இறந்தது பிரபாகரன் தானா..?
உலக தமிழர்கள் அனைவரிடத்திலும் இந்த கேள்வி மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டேயிருக்க காரணம் நிறைய இருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ராணுவத்தினாலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லபட்ட விதங்கள், சம்பவங்கள் அனைத்து ஒன்றுக் கொன்று முரணாய் இருக்கிறது. இப்படிபட்ட முரணான செய்திகளினாலே இம்மாதிரியான சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.
நமது வட நாட்டு மீடியாவும், தங்கள் பங்குக்கு, நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இறந்தது பிரபாகரனே இல்லை. அவரை போன்ற உருவமுடைய வேறொருவர் என்றும், வேறு யாரோ ஒருவர் முகத்தில் மாஸ்க் செய்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு தரப்பு வாதங்களும், வேண்டுதல்களும் , வீடியோக்களும் போட்டோக்களும் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது.
இந்நிலையில் புலிகளிடமிருந்து பிரிந்து சிங்கள இராணுவத்துக்கு துணை போன கருணாவையும், சமீபத்தில் சரணடைந்த தயா மாஸ்டரை வைத்து இறந்த்து பிரபாகரன் தான் என்று உறுதிபடுத்தியுள்ளதாக படங்களோடு வெளியிட்டிருக்கிறது சிங்கள இராணுவம்.
நான் கூட பல சந்தேகங்களுக்கு அப்பார்பட்டு இறந்தது பிரபாகரன் என்று நம்பியிருந்த நேரத்தில் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண் தாடி முளைத்து உள்ளது. இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன..? விடுதலைபுலிகளிடமிருந்து உண்மையான செய்தி வரும் வரை இம்மாதிரியான செய்திகளூக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.
Comments
Yes, our biology teacher has once told this...
Very interesting ha….!!
Check this link please:
http://www.srilankaguardian.org/2009/04/will-real-prabhakaran-ever-come-forward.html
-sam
அன்புடன்
தமிழ்செய்திகள் team
aanal nethu srilanka govt release pannina video la avar miltary dress pottu iruntharunga
”காற்றை” கட்டிவைத்த வரலாறு கிடையாது.
//44online//
:):):)
இதுக்கு தானே ஆசைபட்டாய்..?
ippa santhoosama..?
:)
"//படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண் தாடி முளைத்து உள்ளது. இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன..?//"
சார், இறந்த பின்னும் 7 நாட்கள் வரை முடி வளரும் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து, எங்கோ படித்தேன். உண்மையா என்று தெரியவில்லை.
Becaue of him millions of people lost their life... if there was no LTTE the struggle for liberation would have still been there in other forms. I am sure it will emerge soon and Tamils are going to achieve it in srilanka. But lets hope its through a peaceful struggle. For the time being take this as law of nature,he did bad things and had harvested it in wholesome...
I would be very happy to hear the assasination of Karuna the traitor.
I know you are not gonna publish this comment.. but atleast think about it..with a commen sense
http://malar2009.blogspot.com/
Prabakaranai Suttavanum illai.
( Nile Raja )
அங்கே ஒன்று..
............
how many times you kill piraba?
before Cheating tamils..
Now cheating the world??
state of terror..
look my web you get more info..
http://equalityco.blogspot.com