பாக்யம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஒவ்வொரு முறையும் மகாநதி படத்தை பார்க்கும் போதெல்லாம் அழுது, அழுது தலைவலி வருவது நிச்சயம். ஆனாலும் விடாமல் பார்பாள். அதிலும் முக்கியமாய் படத்தில் வரும் சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்தால் அவ்வளவுதான் .
கமலஹாசன் தன் பெண்ணை விபசார விடுதியில் பார்க்க, தன் தந்தையை பார்த்த மகள் தன் இரு கைகளையும் வைத்து தன்னை மறைத்து கொள்ள, அதை பார்த்த பாக்யம்மாள்.. “அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாள்.
படத்தில் கமலஹாசனை அங்கிருக்கும் பெண்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க, பூர்ணம் விஸ்வநாதன் தமிழில் அலறும் காட்சியை பார்தவுடன்.. அவளையும் அறியாமல் அந்த பெண்களை பச்சை, பச்சையாய் திட்டினாள்.
அவள் பார்த்து கொண்டிருந்த சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்து. “தொங்கசச்சிநோடா..: என்று நிஐ கோபத்துடன் திட்டிய போது வாசலில் காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவை திறக்க, வாசலை அடைத்தபடி ஒரு திடகாத்திரன் புகைத்தபடி நிற்க, அவன் உள்ளே வர வழியை விட்டு, கதவை சாத்தியபடி, திடகாத்திரனை பார்த்து
‘என்ன சாரூ.. ஆளையே காணம்..? எத்தினி வாட்டி போன் பண்ணாலும் எடுக்கிறதுல்ல.. சரி. உள்ள போங்க. அம்மா லஷ்மி கஸ்டமர் ஒச்சாரு சூட “ என்று அவ்னை அனுப்பி வைத்துவிட்டு டிவியை பார்க்க ஆரம்பித்தாள்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
அந்த இடமா என்று கேட்கிறீர்களா.. பாலாஜி..?:)
ரொம்ப லொள்ளு பண்ணுது. சாரி
//
தெலுங்கை வச்சு உள்குத்து இருக்குன்னு தெரிஞ்சிகிட்டீங்களா..?
நிதர்சன வாழ்க்கையில் இப்படித்தானே.. வாழ்கிறார்கள். பலரும்.
//
நேற்று பார்த்த மகாநதி.. படம்..
//
வண்ணத்து பூச்சியாரே.. அது சாரூ இல்ல.. இங்கிலீஷ்.. சாரூ..
//
நன்றி இராகவன். சென்னை வந்தால் தொடர்பு கொள்ளவும்..
என்ன நைனா.. :(
//
வண்ணத்து பூச்சியாரே.. அது சாரூ இல்ல.. இங்கிலீஷ்.. சாரூ..
//
இங்கிலீஷோ....தமிழோ...சாரூ...சாரூதான்.....பாவம் சாரூ...!
பேர் பொருத்தம் பிராமாதம் :)
@ bleachingpowder சிரிப்பை அடக்க முடியல ;)))
நன்றி
Tamil Movi Time Team