காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகை...
Comments
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்....
சொந்த அனுபவங்களையே கதை மற்றும் கவிதையாக (போன மாத எண்டர் கவிதை) மாற்றும் சிறப்பான வரம்
உங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள்து. வாழ்த்துக்கள்
engalukku mathila vazhvadhey ongalukku periya polapu than...
ஏன், இல்லை ஏன் இப்பிடி????
ஒரு யூத் கவிதை எழுதுனா படிங்கப்பு,
அனுபவிக்கணும், ஆராயக் கூடாது.
ஆயிரத்தில் ஒருவனுடன்.//
கிகிகிகி.........யூத்துக்கு ரொம்பதான் ஆசை.........
எதிர் கவித எழுத வேண்டியதுதான்
அப்புறம் என்டர் .. தண்டர் ..
என்னை தெரியவில்லை..
நான் வேறொரு
ஆயிரத்தில் ஒருத்தியுடன் இருந்தது
அது வரை சந்தோஷமே!!!!!!! :)
காட்டி கொள்வதில்லை!
க்கும்.
எம்.ஜி.ஆரோட தானே?
:))
உங்களை அடிச்சுக்க சான்சே இல்லை...
ஓ...இதுக்கு சான்ஸ் வேற கேக்குறாங்களா...
என்ன ஒரே கொலகார கூட்டமால்ல இருக்கு.....
:-))
ஆயிரத்தில் ஒருவனுடன்.//
விடுங்க பாஸ் இதெல்லாம் ..இப்ப
சாதாரணம்..