Thottal Thodarum

Jun 24, 2010

எண்டர் கவிதைகள்-9

cute girl
ஆயிரம் பேர் கூட்டத்திலிருக்க,


என்னிடம் மட்டும் நேரம் கேட்டவள்..


நீ மட்டுமே எனக்கு ஸ்பெஷல் என்றவள்..


பதினாறு வோல்ட் மின்சாரமாய்


பஞ்சு முத்தமிட்டவள்..


நெஞ்சு அடிச்சுக்குது பாரென்று


மூச்சடைக்க வைத்தவள்.


நேரில் பேச முடியாததை


எஸ்.எம்.எஸ்ஸில் பேசியவளை


கண்டு கொண்டேன் வேறொரு


ஆயிரத்தில் ஒருவனுடன்.


கூட்டத்தில் உனக்குத்தான்


என்னை தெரியவில்லை..



கேபிள் சங்கர்Post a Comment

34 comments:

பெசொவி said...

இதுவும் கடந்து போகும்(?!)

எம்.எம்.அப்துல்லா said...

ரொம்ம்ம்ம்ப முக்கியம்.

தினேஷ் ராம் said...

சினிமாவிற்கான தலைப்புகள் நிறைய உள்ளடங்கி இருக்கு போல!! :)

பிரபல பதிவர் said...

விடுங்க பாஸ்.

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்....

சொந்த அனுபவங்களையே கதை மற்றும் கவிதையாக (போன மாத எண்டர் கவிதை) மாற்றும் சிறப்பான வரம்
உங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள்து. வாழ்த்துக்கள்

KarthikeyanManickam said...

Eppadithan yosikkireengalo...
engalukku mathila vazhvadhey ongalukku periya polapu than...

Beski said...

ரெண்டாயிரத்தில் ஒருத்தி.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

ஏன், இல்லை ஏன் இப்பிடி????

ஒரு யூத் கவிதை எழுதுனா படிங்கப்பு,
அனுபவிக்கணும், ஆராயக் கூடாது.

Paleo God said...

ரைட்டு! :)

Katz said...

நீங்க கல்யாணம் ஆனவர்ன்னு தெரிஞ்சு போச்சோ?

ருத்ர வீணை® said...

சரி சரி.. வேற என்ன ??

அத்திரி said...

//கண்டு கொண்டேன் வேறொரு
ஆயிரத்தில் ஒருவனுடன்.//


கிகிகிகி.........யூத்துக்கு ரொம்பதான் ஆசை.........

எதிர் கவித எழுத வேண்டியதுதான்

Unknown said...

இதெல்லாம் சகஜமப்பு..

அப்புறம் என்டர் .. தண்டர் ..

Mohan said...

பொண்ணு ஃபோட்டோ சூப்பராக இருக்கிறது!

angel said...

கூட்டத்தில் உனக்குத்தான்

என்னை தெரியவில்லை..

நான் வேறொரு

ஆயிரத்தில் ஒருத்தியுடன் இருந்தது

அது வரை சந்தோஷமே!!!!!!! :)

வால்பையன் said...

தெரிந்தாலும்
காட்டி கொள்வதில்லை!

செல்வா said...

ஐயோ கவிதை கவிதை ... உன்ன நெனச்சு பக்கும் போது கவித அருவி மாதிரி கொட்டுது .. அத எழுதணும்னு நெனச்சா வார்த்த தான் ...!!

venkatapathy said...

எவ அவ?

க ரா said...

கவித. கவித :-).

Kumky said...

:))

க்கும்.

சுரேகா.. said...

கார்த்தியோட இருக்க வாய்ப்பில்லை..!
எம்.ஜி.ஆரோட தானே?

:))

Thamira said...

Poyya.. neeyum un kavithaiyum.!

Thamira said...

Poyya.. neeyum un kavithaiyum.!

Thamira said...

:-))

Thamira said...

:-))

VELU.G said...

Photo நல்லாயிருக்கே அட்ரஸ் கிடைக்குமா?

ஆர்வா said...

லவ்லி....... லவ்லி........... செம ஃபீலிங்

கேரளாக்காரன் said...

இவளுக எப்பவுமே இப்டித்தான் பாஸ் நீங்க பொய் உங்க வேலைய பாருங்க பாஸ்

ஜெட்லி... said...

ஏன் திரும்பவும் என்டர் தட்ட ஆரம்பிச்சிங்க...??

பாலா said...

ஒவ்வொரு வரிக்கும் நடுவுல ரெண்டு எண்டர் இருக்கறனால... ரிஜக்டட்.

KANA VARO said...

உங்களை அடிச்சுக்க சான்சே இல்லை

Kumky said...

KANA VARO said...

உங்களை அடிச்சுக்க சான்சே இல்லை...

ஓ...இதுக்கு சான்ஸ் வேற கேக்குறாங்களா...
என்ன ஒரே கொலகார கூட்டமால்ல இருக்கு.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரெண்டாயிரத்தில் ஒருத்தி.

:-))

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//கண்டு கொண்டேன் வேறொரு


ஆயிரத்தில் ஒருவனுடன்.//

விடுங்க பாஸ் இதெல்லாம் ..இப்ப
சாதாரணம்..

மங்குனி அமைச்சர் said...

நாம அடுத்த கூட்டத்துக்கு போகவேண்டியதுதான்