Thottal Thodarum

May 19, 2011

என்னா வாய்ஸ்டா?

சென்ற வருடம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்2 வில் அல்கா அஜித் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைப் பற்றி நிறைய பேர் மலையாளி, ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா? என்றெல்லாம் பேசினார்கள். பைனலின் போதான அவரின் சிங்காரவேலனை கேட்டும் கூட. இதோ இப்போது அவரின் முதல் திரைப்படப் பாடல். ஸ்ரீனிவாசின் இசையில் பாடியிருக்கிறார். அருமையான கம்போசிஷன். குரலை மட்டுமே வைத்து அதிக வாத்தியங்கள் இல்லாமல் போடப்பட்ட சூப்பர் மெலடி. ஒரு இடத்தில் ஒரு ஹைபிட்சில் போகும் இடத்தை  கேளுங்கள். கண்களில் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நெகிழ்வில். ஷி டிசர்வ் த டைட்டில். வாழ்த்துக்கள் அல்கா.
.

Post a Comment

37 comments:

பிரபல பதிவர் said...

OK OK

CS. Mohan Kumar said...

I too heard and liked it very much. Thanks for sharing.

நர்மதன் said...

இதையும் படியுங்க
திரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்

Anonymous said...

Such a shame...all the judges over there are Mallus, so naturally they will promote a mallu..so, whats there in her winning the award..If Vijay TV is to do this again, they should at least cut off their tagline "Thamilagathin Brammandamana Kural Thedal."

It can only happen in TN..

dsfs said...

thanks for sharing she is my fav singer and her voice is so good

Unknown said...

வாழ்த்துக்கள் அல்கா...

Unknown said...

arumaiyana kural... Alka win kuralil asandawargalil naanum oruvan

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவரின் வாய்ஸ் மிக அருமை தாங்க....

எனது வலைப்பூவில்: மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!

iniyavan said...

தலைவரே, நான் தினமும் அல்கா அஜித்தின் சிங்கார வேலனை தேவா, பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். என் பெண் நன்றாக பாடுவாள் என்றாலும், அல்கா என் மகளாக பிறக்கவில்லையே என ஏங்குகிறேன். என்னா குரல்.

நேசமித்ரன் said...

7.14 :)

பிரதீபா said...

கேட்ட முதல் தடவையே ரொம்ப அருமையான ட்யூன். எவ்வளவு பேரு என்ன சொன்னாலும் இந்தக் குரலுக்கு ஈடு இணையே இல்லை.என்னா அசால்ட்டா பாடுது இந்த சின்னப் பொண்ணு? சித்ரா அவர்கள் இத்தனை வருஷம் பாடி தன்னோட குரல்ல கொண்டு வந்த முதிர்ச்சி, இந்தப் பதினாலு வயசுல வர்ரதுங்கறது- தெய்வீகம். (அந்த சிங்கார வேலன் பாட்டு யாரு கேட்டாலும் அல்கா பாடினது நினைவுக்கு வர்றதை தடுக்க முடியுமா? அதுதான் தமிழோ, மலையாளமோ, இனிய குரலோட வெற்றி !!

Arvinth said...

ஹலோ, இந்த மலையாள பொண்ணு participate பண்ணுன அதே season -இல் தான் பிரியங்கா, ஸ்ரீநிஷா என்ற 2 தமிழ் பொண்ணுக participate பண்ணுனாங்க...actually பிரியங்கா deserved the title more than this Alka

ஸ்ரீனிஷா was also on paar with this Mallu ....எங்களோட கேள்வி எல்லாம் எதுக்காக தமிழகத்தின் குரல் தேடல்னு title வைக்கணும்? பேசாம just super singer என்று வைக்கலாமே.....

Alka நல்ல பாடகி தான், அதே சமயம் இந்த 2 பொண்ணுகளும் are also on par with that Mallu .....எல்லாம் அரசியல், lobbying .....

இந்த 2 பொண்ணுகளும் அவன் இவன்-ல ஒரு பாட்டு பாடிருக்காங்க யுவன் இசையில்....அதை பத்தி விஜய் டிவி promote பண்ணுனாங்களா தெரியவில்லை ...

ஸ்ரீனிஷாவின் நாக்கில் தமிழ் தாய் எப்படி விளையாடி இருக்கிறாள் என்று இந்த links பாருங்க..

http://www.youtube.com/watch?v=H6kMbrfe-50

http://www.youtube.com/watch?v=imPD2tlsvSo&feature=related

இந்த 2 பொண்ணுகளும் அவன் இவனில் விஜய் யேசுதாஸ் உடன் பாடிருக்கும் பாடல் link

http://www.youtube.com/watch?v=Co7OY8LBkIk

முதலில் நம்ம ஊர்ல இருக்குற திறமை உள்ள கலைங்கர்களை ஊக்கிவிக்க வேண்டும்....இல்லையென்றால் பிரியாமான பொண்ணு அப்படின்னு பாடுறதுக்கு பதில் பெரியம்மா பொண்ணு அப்படி பாடுற நாய்களின் கூச்சல் தான் தமிழ் பாட்டாக ஒழிக்கும்....

Jack said...

இப்போ இந்த அம்மா நல்ல பாடகி இல்லைன்னு யாரு சொன்னது? ஆனால் தமிழகத்தின் செல்ல அல்லது பிரம்மாண்ட குரலுக்கான தேடலுக்கு விடை கேரளாவில் இருந்து வந்திருக்கும் இவரா என்பதே யோசிக்க வைக்கும் விடயம். இந்த நிகழ்ச்சியின் தேடல் எல்லா முறையும் கேரளாவில் தான் முடிந்துள்ளது என்பது தெளிவாக தெரிந்த விடயம். யுகேந்திரனாக நமக்கு அறிமுகம் ஆனவர் இந்த நிகழ்ச்சியின் போது யுகேந்திரன் வாசுதேவன் நாயராக உருமாற்றம் பெற்றதயும், அல்கா சிங்கார வேலனே பாடி முடித்தவுடன் இப்போது உள்ள தொகுப்பாளினி வந்து 'எந்தா ஒரு காழ்ச்ச?' (என்ன ஒரு காட்சி?) என்று மலையாளத்தில் பறைந்து தமிழ் தொலைக்காட்சியில் தன் தாய் மொழிப் பற்றை உறுதிப் படுத்திக் கொண்டதையும் வந்தாரை வாழ வைக்கும் தமிழன் வழக்கம் போல மறந்து விடுவான். அது எப்படி அய்யா நடுவர்கள் முதல் தொகுப்பளினி வரை கேரளாவில் இருந்து கூட்டி கொண்டு வருகிறார்கள்? அப்புறம் அவர்கள் எப்படி தமிழர்களை தேர்ந்தெடுப்பார்கள்?

Jack said...

She is a good singer. Does it mean that there is no competitive singer in tamilnadu or among tamilians? இம்முறை உலக அளவில் அப்படின்னு ஒரு சப்ப கட்டு. தமிழகத்தின் என்ற வார்த்தையை எடுத்து விட்டு நாகாலாந்து மேகாலயா ல இருந்து கூட கூட்டி வந்து செல்ல குரல் பிரம்மாண்ட குரல் என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டுமே? சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நாம எப்பவும் போல கண்களில் நீர் வழிய, மெய்சிலிர்க்க, ரசிக்கும் வேலையை மட்டும் பார்ப்பொம். ஏன்னா நமக்கு தான் தேன் தடவி எவ்ளோ அடிச்சாலும் தாங்குவொமே? வலிக்கவே வலிக்காதே !

Suresh Kumar said...

பாட்டை கேட்டுட்டு (மறுபடியும் மறுபடியும்) வந்து கமெண்ட் பண்ண வந்தேன். எல்லாரும் இந்த பாட்டைப் பத்தி நல்ல விதமா பேசிக்கிட்டு இருப்பாங்கன்னு பாத்தா, இங்கே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க...

Download சுரேஷ் said...

ஸ்ரேயா கோஷல் தமிழிலே பாடின கேட்கறீங்க...சாதனா சர்கம் தமிழிலே பாடின கேட்கறீங்க...ஏன் ஏன் ...ஒரு சின்ன பொண்ணு..அதுவும் இப்பதான் பாட வந்து இருக்கு...பாராட்டாம ....தமிழ்... மலையாளி...அப்படின்னு சண்டை போடறீங்க....மொதல்லே இந்தியனா இரு

மதுரை சரவணன் said...

வாய்ஸ் அருமை தானுங்க.. பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்

balu2006 said...

evaing sandi yellam thalaipai paithi thaan....

MR.BOO said...

DEAR MR. CABLE SANKAR,

THIS IS ONE OF YOUR BEST REVIEW. RACIST MINDED TAMIL PEOPLE WHO FORGET THAT WE ARE INDIANS WILL BLAME U. TAKE ONE CATERPILLAR BULLDOZER BULLDOZE THEM AND KEEP GOING ON... I LIKE U ....

Anonymous said...

This indeed has been the drawback of all the Tamils...You walk into any IT/BPO offices, when a Mallu moves up the ladder, others will support him and he in turn will help others come up even at the expense of a more talented person (just like in this show, compearer, judges, everybody are mallus...Can u expect to see the same, all tamil judges in an Asianet show) ...But when a Tamil moves up, other Tamils start getting jealous of him...

விஜய் said...

உண்மையாக நேற்று அந்த பாடலை கேட்டவுடன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டுதானிருந்தேன். பிரியங்காவிற்கும் கூட நல்ல குரல்தான். ஆனால் இங்கு மொழி பேதம் எங்கு வந்தது. SS2 பட்டத்தை வென்ற அஜீஸ் தமிழனா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை தமிழ் நாட்டில் நடக்கும் குரல் தேர்வில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிதான் இது. ஏன் பல வெளி மாநிலங்களில் இருந்து பலர் குரல் தேர்வில் பங்குகொண்டார்கள். ஆனால் அந்த குரல் தேர்வில் என்ன குளறுபடிகள். நான் அந்த கூத்தை திருச்சியில் நேரில் கண்டேன். ஆனால் ஒரு பெரிய நிகழ்ச்சி அதுவும் பலர் கூட்டமாக கலந்துகொள்ள ஆர்வமுள்ள நிகழ்ச்சி அதனால் இதெல்லாம் சகஜமப்பா என்று விடவேண்டியதுதான். ஆனால் ஒன்று எந்த வடநாட்டு பெண்ணும் வந்து மச்சான்ஸ் என்று இளமையை கடைவிரித்தால் இந்த மொழி பிரதேச பேதமெல்லாம் அப்போது நாம் பேசுவதில்லை.

rajasundararajan said...

மதியமே இந்தப் பதிவைப் பார்த்தேன்; இந்தப் பாடலையும் கேட்டேன். ஆனால் ஓர் இசையைச் சந்திப்பதற்கு, வளியுலாவும் வானுக்கு நம்மை உயர்த்தியாகவேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன்.

இரண்டு மாத காலமாய் விட்டு விலகியிருந்த 'டாஸ்மாக்' பாதையில் ஒரு போக்குப் போய்த் திரும்பி, இப்போது அல்காவின் குரலோடு மிதக்கிறேன்.

இப் பாடலை, இசையை, பாடிய குரலை - விடிந்து வெயில் வந்தபின் பிந்தி விழித்ததின் பரபரப்பில் இறக்கைகளால் வயிறு புடைத்து எக்கியெக்கிப் பறக்கும் பறவைகள் போல் அல்லாமல், வைகறையிலேயே எழுந்து குளிர்காற்றில் மிதக்கும் ஓர் ஒற்றைப் பறவையின் சிறகசைவுகளாய் உணர்கிறேன்.

Jack said...

//நந்தனா said...
ஸ்ரேயா கோஷல் தமிழிலே பாடின கேட்கறீங்க...சாதனா சர்கம் தமிழிலே பாடின கேட்கறீங்க...ஏன் ஏன் ...ஒரு சின்ன பொண்ணு..அதுவும் இப்பதான் பாட வந்து இருக்கு...பாராட்டாம ....தமிழ்... மலையாளி...அப்படின்னு சண்டை போடறீங்க....மொதல்லே இந்தியனா இரு//

நல்லது. கடைசியில் நல்ல பண்போடு ஒருமைக்கு மாறி விட்டீர்கள். இந்த பொண்ணு நல்ல பாடகி இல்லைன்னோ, இந்த பாட்டு நல்லா இல்லைன்னோ எங்கேயாவது சொல்லப் பட்டுள்ளதா? ஸ்ரேயா கோஷலோ, சாதனா ஸர்கமோ எங்கே தமிழகத்தின் செல்ல குரல் ஆகி பாட வந்தார்கள்? தயவு செய்து ஒப்பிடும் போது சிறிதேனும் யோசித்து ஒப்பிடவும். ஏதோ வாய்க்கு வந்தது போல எல்லாரும் கூற வேண்டியது, இந்திய னாக இருக்கவேண்டும் என்று. அடையாளங்களை வகைப் படுத்த தெரியாதவர்களிடம் என்ன பேசுவது??

Jack said...

balu2006 and Mr.Boo,

VERY FUNNY. Especially Mr.Boo, that caterpillar part is awesome comedy. keep going dudes!!

Jack said...

//விஜய் said...
//SS2 பட்டத்தை வென்ற அஜீஸ் தமிழனா என்று தெரியவில்லை.//
//எனக்கு தெரிந்தவரை தமிழ் நாட்டில் நடக்கும் குரல் தேர்வில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிதான் இது.//
//ஆனால் ஒன்று எந்த வடநாட்டு பெண்ணும் வந்து மச்சான்ஸ் என்று இளமையை கடைவிரித்தால் இந்த மொழி பிரதேச பேதமெல்லாம் அப்போது நாம் பேசுவதில்லை.//
இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளிலும் வென்றவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களே. உங்களுக்கு தெரிந்து எத்தனை தமிழர்கள் கேரள தொலைக்காட்சிகளில் பாட நன்றாக கவனிக்கவும் வென்றவர்கள் இல்லை பாட தேர்வு செய்யப் பட்டனர். ஒன்று அறிவித்து விடலாம் தமிழ் நாட்டில் ஒரு பய புள்ளைக்கும் பாட தெரியாது எப்பவும் இறக்குமதி தான் என்று. கடைசியாக வியக்க வைக்கும் ஒப்பீடு. எந்த வடநாட்டு பெண் தமிழ் தொலைக்காட்சியில் தமிழர் களுக்கான போட்டி என்று நடத்தப் படும் ஒன்றில் கலந்து கொண்டு வென்றிருக்கிறார். மொழி பேதம் இல்லை என்றால் எதற்கு தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூற வேண்டும். இந்தியாவின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூறி இருக்கலாமே?

விஜய் said...

Jack said...
//கடைசியாக வியக்க வைக்கும் ஒப்பீடு. எந்த வடநாட்டு பெண் தமிழ் தொலைக்காட்சியில் தமிழர் களுக்கான போட்டி என்று நடத்தப் படும் ஒன்றில் கலந்து கொண்டு வென்றிருக்கிறார்.//
//மொழி பேதம் இல்லை என்றால் எதற்கு தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூற வேண்டும். இந்தியாவின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்று கூறி இருக்கலாமே?//
1. நான் சொல்லவந்த கருத்து இதுதான். நம் கண்ணுக்கு குளிர்ச்சியாகும் வெளிமாநில பெண்ணுக்கு ok...ஆனால் காதுக்கு குளிச்சியான வெளிமாநில பெண்ணுக்கு விமர்சனமா என்பதே. இதில் வியக்க என்ன இருக்கிறது?
2. இதற்கு நீங்கள் கூறலாம், "ரசிப்பதற்கு சரி... போட்டிக்கு சரியில்லை". அதற்கும் நான் முன்பே கூறியதுதான். இது தமிழர்களுக்குள்ளான பிரம்மாண்ட குரல் தேர்வு என்று சொல்லவில்லையே... தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேர்வு என்று தானே சொல்கிறார்கள். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த அல்லது தற்போது வசிக்கின்ற பிற மாநில மக்கள் இவைகளில் பங்கு பேர கூடாதா.. வெற்றி பேர கூடாதா?
3. இப்போது நீங்கள் கூறலாம், "ஏன் விஜய் தொலைகாட்சிக்கு வக்காளத்து வாங்க வேண்டும்?" என்று. மீண்டும் நான் முன்பே கூறியதுதான். விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பல குளறுபடிகள் உள்ளன என்று விமர்சித்தே எழுதியிருக்கிறேன்.

ஆனால் இங்கே ஒரு குரல் ரசிக்கும் படியாக இருக்கிறது என்று கூறினால் அதற்கு பிரிவினை பார்வையோடு ஏன் பார்க்கவேண்டும் என்பதுதான். ஒரு காட்சி பொருள் பச்சையாக தெரிகிறது என்றால் அந்த பொருள் மேல் பச்சை வர்ணம் பூசப்பட்டிருக்கலாம் அல்லது நாம் நோக்கும் கண்ணாடி பச்சை வர்ணமாக இருக்கலாமல்லவா?

பிரபல பதிவர் said...

மட தமிழர்களே...

தமிழனுக்கு எதற்கு மரியாதை.... தமிழன் மற்ற மொழிக்காரனைத்தான் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பான்.... பொண்ண மட்டும் இல்லை... யார வேணும்னாலும் கொண்டாடுவான்...

மொதல்ல தமிழன் தமிழன மதிக்கட்டும்... அப்புறம் மத்தவங்கள பத்தி யோசிக்கலாம்...

Jack said...
This comment has been removed by the author.
Jack said...

அட போங்க ஸார் , இந்த பொண்ணு இந்த போட்டியில் கலந்து கொள்வதர்க்காக கேரளாவில் இருந்து வந்து சென்றதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளது. என்னமோ போங்க. இந்த comments எல்லாம் இந்த பாட்டுக்கு இல்லை அய்யா. அந்த போட்டியில் இருந்த அரசியலுக்காக.

Jack said...

//மட தமிழர்களே...

தமிழனுக்கு எதற்கு மரியாதை.... தமிழன் மற்ற மொழிக்காரனைத்தான் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பான்.... பொண்ண மட்டும் இல்லை... யார வேணும்னாலும் கொண்டாடுவான்...

மொதல்ல தமிழன் தமிழன மதிக்கட்டும்... அப்புறம் மத்தவங்கள பத்தி யோசிக்கலாம்...//

தமிழர்களின் இந்த மன நிலை தெரிந்தே மாங்கு மாங்குன்னு எழுதியது தப்புத்தான். மன்னிச்சிக்க தலைவா. இதுல நம்ம கேபிள் அண்ணாச்சி அடுத்த பதிவ வேற போட்டுட்டாரு.

முத்துவேல் said...

சுப்ரமணிய பாரதி பாட்டுப் போட்டியில் இரண்டம் இடம் தான் தெரியுமோ ?

venkat said...

what is the name of the film? the song was amazing even i could not understand malayalam i liked it very much

venkat said...

as i watched super singer in asianet tv i noticed more participents singing tamil songs than malayalam sometimes i feel malayaalis speak tamil better than us

Krishna said...

People like Jackie make this world a horrible place to live.. why you have to bring in the "Tamil" talk into everything... if u see something nice learn to appreciate..

Jack said...

Oh, ya Mr. Krishna. did you read properly,what I comment ?
//இந்த comments எல்லாம் இந்த பாட்டுக்கு இல்லை அய்யா. அந்த போட்டியில் இருந்த அரசியலுக்காக.//

This is also my comment only. Moreover, If you like this song or singer, that dosen't mean that I should follow it. I have my own interest.Why am I bring 'tamil' into everything? Because I am a Tamilian.

Krishna said...

Jackie,
Most of the visitors here are "Tamilan" only - not everyone has the EXTREME view like yours.
I am not wishing this to happen to you or your family or your friends BUT next time when you are looking for blood donor for any emergency please make sure you look for Tamilan blood - because others may have a different color :)

Jack said...

//Jackie,//

First of all I am not Jackie.

//Most of the visitors here are "Tamilan" only - not everyone has the EXTREME view like yours.//

That is what mentioned here as a quality of tamilians.

//BUT next time when you are looking for blood donor for any emergency please make sure you look for Tamilan blood - because others may have a different color :)//

இப்படி வசனம் பேசி வீணா போன கும்பல் தான நாம.

I will take care of getting blood. Thanks for your advice and info.