நேற்று சன் டிவியிலும், ஜீதமிழ் சேனலிலும் சுப்ரமணீயபுரம் படத்தை ஒளிபரப்பினார்கள். எனக்கு தெரிந்த தகவல்களின்படி அந்த படத்தின் உரிமை ஜீதமிழ் சேனலே சுமார்45 லட்சத்துக்கு வாங்கியதாய் சொன்னார்கள். ஆனால் எப்படி ஒரே நாளில் அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களில் ஒளிபரப்ப முடியும்? இதன் பின்னால் உள்ள உள்குத்து என்ன என்றே புரியவில்லை.. உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் என்று விளம்பர படுத்தும் காலம் போய், உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் இரண்டு சேனல்களில் என்று விளம்பர படுத்தும் காலம் போலிருக்கிறது.
*************************************************************************************
செவிக்கினிமை
ராஜாவின் இசையில் கண்ணுக்குள்ளே என்றொரு படம் வெளிவந்திருக்கிறது.. அதில் “எங்கே நீ சென்றாலும்” என்கிற பாடல் வருகிறது.. அருமையான மெலடி.. பழைய ராஜாவின் நெடி அடித்தாலும்.. ஆரம்பத்தில் வரும் வயலின் சூப்பர்..
அதே போல் அவரின் இளவல் யுவனின் இசையில் “யோகி” படத்தில் வரும் தீம் மீயூசிக் இசை தொகுப்பில் வரும் சாரங்கி.. ம்ம்ம்.. நெகிழ வைக்கிறது.. ஸ்பெல்பவுண்ட்..
************************************************************************************
சாப்பாட்டு கடை
மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே ஒரு சோறு என்றொரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது.. மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் எந்த ரெஸ்டாரண்டிலும் பார்க்கவில்லை. ஒரு ப்ளெயின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து ஒரு ஐந்து நிமிடத்தில் சீரக சம்பா பிரியாணியும், சின்ன சின்ன பீஸாய் சுக்கா பீஸை மசாலாவில் பிரட்டி எண்ணையில்லாமல் காரம், மணத்தோடு.. ம்ம்ம்.. டிவைன்..
*************************************************************************************
குறும்படம்
இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து வைத்திருந்தேன். நண்பர் பதிவர் கே.ஆர்.பி.செந்திலும் இதை ரிகமெண்ட் செய்தார்.. மிக வித்யாசமாய் உருவாக்கப்பட்ட படம்.. பாருங்களேன்.
*************************************************************************************
ஏஜோக்
ஒரு பெண் அவளது காதலனுடன் செக்ஸ் முடிந்து படுத்திருக்க, அவன் அவளது கணவனது நெருங்கிய நண்பன். அப்போது போன் அடிக்க, பெண் போனை எடுத்து பேசுகிறாள்.. “ஓ...அப்படியா..?” “நல்லது” “அப்ப நலலா சந்தோஷமா எஞாய் பண்ணுறீங்கன்னு சொல்லுங்க்” “ நைட் ஆகுமா” “ஓகே பரவாயில்லை” “நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க” என்று தொடந்து பேசிவிட்டு போனை வைத்து விட ஆர்வம் தாங்காமல் காதலன், “யார் போன்ல?” என்று கேட்க, அவள் “ வேறு யாருமில்லை. என் புருஷந்தான்.. நீங்களும் அவரும் ஜாலியா மகாபலிபுரம் பீச்சில குளிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு. அதான் ஜாலியா இருங்கன்னு சொன்னேன்” என்றாள்.
ஜோக்
நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருக்க, அவர் வீட்டுக்கு சென்றான். விருந்தளித்தவர் ஒவ்வொரு முறையும் அவரின் மனைவியை, ‘ஹனி” “டியர்’ “ஸ்வீட் ஹார்ட்” என்று செல்லம் கொஞ்சியே அழைப்பதை பார்த்துவிட்டு.. “ திருமணமாகி இவ்வளவு வருஷம் கழித்தும் இவ்வளவு அன்போடு, செல்லமாய் அழைக்கிறீர்களே..? அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆச்சர்யபட, “அவளுடய பேர் மறந்துவிட்டது் அதனால்தான் அப்படி கூப்பிடுகிறேன் என்றார்.
*************************************************************************************
இன்று ஒரு தகவல்
ஊர் இருக்கும், ஆனா வீடு இருக்காது, கடல் இருக்கும் ஆனா தண்ணியிருக்காது அது என்ன..?
வேர்ல்ட் மேப்
ங்கொய்யால.. யார்ரா அவன்..?
*************************************************************************************
இந்த வார கவிதை..???
காதல் v/s நட்பு

காதலைவிட
பெரியது நட்பு
என்கிறார்கள்,
அட முட்டாள்களே
நட்பு என்றாலே
வேறு ஒருவரின் மீது
செலுத்தும் அன்புதானே..!
*************************************************************************************
டிஸ்கி: நானும் ஒரு கவிதை உருப்படியா எழுதுற வரைக்கும் இந்த இம்சை தொடரும்..
*************************************************************************************
செவிக்கினிமை
ராஜாவின் இசையில் கண்ணுக்குள்ளே என்றொரு படம் வெளிவந்திருக்கிறது.. அதில் “எங்கே நீ சென்றாலும்” என்கிற பாடல் வருகிறது.. அருமையான மெலடி.. பழைய ராஜாவின் நெடி அடித்தாலும்.. ஆரம்பத்தில் வரும் வயலின் சூப்பர்..
அதே போல் அவரின் இளவல் யுவனின் இசையில் “யோகி” படத்தில் வரும் தீம் மீயூசிக் இசை தொகுப்பில் வரும் சாரங்கி.. ம்ம்ம்.. நெகிழ வைக்கிறது.. ஸ்பெல்பவுண்ட்..
************************************************************************************
சாப்பாட்டு கடை
மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே ஒரு சோறு என்றொரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது.. மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் எந்த ரெஸ்டாரண்டிலும் பார்க்கவில்லை. ஒரு ப்ளெயின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து ஒரு ஐந்து நிமிடத்தில் சீரக சம்பா பிரியாணியும், சின்ன சின்ன பீஸாய் சுக்கா பீஸை மசாலாவில் பிரட்டி எண்ணையில்லாமல் காரம், மணத்தோடு.. ம்ம்ம்.. டிவைன்..
*************************************************************************************
குறும்படம்
இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து வைத்திருந்தேன். நண்பர் பதிவர் கே.ஆர்.பி.செந்திலும் இதை ரிகமெண்ட் செய்தார்.. மிக வித்யாசமாய் உருவாக்கப்பட்ட படம்.. பாருங்களேன்.
*************************************************************************************
ஏஜோக்
ஒரு பெண் அவளது காதலனுடன் செக்ஸ் முடிந்து படுத்திருக்க, அவன் அவளது கணவனது நெருங்கிய நண்பன். அப்போது போன் அடிக்க, பெண் போனை எடுத்து பேசுகிறாள்.. “ஓ...அப்படியா..?” “நல்லது” “அப்ப நலலா சந்தோஷமா எஞாய் பண்ணுறீங்கன்னு சொல்லுங்க்” “ நைட் ஆகுமா” “ஓகே பரவாயில்லை” “நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க” என்று தொடந்து பேசிவிட்டு போனை வைத்து விட ஆர்வம் தாங்காமல் காதலன், “யார் போன்ல?” என்று கேட்க, அவள் “ வேறு யாருமில்லை. என் புருஷந்தான்.. நீங்களும் அவரும் ஜாலியா மகாபலிபுரம் பீச்சில குளிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு. அதான் ஜாலியா இருங்கன்னு சொன்னேன்” என்றாள்.
ஜோக்
நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருக்க, அவர் வீட்டுக்கு சென்றான். விருந்தளித்தவர் ஒவ்வொரு முறையும் அவரின் மனைவியை, ‘ஹனி” “டியர்’ “ஸ்வீட் ஹார்ட்” என்று செல்லம் கொஞ்சியே அழைப்பதை பார்த்துவிட்டு.. “ திருமணமாகி இவ்வளவு வருஷம் கழித்தும் இவ்வளவு அன்போடு, செல்லமாய் அழைக்கிறீர்களே..? அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆச்சர்யபட, “அவளுடய பேர் மறந்துவிட்டது் அதனால்தான் அப்படி கூப்பிடுகிறேன் என்றார்.
*************************************************************************************
இன்று ஒரு தகவல்
ஊர் இருக்கும், ஆனா வீடு இருக்காது, கடல் இருக்கும் ஆனா தண்ணியிருக்காது அது என்ன..?
வேர்ல்ட் மேப்
ங்கொய்யால.. யார்ரா அவன்..?
*************************************************************************************
இந்த வார கவிதை..???
காதல் v/s நட்பு

காதலைவிட
பெரியது நட்பு
என்கிறார்கள்,
அட முட்டாள்களே
நட்பு என்றாலே
வேறு ஒருவரின் மீது
செலுத்தும் அன்புதானே..!
*************************************************************************************
டிஸ்கி: நானும் ஒரு கவிதை உருப்படியா எழுதுற வரைக்கும் இந்த இம்சை தொடரும்..
Comments
கவிதை ??? விடுங்க நான் அந்த கான்செப்ட்க்கு இனி வரமாட்டேன் .. ஏன்னா நானும் கவிதை எழுத அரமிசுட்டேன்ல ....
ராஜா ராஜா தான் ...
மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே ஒரு சோறு என்றொரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது.. மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் எந்த ரெஸ்டாரண்டிலும் பார்க்கவில்லை. ஒரு ப்ளெயின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து ஒரு ஐந்து நிமிடத்தில் சீரக சம்பா பிரியாணியும், சின்ன சின்ன பீஸாய் சுக்கா பீஸை மசாலாவில் பிரட்டி எண்ணையில்லாமல் காரம், மணத்தோடு.. ம்ம்ம்.. டிவைன்..//
சாப்பாட்டுக்கு மட்டும் தனியா ஒரு கொத்து புரோட்டா போடுங்க சார். சாப்பிடுவது மட்டுமே என் வாழ்வின் நோக்கம், படிக்கும்போதே ஆள இழுக்குது.
ஏ ஜோக்...ம்.. அட்ரா சக்கை.
>> சென்னை வந்தப்போ "ஒரு சோறு" கடைல நானும் சாப்பிட்டிருக்கேன்.. நல்லா இருக்கும்..
அங்க இடிஆப்பம் கூட சிக்கன் மிக்ஸ் பண்ணி நல்லா spicy-ஆ ஒரு ஐட்டம் கிடைக்கும்.. பேர் ஞாபகம் இல்ல.. அடுத்த தடவ போனா சாப்பிட்டு பாருங்க..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது..
5 நிமிஷத்துல ஆர்டர் பண்ணினது வந்துதுன்னு சொன்னது பொய்தானே.. அங்க ரொம்ப லேட் ஆகும் சங்கர்..
அந்த சுப்ரமணியபுரம் மேட்டரை என்ன ரீஸன்னு நம்ம ‘வெடிகுண்டு வெங்கட்’ விலாவாரியா எழுதியிருக்கார் பாருங்க.
http://vedigundu.blogspot.com/2009/09/blog-post_26.html
இம்ம் யாருப்பா அது இரண்டு கொத்தும் ஒரு கப் சால்னாவும் கொண்டா. அப்பிடியே ஒரு வாட்டர் பாக்கெட்(எதுக்கு)
அந்த குறும்படத்துல, அவன் தலையை விட்டு உள்ளே நுழைந்ததும் பார்த்தால் போலிஸ் ஸ்டேசன்.
எங்கேயோ படித்ததாக நினைவு.
கவுஜ ???!!!!!!!
தண்டோராவை வழிமொழிகிறேன்....
(.....................க்குள் எது வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம்)
//காதலைவிட
பெரியது நட்பு
என்கிறார்கள்,
அட முட்டாள்களே
நட்பு என்றாலே
வேறு ஒருவரின் மீது
செலுத்தும் அன்புதானே..!//
காதலியை விட
அவள் தங்கை அழகு
என்கிறார்கள்.
அட அறிவாளிகளே...
அவள் தங்கை என்றாலே
இன்னொரு காதலிதானே...
”திருகேபிள்சங்கரகூடப்பராசப்பகவிராயர்”
கொத்து அருமை.
(ஏ ஜோக் எல்லாம் பழசா இருக்குற மாதிரியே தோனுது, ஏதாவது புதுசா புடிங்க ஜி)
பாலாஜி கவித சூப்பரு.
இப்படி நீங்க கவித எழுதி மக்கள பயமுறுத்னா.. அப்புறம் நாங்க சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சுடுவோம் அம்புடுதேன்.
ஆசை மனிதனை எந்தளவிற்கு கொண்டுசெல்கிறது என்பது....
ஏற்கனவே பார்த்திருந்தாலும் நல்ல படைப்பு என்பதற்காக மீண்டும் பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றிகள்..
நன்றி
சூப்பர் படம்
கொத்து பரோட்டா ஓ. கே.
unga pokkisham cheranukuu eluthina thirantha madal dinamani kadhiril velivandhirukkirathu vaazthukkal
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Kadhir&artid=129237,
http://www.yetho.com/2009/09/blog-post_29.html
பிடிச்சிருந்தா சரி..
@முத்துகுமார்
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நிறுத்திடுவேனா..? அவஙக்ள நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்
@ஜனா
பார்த்துட்டேன் ஜனா
2அமர பாரதி
நன்றி
@முத்து குமார்
நன்றி
@ராஜராஜன்
அப்படியா..
ஏதோ என்னை பார்த்து உஙக்ளுக்கு கவிதை எழுத ஆரம்பிக்கனூம்னு தோணிச்சே..:)
ஆமாம் ஸ்டா
@குடுகுடுப்பை
அவ்வளவுதான் நம்மை ஓச்சுருவாஙக்
@பபபு
வாரத்துக்கு ஒண்ணு போட்டா அதுவே ரொம்பவா..
@பபபு
இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா..?
@
நன்றிண்ணே
@கண்ணுக்குள்ளே
என்ன எழுதறதுன்னே தெரியல..
ட்ரை பண்ணுறேன்.. 5 நிமிஷத்துல சாதாரணமா வந்தது கிடையாது.. அன்னைக்கு வந்திருச்சு அதனாலதான் டைம் போட்டேன்
@சரவணகுமார்
ரொம்ப நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி
படிச்சிட்டேன். எனக்கும் தெரியும், பதிவா போடணும்னு நினைச்சேன்.. அதுக்குள்ள முந்திட்டாரு. வெடிகுண்டு
நன்றி
@பித்தன்
திருப்தியா இருந்திச்சா
@ஷண்முகப்பிரியன்
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்
@உலக நாதன்
உங்க கதையிலயா.. தலைவரே..?
ஆமாம். அப்படியா சொல்றீங்க..?
@தராசு
தண்டோராவும் அதைத்தான் சொல்றாரு..
@கலையரசன்
நீஙக்ளுமா
@கிறுக்கல் கிறுக்கன்
நன்றி
@யோ
ஆனாலும் என்னை ரொம்பத்தான் பாராட்டுறீங்க.. ஏதோ நீஙக் ஆசைப்பட்டு கொடுத்ததுனால இண்டஹ் படட்டதை வாங்கிக்கிறேன்
ந்ன்றி
@பாலாஜி
பாருஙக்.. என் கவிதையை??? படிச்சிட்டு ஒரு கவிதை வருதுன்னா.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ்வளவு நல்ல கவிதை நம்முதுன்னு..தானே
:)
@பின்னோக்கி
நீங்களும் என்னை ரொம்பத்தான் பாராட்டுறீங்க..:)
2பயமில்லாத்வன்
நன்றி
@எவனோ ஒருவன்
ஜோக் பழசா இருக்கா.. கைவசம் இருந்தா கொடுத்து உதவறது..?:)
@அசோக்
நன்றி
எல்லாம் நம்ம கவிதை இன்ஸ்பிரேஷந்தான்..?:)
ரைட்டு.. ஸ்டார்ட் மீசிக்
இந்த முறை வரும் போது கண்டிப்பா மறக்காம அங்க போங்க அங்க போகும்போதும் எனக்கும் போன் பண்ணீ கூப்ட்டு போங்க.. கண்டிப்பா எழுதறேன்/
என்னது புரியலையா.? அப்ப நான் பின்நவீனத்துவ கவிதை கூட எழுத ஆரம்பிச்சிட்டேனா..?
@அபுஅஃப்ஸ்ர்
நன்றி
ஆமாம்..
@கே.ஆர்.பி. செந்தில்
உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.. நீங்கள் ஞாபக படுத்தாவிட்டால் எனக்குள் ஸ்டைரைக் ஆகியிருக்காது.
@வரதராஜுலு
நன்றி
@ஜீவன்
மிக்க நன்றி தலைவரே
@சந்ரு
மிக்க நன்றி
@குரு
தலைவரே அந்த லிங்கில் ஏதும் இல்லியே.? உங்களிடம் காபி ஏதாவது இருக்கிறதா.
@எவனோ ஒருவன்
பார்த்துட்டேன்
@செந்தில்நாதன்
நன்றி செந்தில்
பஞ்ச காலத்தில் கூட அவிங்க்ய போடுற சோத்த விட நிறையவும் சுவையாவும் கிடைக்கும். சென்னைக்காரங்களை சுலபமா ஏமாத்தலாம் போல இருக்கு.
இதுக்கு முன்னாடி நிசமாவே நல்ல இருக்குற அண்ணா நகர் தலப்பாக்கட்டி பிரியாணிய புளிசோறுன்னு சொன்னீங்க. உங்கள் பதிவை படிப்பவனா ஒன்னு சொல்றேன். தினம் காலையில் பல் தேய்க்கும் பொழுது நாக்க நல்லா வழிங்க. அப்போதான் நல்ல சுவை தெரியும்.
:)
பஞ்ச காலத்தில் கூட அவிங்க்ய போடுற சோத்த விட நிறையவும் சுவையாவும் கிடைக்கும். சென்னைக்காரங்களை சுலபமா ஏமாத்தலாம் போல இருக்கு.
இதுக்கு முன்னாடி நிசமாவே நல்ல இருக்குற அண்ணா நகர் தலப்பாக்கட்டி பிரியாணிய புளிசோறுன்னு சொன்னீங்க. உங்கள் பதிவை படிப்பவனா ஒன்னு சொல்றேன். தினம் காலையில் பல் தேய்க்கும் பொழுது நாக்க நல்லா வழிங்க. அப்போதான் நல்ல சுவை தெரியும்.
///
கிருஷ்ணன் பஞ்ச காலத்தில் நீங்கள் எவ்வளவு சாப்பிடுவீர்க்ள் என்று எனக்கும் தெரியாது.. எனக்கு அது போதும்.. அவனவன் சுவை அவனவனுக்கு. கிருஷ்ணன்.. பசில சாப்டா ருசி அறியாதுன்னு சொல்வாங்க.. பின்னூட்டத்திலேயே பஞ்சத்தை பத்தி பேசற் உங்களுக்கு ருசி பத்தி வேற ஒரு அபிப்ராயம் இருந்திச்சின்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..:{
கேபிள் சார் நான் சும்மனாச்சும் கருத்து சொன்னேன். நீங்க அதை சீரியசா எடுத்துக்கிட்டீங்களா ? மன்னிக்கவும். உங்களை மாதிரி நக்கல் பண்ண முயற்சி பண்ணி பல்பு வாங்கிட்டேன்.