Thottal Thodarum

Sep 16, 2008

ஆதலினால்.. காதல்..செய்வீர்..


யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

இந்த கவிதை சமீபத்தில் நான் ரசித்த நவீன்பிரகாஷ் என்பவருடய பதிவிலிருந்து மேலும் பல சிறந்த் கவிதைகளுக்கு....


Post a Comment

2 comments:

rapp said...

:):):)

Cable சங்கர் said...

:://////??????? rapp?