Thottal Thodarum

Dec 3, 2009

கண்டுபிடியுங்களேன்….

பதிவர்கள் எல்லாம் உரையாடல் கவிதை போட்டி வச்சாலும் வச்சாங்க ஆளாளுக்கு கவிதை எழுதறேன்னு எண்டர் பட்டனை தட்டி, தட்டி வீட்டுக்கு ரெண்டு கீ போர்டு ஆகி போச்சாம். சரி அதை விடுங்க.. கீழே இருக்கும் கவிதை ஒரு பிரபல பதிவர், கவிஞரும் கூட, அவருக்கென்று மொழி நடை உண்டென்று அவரின் வாசகர்கள் சொல்வதுண்டு, அதை சிலாகித்து பேசியதை கேட்டதுமுண்டு. அதனால் அவரின் கவிதை வரிகளை மட்டும் கொடுத்துள்ளேன். அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு..

சூத்திரங்கள்
m&wbike
அலையும் கூந்தல் முகத்தை மறைக்க

ரகசிய உதடுகள் காது கடிக்க

உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க

மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக

கால்கள் அகற்றி தொடைகள் உரச

கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த

இந்த இறுக்கம்

காதலா?

காமமா?

நம்பிக்கையின்மையா?

அறிந்து கொள்ள ஆசை

மனம் பிழற்ந்து போகும் முன்

ஓகே வாசக பெருமக்களே.. கண்டுபிடித்து சொல்லுங்களேன்..

Technorati Tags: ,



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

59 comments:

Unknown said...

me tha first:-)

பாலா said...

யாருங்க அது? எனக்கு புத்தகம் கிடைக்காதா?

=========
சங்கர்.. மூணு மெய்ல் அனுப்பினேன். :(

பிஸியா??

Karthikeyan G said...

The Poet is Mr. Cable shankar..

Karthikeyan G said...

The Poet is Mr. Cable shankar..

Unknown said...

நீங்க தான அண்ணே..,

மணிஜி said...

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..

Muthusamy Palaniappan said...

நான் இந்த போட்டியில் இல்லை

shortfilmindia.com said...

பாலா நான் பதில் போட்டேனே.. வரலியா..? இப்ப கூப்பிடுங்க

கேபிள் சங்கர்

சரவணகுமரன் said...

நீங்க தான்...

பெசொவி said...

//பதிவர்கள் எல்லாம் உயிரோடை கவிதை போட்டி வச்சாலும் வச்சாங்க ஆளாளுக்கு கவிதை எழுதறேன்னு எண்டர் பட்டனை தட்டி, தட்டி வீட்டுக்கு ரெண்டு கீ போர்டு ஆகி போச்சாம்.
//
உள்குத்துக்கு நன்றி தலைவரே!
(கவிதை யாருதுன்னு தெரியலைன்னாலும், நல்லா இருக்குங்க.)

iniyavan said...

கேபிள்,

உரையாடல் கவிதைப் போட்டியா இல்லை உயிரோட கவிதைப்போட்டியா?

Ganesan said...

அந்த யூத்து தானே?

பாலா said...

சங்கர் போன் நம்பர் மாத்தினதில்... இன்னும் 8-10 மணி நேரத்துக்கு போன் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

நாளைக்கு கால் பண்ணுறேன்.

கணேஷ் said...

நீங்க தான்...

Raju said...

கவிஞர்.அம்பலவாயனா..?

எறும்பு said...

கோயில் மண்டபத்துல இருந்த அந்த புலவர் யாருங்க
;-))

ராஜன் said...

கவிஞர். Cable Shankar...!!!!!

ராஜன் said...

கவிஞர். Cable Shankar...!!!!!

Ashok D said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

கவிஞர் சங்கர நாராயணன். :-)

கார்க்கிபவா said...

உதடுகள் எப்படி காதை கடிக்கும்? அப்படின்னா இது அவருதான்

Mahesh said...

ஆதிமூலமே.... நீதான் சொல்லணும்.

தராசு said...

நீங்க தான்

நர்சிம் said...

தண்டோரா ...... said...
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..
//

;)

அகநாழிகை said...

தண்டோரா ...... said...
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..

:))))))))))))))))))

good.

venkatapathy said...

பதிலை சொல்லுங்க

அன்பேசிவம் said...

ஏன் தல ஒருவேளை, அந்த யூத் பதிவரா இருக்குமோ?

சைவகொத்துப்பரோட்டா said...

The poet is CABLE SANKAR.
Am i correct.

பூங்குன்றன்.வே said...

முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள் தல..நீங்கதான்னு ஊரே சொல்லுது.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..*/

அவரா...?

அவரு இந்த கவிதை படிச்சு....
"காலியான-சுந்தரமா" ஆயிட்டாராம்.. ஆவ்வ்வ்வவ்வ்வ்வவ்.

சிவகுமார் said...

Cablesankar . Correct .

butterfly Surya said...

ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளர், மற்றும் ஒரு இளம் பதிப்பாளர் சொன்னதை தான் மறு மொழிகிறேன்.


எதுக்கு ரிஸ்க்..??

VISA said...

ஒரு பரோட்டா மாஸ்டரால தான் இப்படி பிசைய முடியும். அதனால இந்த உலக புகழ் கவிதையை எழுதியது கொத்து பரோட்டா புகழ் கேபிளாரே

Anbu said...

\\தண்டோரா ...... said...

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..\\\

:-))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அட நீங்களா அது

CS. Mohan Kumar said...

இது ஒன்னு தான் விட்டு வச்சிருந்தீங்க.. ஆரம்பிச்சிடீங்களா
தல அடுத்த வாரம் நம்ம blog-ல் நீங்க தான் ஹீரோ. வாரம் ஒரு பதிவர் வரிசையில் அடுத்த வாரம் உங்களை பற்றி எழுதுவதா அறிவிசிருக்கேன் முடிஞ்சா என் blog பக்கம் வாங்க

Ashok D said...

//எதுக்கு ரிஸ்க்..??//

வண்ணத்துபூச்சியாரே... கேபிளுக்கு ரிஸ்க்கு எடுக்கறதுயெல்லாம் ரஸ்க் சாப்ட்றமாதிரி...

யூத்த encourage பண்ணுவோம் ஜி....

Anonymous said...

நீங்க தான

Prabhu said...

இப்படியெல்லாம் ஒரு யூத்தால தான் எழுத முடியும் என நினைக்கிறேன்.

யாத்ரா said...

தலைவரே கவிதை ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எழுதினதா ?

க‌ரிச‌ல்கார‌ன் said...

கேபிள் ச‌ங்க‌ர்

க‌ரிச‌ல்கார‌ன் said...

கேபிள் ச‌ங்க‌ர்ஜி

க‌ரிச‌ல்கார‌ன் said...

கேபிள்ஜி

க‌ரிச‌ல்கார‌ன் said...

கேபிளார்

க‌ரிச‌ல்கார‌ன் said...

க‌விஞ‌ர் கேபிளான‌ந்தா

க‌ரிச‌ல்கார‌ன் said...

கேபிள் ச‌ங்க‌ர‌ சுவாமிக‌ள்

விக்னேஷ்வரி said...

கவிஞர் கேபிளார் வாழ்க.

Muthukumar said...

500 ku vaalthukkal sir..

Kabi said...

Cable JI

creativemani said...

கேபிள் சார்... கீழே கவிதை இருக்குனு சொன்னீங்க..??? நானும் இவ்ளோ கீழே வந்து பாத்துட்டேன்... அப்படி ஒன்னும் காணோமே???
:)

Romeoboy said...

பெரிய பெரிய தலைங்க எல்லாம் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்ன்னு சொல்லுறாங்க அது உண்மையோ .

எனக்கு தெரியல .. ஒருவேளை நீங்க எழுதி இருந்திங்கன வாழ்த்துக்கள் ,

Cable சங்கர் said...

@peena moodi
நன்றி

ஹாலிவுட்பாலா
உங்களுக்கில்லாதா

@ கார்த்திகேயன்
அட.. பொயட்டா..ம்றுக்கா சொல்லுங்க..

@தண்டோரா
அதாரு.. ??

@முத்துசாமி பழனியப்பன்
ஏன் கவிதை ரொம்ப நல்லாருக்கோ?:)

Cable சங்கர் said...

@ சரவணகுமரன்
அட எப்படிப்பா

@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி

@என்.உலகநாதன்
சரி செஞ்சிட்டேன் தலைவரே

@காவேரி கணேஷ்
ஹி..ஹி

@கணேஷ்
அட..
@ராஜு

அதாரு பெரிய கவிஞரா?

@எறும்பு
கோயில் மண்டபத்திலேயா
@அசோக்
அவ்வளவு யூத்தாவா இருக்கு?

@ராஜன்
நன்றி
@ரோஸ்விக்
நன்றியோ நன்றி

@கார்க்கி
ஏன் கடிக்காதா..?

@மகேஷ்
அவர என் இதில இழுக்கிறீங்க?

Karthikeyan G said...

//அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு..//

Where is the book for me?? :)

Cable சங்கர் said...

@த்ராசு
அட அப்படியா

@நர்சிம்
உங்களுக்கும் தெரியலையா?

@அகநாழிகை
எதுகுட்டு?

@நான் கடவுள்
கடவுளே உங்களுக்கே ம்தெரியலையா..?

2முரளிகுமார் பத்மநாபன்
அவருதான்னு நினைகிறேன்

@சைவகொத்துபரோட்டா
ஹி..ஹி..சொல்ல மாட்டேன்

@

Cable சங்கர் said...

@பூங்குன்றன்
நன்றி

@நையாண்டி நைனா
அவருதான்

@சிவகுமார்
நன்றி

@பட்டர்ப்ளை சூர்யா
ரொம்ப ஸேப்பா ஆடறீங்க

@விசா
ஹி..ஹி

@அன்பு
என்ன தம்பி ஒரு வழியா வரவழைச்சிட்டேனில்ல:)


@மோகன்குமார்
நிச்சயம்

Cable சங்கர் said...

@அடலேறு
நன்றி

@பப்பு
அதானே

@யாத்ரா
பின்ன?

@கரிசல்காரன்
நன்றிங்கோ

@விகேஸ்வரி
நன்றி.. 500 வது பாலோயராக சேர்ந்த
துக்கும் சேர்த்து

Cable சங்கர் said...

@அன்புடன் மணிகண்டன்
அலோ..இது நல்லால்ல..:)

@ரோமிபாய்
பயப்படாதீங்க நன்றி

Thamira said...

ஒரு கவுஜைய ரெண்டு பதிவாப்போட்டு ஹிட்ஸ் பாக்குறீங்களா? என்ன அநியாயம்.? :-))