். சரி பஞ்சாயத்துன்னு வந்தப்புறம் எதுக்கு ப்ரச்சனைன்னு கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா கண் முழித்திருந்தாள். அவள் முகத்திலும் அதிர்ச்சி.

“மாமாவுக்கும் உங்களுக்கு ஏதோ கொடுக்கல் வாங்கல் இருப்பதாய் சொல்றாரு. செட்டில்மெண்டுன்னு வரும் போது எனக்கும் பார்த்து கொடுத்துருங்கன்னு கேக்குறாரு. என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் இவ்வளவுதூரம் கேக்கும் போது மாட்டேன்னு சொல்ல முடியலை. அதுனால கணக்கு என்னான்னு சொன்னீங்கன்னா.. முடிச்சிட்டு போயிருவேன் என்றான். முடிச்சிட்டு என்பதில் அநாவசிய அழுத்த்துடன். எனக்கு இவனைப் பற்றிக்கூட கவலையில்லை மாமா என்ன குண்டைத்தூக்கிப் போடப் போகிறார் என்றுதான் கலவரமாயிருந்த்து.

மாமா அம்மாவின் முன்னால் உட்கார்ந்தார். ‘தாபாரு. எப்ப நான் உங்களுக்கு வேண்டாதவனாயிட்டனோ.. எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு மத்த விஷயங்களை செட்டில் பண்ணிக்க, உன் புருஷன் ஜெயில்ல இருக்கும் போதும் சரி. போனதுக்கு அப்புறமும் சரி இது நாள் வரை இந்த வீட்டைக் காப்பாத்தினது நாந்தான். இல்லைன்னு நீ சொல்ல முடியாது. என்ன? வீட்டைன்னு நான் சொன்னது உங்களை காப்பாத்தினதைச் சொல்ல்லை. இந்த வீட்டையும் காப்பாத்துனது நான் தான்.

அதைக் கேட்டு அம்மா கோபமானாள். “சும்மாவாடா எங்களுக்கு செலவு பண்ணே? என்னை முழுக்க, முழுக்க யூஸ் பண்ணிட்டு இப்ப கணக்குப் பாக்குறியா? நீ நல்லாவேயிருக்க மாட்டஎன்று கோபத்துடன் ஆரம்பித்தவள் ஓவென அழ ஆரம்பித்தாள். நான் அவளை அடக்கினேன். அழுகை விம்மலாய் மாறியது.

“சரி.. என்ன கணக்குன்னு சொல்லுங்கஎன்றேன்.

“இத்தனை வருஷமா உங்களுக்கு ஆனா செலவு கணக்குன்னு பார்த்தா இந்த வீடு கூட மிஞ்சாது. இருந்தாலும் பாவம் பொட்டைங்களா இருக்கிறீங்க. உங்களுக்குன்னு ஒரு ஆதரவு வேணுங்கிறதுனால விட்டுக் கொடுக்கிறேன். உங்கம்மா என் கிட்ட கொடுத்த பவர் பத்திரம் என்கிட்ட்த்தான் இருக்கு. கணக்கு அது இதுன்னு பாக்காம ஒரு பத்து லட்சம் கொடுத்திரு நான் பாட்டுக்கு போயிடுறேன்.என்றார்.

எனக்கு அதிர்ச்சியாய் இருந்த்து. அம்மா எப்போது பத்திரம் எழுதிக் கொடுத்தாள் என்று அவளைப் பார்த்தேன். அவள் பார்வையில் இருந்த அதிர்ச்சியே அவள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தது. இனி பேசிப் பிரயோஜனமில்லை. அர்ஜுனை பார்த்தேன். என்ன சொல்கிறாய் ஷர்மி அவருக்கு செட்டில் செய்தால் உனக்குன்னு கொடுக்கிறதுக்கு ஒண்ணும் முடியாது என்னால. ஓகேன்னா சொல்லு உன் டாக்குமெண்டை கொடுத்திர்றேன்.என்றான்.

இவர்கள் பேசி வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடுகிறார்கள் என்று புரிந்தது.  சரி செட்டில் செய். ஆனால் ஒன்று அதற்கு முன்னால் அந்த டாக்குமெண்டுகள் எனக்கு வேண்டும்என்றேன்.

“என்ன ஷர்மி என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா? அதைக் கொடுக்காமய செட்டில்மெண்ட் செய்வோம்? என்ன மாமா?என்று அவரை கிண்டலாய் அழைக்க, மாமா அசிங்கமாய் சிரித்தார். இப்போதும் அவர் பார்வை என் மார்பில் இருந்தது.

அர்ஜுன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். மாமா உன் செட்டில்மெண்டுக்கு நான் பொறுப்பு. ஓகே. நீ அந்த டாக்குமெண்டை கொடுத்துவிடுஎன்று சொல்ல மாமா உள் பனியனிலிருந்து ஒரு டாக்குமெண்ட் பேப்பரை கொடுத்தார். அதில் அம்மாவின் கையெழுத்தோடு பவர் அவர் பெயரில் கொடுத்த்திற்கான கண்டெண்ட் எழுதியிருந்த்து. அம்மாவைப் பார்த்தேன். அவள் பார்வையில் ஏமாற்றம் தெரிந்தது. டாக்குமெண்டின் தேதியைப் பார்த்தேன் அப்பா சாவதற்கு முன் தேயில் இருந்தது. எல்லாவற்றையுமே முன்பே யோசித்துத்தான் தயாராகியிருக்கிறார்கள் எனும் போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. டாக்குமெண்டை நன்றாக ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு, உடன் சுக்கு நூறாய் கிழித்துப் போட்டேன். மாமா எந்தவிதமான ரியாக்‌ஷனையும் காட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்க, “வா.. அர்ஜுன் போகலாம்என்று அவனை என் அறைக்குள் அழைத்தேன். எப்போது சொல்வேன் என்று காத்துக் கொண்டிருந்தவன் போல பின்னாலேயே தொடர்ந்தான். அறைக்குள் நுழைவதற்குள் பின்னாலேயே என் மீது பாய்ந்து உடையோடு என் மார்பகங்களை அழுந்தப் பற்றினான். “அர்ஜுன் பொறு.. பொறுஎன்று நான் சொன்னதை அவன் கேட்கவேயில்லை. கிட்ட்த்தட்ட வெறிப் பிடித்தவன் போல இருந்தான். ஒரே இழுப்பில் என் டாப்ஸை கிழித்து, மினி ஸ்கர்ட்டை அப்படியே விட்டுவிட்டு, ப்ராவையும், பாண்டீசையும் கிழித்தெறிந்து, சடுதியில் அவன் உடையை களைந்திருந்தான். அவனது குறி விடைத்திருக்க, எந்தவிதமான முஸ்தீப்புகளும் இல்லாமல் நேரடியாய் என்னை கட்டிலில் தள்ளி, குறிக்குள் அவனைச் செலுத்தி செயல்ப்ட ஆரம்பித்தான். சரக்கென அடிவயிற்றில் கத்தியால் குத்துப் பட்ட்து போல உச்சந்தலை வரை வலித்தது. மறுபடி மறுபடி அதே கத்திக் குத்து விழ, ஒரு கட்ட்த்தில் வலி உச்சத்திற்கு போய் சட்டென எல்லாம் சம நிலைக்கு வந்து கத்தலாய் இல்லாமல் முனக ஆரம்பித்திருந்தேன். இன்னும் இன்னும் இன்னும்.. உன்னால் எவ்வளவு முடியுமே அவ்வளவு என்று நான் தயாரான போது அவன் வெடித்து சரிந்திருந்தான். நான் அவனை தள்ளிவிட்டு எழுந்தேன். “இருடி எங்கே கிளம்பிட்டே பத்து லட்சம் அதுக்குள்ள முடிஞ்சிருமா?என்றவனின் குறி மீண்டும் பழைய நிலையில் இருக்க, இப்போது என்னை மெல்ல, மெல்ல அனுபவித்து புணர ஆரம்பித்தான். கிட்ட்த்தட்ட நான்கு முறை முடிந்து எழுந்த போதுதான் பார்த்தேன். மாமா ஜன்னல் வழியாய் பார்த்துக் கொண்டிருப்பதை.

“தூ..என்று அவரைப் பார்த்து துப்பினேன். எப்போது பார்ப்பேன் உள்ளே நுழையலாம் என்று காத்திருந்தவன் போல சட்டென உள்ளே வந்தவர் மிகப் பாவமாய் அர்ஜுனைப் பார்க்க, மாமா.. உனக்கும் வேணுமா எடுத்துக்கோ.. என்று தாராளப் பிரபுவாய் இரண்டு கை விரித்து அவரை வரவேற்றுவிட்டு, வெளியே போனான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தடுக்கும் மனநிலையில் நான் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று கண் மூடி படுத்திருந்தேன். மாமா இயங்கிக் கொண்டிருந்தார்.  அர்ஜுனும் மாமாவும் என்னை எச்சில் துப்பும் தொட்டியாக்கியதைப் போல் உணர்ந்தேன். கடைசியாய் அர்ஜுன் மீண்டும் மூயல, அவன் மார்பில் எட்டி உதைத்தேன். கோப்ப்பட்டு அவன் என்னை அடிக்க வர, மீண்டும் அவனை எட்டி உதைத்தேன். மாமா என் கோபத்தை பார்த்துப் பின் வாங்கினார்.

வெளியே போங்கடா திருட்டு தேவிடியா பசங்களாஎன்று உச்சஸ்தாயில் கத்தினேன். இருவர் முகத்திலும் பயம் அப்பிக் கொள்ள, அவரவ்ர் உடைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க, ஓ...ச்சு இல்லை இனி உங்கள நான் இங்க பாக்கக்கூடாது. இனி கிடைக்கவும் மாட்டேன். கொடுத்த காசுக்கு முடிச்சிருச்சுஎன்றதும் அர்ஜுன் ஓவென சிரித்தான் என்னது கொடுத்த காசா. .உன்னை ஓசில இல்ல செஞ்சோம். உன்னை ஓ..றதுக்கு நான் எதுக்கு இவனுக்கு காசு கொடுக்கணும். அந்த பேப்பர், உங்க மாமாவோட  மிரட்டல் எல்லாமே சும்மா உல்லாக்கட்டிக்கு.. “ என்று சொல்லிவிட்டு  வா மாமா இன்னும் உனக்கு இவ வேணுமா என்ன? வேணும்னா காசு கொடுத்துட்டு போ.. என்று தன் பாக்கெட்டிலிருந்து  கட்டாய் சில ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீசி விட்டு, “டிப்ஸ் வச்சிக்கோஎன்று கிளம்பினான். மாமாவும் என்னை பார்த்துக் கொண்டே கிளம்ப அப்படியே சரிந்து அழ ஆரம்பிதேன்.

ஒரு ஸ்லட்டைப் போல என்னை உணர்ந்தேன். அதன் பிறகு ஒண்றிரண்டு முறை மாமாவும் அர்ஜுனும் வீட்டிற்கு வர, ராட்ச்சியாய் கத்தி வெளியே துரத்தினேன். அவர்களால் ஏமாற்றப்பட்டு பலியானதில் இருந்த சோகம் என்னை மேலும் வெறி கொண்டவளாக்கியது. இது நாள் வரை வீட்டுத் தேவைகளை மாமாவோ, அல்லது அர்ஜுன் போன்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அது பற்றி தெரியாம இருந்த்வள் இனி அப்படி இருக்க முடியாது என்று தெரிந்தது. வேறு வழியில்லை என்று முழுக்க நினைய ஆர்மபித்தேன். அதே பிகுவுடன். உடனே யாரிடமும் படியாமல் ஏதோ அவனுக்காக மிகவும் பிரயாசைப்பட்டு போனால் போகட்டும் என்று உறவு கொண்டேன் என்ற எண்ணத்தை படுக்கும் ஒவ்வொருவனிடமும் ஏற்படுத்தி நடித்தேன். ஒரு பெண் இப்படி நடிப்பது மிகச் சுலபம் என்றும் அதை எல்லா ஆண்களும் கிட்ட்த்தட்ட முகத்தை குழந்தைப் போல வைத்து நிஜம்மா என்று அழுத்தமாய் சொன்னால் நம்பித்தான் தொலைக்கிறார்கள். பாவம். ஆனால் எல்லாம் காரியம் முடிகிற வரைதான். அதான் பார்த்தாச்சே என்று அவர்களிடம் தெரியும் அலட்சியம் நம்மை கொடுமைப் படுத்தும். அந்த அலட்சியமும் அடுத்த ஆட்டம் ஆரம்பிக்கும் வரைதான். இது ஒரு சைக்கிளைப் போல போய்ப் போய் வரும்.

நம்பும் ஆண்கள், டிஸ்கோ பார்டிகளுக்கு ஏற்பாடும் கூட பெண்களை செட் செய்து இருபது சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொண்டும், க்ரூப் பார்ட்டிகளுக்கு அதற்கு ஈடு கொடுக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களூடன் சில சமயம் நானும் ஒருத்தியாகவோ, அல்ல்து ஈடுபடாமல் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து பகார்டியோ, ஸ்காட்சோ சப்பிக் கொண்டு வெறி கொண்டு இயக்குப்வர்களை வேடிக்கைப் பார்ப்பது படு சுவாரஸ்யம். டிவியில் மியூட் போட்டு விட்டு பாடல்களை பார்க்கும் போது என்ன உணர்வு வருமோ அதே உணர்வு தான் எனக்கிருக்கும். சில க்ரூப்களில் லெஸ்பியன் விருப்பம் உள்ள பெண்கள் அவர்களுக்கான துணையை கேட்பார்கள். சமூகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண்கள், காசை காசாய் பார்க்காமல்  உடல் சுகத்துக்காக விட்டெறிய தயாராக இருக்கும் இந்த பெண்களை பார்க்கும் போது எனக்கும் அவர்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று தோன்றும். இவர்களுடன் வரும் ஆண்கள் தான் பாவம் என்று தோன்றும். ஒருத்தி மாற்றி ஒருத்தி அவர்களை செயலில் ஈடுபடுத்த முயன்று கொண்டிருப்பர்கள். ஒரு ஆணால் செக்ஸ் முடிந்தவுடன் உடனே செயல் பட அவனால் முடியாது. முதல் முறையிலோ, அல்லது ஒரு எக்ஸைட்மெண்டிலோ மட்டுமே ஒரு ஆணால் உடன் தயாராக முடியும். இந்த ஆண்கள் அவர்களை தயார்படுத்த, போதை ஊசி, இடுப்புக்கு கீழே போடப்படும் ஹார்மோன் இன்ஜெக்‌ஷன். தொடர்ந்து விரைத்து நிற்க வைக்கும் க்ரீம்கள், கோக்கையின் போன்ற போதை பொருட்களை உபயோகித்துத்தான் சர்வைவ் ஆக முடியும். அந்த வகையில் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். மட்ட மல்லாக்க படுத்துவிட்டால் எவனாயிருந்தா எனக்கென்ன தான். அப்படி  ஒரு க்ரூப்  பார்ட்டியில்தான் நான் அவனைப் பார்த்தேன்.  
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

குரங்குபெடல் said...

" ஓ...ச்சு இல்லை இனி உங்கள நான் இங்க "

" ஓ..றதுக்கு நான் எதுக்கு இவனுக்கு காசு "


அண்ணே முழுக்க நனைஞ்ச பிறகும்

இந்த குரங்கு குல்லா எதுக்கு .. ?

குரங்குபெடல் said...

அண்ணே மக்கள் டிவி யில . .

பாத்தேன் . .

பிரிவோம் சந்திப்போம் புதினம் குறித்து . .

குறிப்பா மதுமிதா பற்றி நீங்கள் அளித்த விவரிப்பு

நல்லா இருந்திச்சி . . .

வாழ்துக்கள்

சிவகுமார் said...

Diamond missing ,
நான் - ஷர்மி OK.

Story Turn ,Join , Final What!!!!!

Doha Talkies said...

மிகவும் அற்புதம்.
சமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க அண்ணா...
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

Ibrahim A said...

கதை எழுவதில் சிறு முயற்சியாக,வித்யாசமான முயற்சியாக ஒன்றை எழுதத் துவங்கியுள்ளேன்.
நேரமிருப்பின் படித்து பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.ibbuonline.com/2012/07/blog-post_24.html

2009kr said...

இதற்கு அப்பறம் அப்டேட் செய்யவே இல்லையே?? நல்ல கதை தொடரவும்...