மயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம்”

n
முன்னூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் மயில்சாமி. இவரது மகன் அருமைநாயகம் (எ) அன்பு, ராசு மதுரவனின் இயக்கத்தில் ”பார்த்தோம்… பழகினோம்” என்கிற புதிய படத்தில் கதாநாயகனாய் நடிக்கவிருக்கிறார். பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களை இயக்கியவர் ராசு மதுரவன். நேசிகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அருமைநாயகம் என்று கமல் சூட்டிய பெயரை இயக்குனர் சிகரம் சினிமாவுக்காக அன்பு என்று பெயர் சூட்டி வாழ்த்தியுள்ளார்.
எஸ்.கே

Comments

அன்புவை வாழ்த்துவோம்
க ரா said…
அண்ணா இந்த எஸ்கே .. நம்ம பதிவர் எஸ்.கே யா ? அன்புக்கு வாழ்த்துகள் :)
இல்லேண்ணே.. இவரு என் நண்பர் சினிமா நிருபர். அவர் என் தளத்தின் மூலம் சினிமா செய்திகளை கொடுக்க விரும்பினார்.. அதன் முயற்சிதான் இது..
blogpaandi said…
//இல்லேண்ணே.. இவரு என் நண்பர் சினிமா நிருபர். அவர் என் தளத்தின் மூலம் சினிமா செய்திகளை கொடுக்க விரும்பினார்.. அதன் முயற்சிதான் இது..

Good initiative. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
sid said…
valthukkal nanba !
Sivakumar said…
தமிழ் காமெடியன்களில் முன்னணி இடத்தை பெற வேண்டிய திறமைசாலி மயில்சாமி. ஆனால் இன்று வரை அவரை கோடம்பாக்கம் பெரிதாக கண்டுகொள்ளாதது வருத்தமே. அன்பு வெற்றி பெற வாழ்த்துகள்!!
Katz said…
bit news எல்லாம் பதிவாக போடாதிங்க தல. வந்து பார்த்துட்டு மொக்கையாக இருக்கு.