உடை களைந்ந உருவம் பார்த்ததும்
ஹைப்போதலமஸிலிருந்து கட்டளை பறக்க
சீறும் பாம்பாய் கிளம்பியெழுந்து
கழுத்து வேர்வை கிறக்கம் ஏற்ற
புற்று தேடி முட்டி மோதி
விரிந்த உலகத்துள்
வெடித்தெழுந்து கிளம்பும் போதும்
போன் பேசிக் கொண்டிருந்தாள்
”சண்டாளி” போச்சு.. இரண்டாயிரம்
டிஸ்கி: ”பெருவாரியான” ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க.. (ஹி..ஹி...டேய் அடங்குடா..) மீண்டும்.. சாரி.. பாஸ்டன் ஸ்ரீராம்..:(
Comments
மண்டைக்குள்ளிருந்து கட்டளை பறக்க
கிளாஸ் தேடி நிமிர்த்தி வைத்து
வேட்டியைக் கொஞ்சமாக இறக்கிவிட்டு
ஊறுகாய் தேடி முன்னால் வைத்து
ஒரு பெக்கூற்றி
தொண்டைக்குள் கழிழ்க்குமந்த உன்னத
நொடியில்தான் தெரிந்தது.
”ங்கொய்யால” இது... பச்சத்தண்ணீ.
BY
"கேபிள் சங்கர்”கொலைவெறிப் படை.
அரசி அங்கீகாரம் பெற்றது
9:19 AM//
எல்லாத்தையும் பர்சனலா ரிலேட் ச்செய்யக்கூடாது..:)
”சண்டாளி” போச்சு.. இரண்டாயிரம்"
புரியலியே ... யாராவது வெவரம் தெரிஞ்சவங்க வெலக்கி சொன்னா நல்ல இருக்கும் ....
Excuse me Cable Sir,
அந்த சண்டாளி நம்பர் கொஞ்சம் தர முடியுமா?
இருந்த தருணத்தில்
திடீர் எனத்தாக்கியது
தண்டர்கவிதை
அதை தொடர்ந்து தாக்கியது
கொலை வெறிபடை....
மீண்டும் தொடர கேபிலுக்கு
கொலை மிரட்டல்....+
பின்னுட்டம்
நான் தவறாம உங்க பக்கத்தை தினமும் ஓபன் பண்ணி, சினிமா விமர்சனம் தவிர இதர இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறேன் - எண்டர் கவிஜ போட மாட்டேங்கற உங்களோட கமிட்மெண்டுக்காக.
இது மனித உரிமை மீறல், Breach of Contract, வன் கொடுமை etc etc.
இன்னுமொரு முறை எண்டர் கவிதை போட்டால் இன்னும் சில பல இ.பி.கோ செக்ஷன்கள் சேத்து கேஸ் போட வேண்டி வருமென்று பணிவன்புடன் தெரிவித்துக் கொ(ல்)கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கேபிளின் இந்த எதேச்சாதிகாரத்தினைக் கண்டிக்க இன்னும் பல கைகள் தேவை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
kalakkal
ஆமா ஸ்ரீ அந்த ஆளு எங்க போயிட்டாப்புல.. அல்கொய்தாவுல செந்துட்டாப்புலயா?
யோவ்.. இதெல்லாம் கவிதையா.?
கொன்னுட்டீங்க போங்க
செல்ஃபோன் கேஸாவது பரவாயில்லை, ஒருத்தி குமுதம் படிச்சிட்டு இருந்தாளாம் :-)))))
போச்சு ரெண்டாயிரமா!!! (எழுத்துப் பிழையில்லை)