Thottal Thodarum

Nov 7, 2008

காதல்..


என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்...

எப்படி என் முதல் கரீகிட்டு செய்த கவிதை..

Post a Comment

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

பின்னிட்டீங்க ..வலைய !

தமிழ் அமுதன் said...

குட் நல்லா இருக்கு!

Cable சங்கர் said...

//பின்னிட்டீங்க ..வலைய !//

நன்றி ஜூர்கேன்..

Cable சங்கர் said...

//குட் நல்லா இருக்கு!//

நிஜமாவா ஜீவன்.. ஹைய்யா.. நானும் கவிஜ எழுதிட்டேன்..ரொம்ப நன்றி தலிவா...

நவநீதன் said...

முதல் கவிதையே முத்தாய்ப்பாக இருக்கிறது....

Cable சங்கர் said...

//முதல் கவிதையே முத்தாய்ப்பாக இருக்கிறது....//

நன்றி நவநீதன்... நிஜமாகவா சொல்றீங்க..???