நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம்.
சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது.
“என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?”
”சேஞ்ச் இல்லை சார்..”
“நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?”
“நாலனாதானே சார்..”
“சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?”
சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் வாங்கிக்கங்க.” என்றான் ஒரு விதமான ஏளனத்தோடு. எதோ நமக்கு அவன் பிச்சை போடுவதை போல, நான் கொஞ்சம் கூட வெட்கபடவில்லை. என்னிடமிருந்து என் பணத்தை மிகுதியாக பிடுங்க வெட்கப்படாத நீயும், உன் கம்பெனியுமிருப்பதையும் பார்க்கும் போது எனக்கெதுக்கு வெட்கம் என்று நினைத்துக் கொண்டேன்.
”தாராளமா கொடுங்க நான் வாங்கிப்பேன். ஒன்ணு நீங்க சேஞ்ச் வாங்கி வைக்கணும். அப்படியில்லைன்னா.. நீங்க ரவுண்ட் பண்ற அமெளண்ட குறைச்சு 303 ரூபாயா ரவுண்ட் பண்ணனும். உங்க காசு ஒரு ரூபா கூட விட மாட்டீங்க.. ஆனா எங்க காசுன்னா.. அது வெறும் நாலணா தானேன்னு கேட்குறீங்க?.”
அவர் ஏதும் பேசாமல் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க, என் ஆர்டர் வருவதற்காக காத்திருந்தேன். பக்கத்தில் அவருடய ஆர்டருகாக நின்றிருந்த வயதானவர் “தம்பி.. எனக்கும் நீங்க எக்ஸ்ட்ராவா வாங்கியிருக்கீங்க..?” என்றார். அவரை பார்த்த இன்னும் சிலர்.. என்று ஒரு பத்து பேர் கூடிவிட்டார்கள். அத்துனை பேருக்கும் அவர் சில்லரை மிகுதியாக வாங்கியிருக்கிறார்.
நம்மில் பல பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு நாலணா காசுக்கு போய் தகராறு செய்ய வேண்டுமா..? என்று.. இதை செய்வது தகராறு இல்லை.. உங்கள் உரிமை.. எவ்வளவோ இடங்களில் நம்மை தெரியாமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் தெரிந்தே நம்மிடமிருந்து காசை எடுப்பவர்களை நாம் கண்டிக்காமல் விட்டால் அதை போல ஒரு சுரணை கெட்ட விஷயம் வேறேதுமிருப்பதாய் தெரியவில்லை.
இந்த மனோநிலைதான் நம் நாட்டை கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனப்படுத்தும் மனோநிலையாய் மாறி போகிறது. எதற்கும் நம் எதிர்ப்பை காட்டுவதில்லை. நமக்கெதுக்கு என்றிருப்பது, நான் ஒருத்தன் கேட்டால் நடந்துடுமா? என்ற எண்ணங்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்களை குற்ற்அம் சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம்?. நாம் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பொது மக்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்தால் தானே?. ஸோ.. நண்பர்களே.. Know Your Rights, Act Immediately….
Comments
நைட்டு வாக்கில அந்நியனா மாறி போட்டு தள்ளிடாதீங்க... புழல் சுவத்திலதான் எழுதிகிட்டு இருக்கனும்...
பாருங்க........இப்போ பதிவு போடுற அளவு மனஉளைச்சல் வந்தது தான் மிச்சம்.
MANO
உங்களுக்கு எங்களை பத்தி சரியா தெரியலை...
Sometime i tendered exact fare. But most of time i missed.
இதைப்போல் நான் நிறய இடங்களில் சண்டைபோட்டுள்ளேன்
Realince fresh, and kovai gowri shankar hotel அப்புறம் நிறைய பஸ் கண்டக்டர் என்று...
குறிப்பாக டாஸ்மாகில் குவாட்டருக்கு 2 ரூபாய் எக்ஸ்ட்ரா கேக்குறாங்க
அதும் சென்னைல மட்டும் தான் ..
அன்புடன்
பொன்.சிவா
அவனுடன் சண்டை போடும் நேரத்தில் என்னால் இருநூறு ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால் சும்மா தான் இருப்பேன்.
சும்மா கப்பித்தனமா பேசிகிட்டு ........
சில்லறைத்தனமான பதிவு என்பது இதுதானோ ?
அய்யா,
சில பேர் பஸ்ல நாலணா சில்லற கொடுக்காம விட்டதுக்கு கூட கேஸ் போட்டு "மனஉளைச்சலுக்கு" ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கேட்பார்களே, அது பத்தி நீங்க என்ன பீல் பண்ணுறீங்க ?
ஜால்ரா சத்தம் காதலி பிளக்குதே?
ஓ......இது தான் "எதிர்வினையா" ?
அருமையான கமென்ட்.
--
அப்பொ 250 ரூபாய் யாராவது உங்களிடம் அடித்தால் உடனே பதிவெழுதுவீர்களா?? இல்லை எதாவது ஹோட்டலில் நீங்கள் ஒரே ஒரு காபி குடித்து 5 லட்ச ரூபாய் என்று பில் வந்தால் வீட்டை விற்று காசு கொடுத்துவிட்டு வருவீர்களா? எவ்வளவு ரூபாய் வரைக்கும் தாங்குவீர்கள் மிஸ்டர்??
Funny!! Its not the amount what he is pointing its the attitude Dude.
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக்கிட்டு.
எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை.
உங்கள மாதிரி ஆளுங்க "பாட்டா"வில் கூட அஞ்சு காசு திருப்பி கொடு என்று சண்டை போடுவீர்கள்.
வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று இருக்க வேண்டும்.
~srikanth
i too remember your earlier post regarding a bank loan experince same type. we shouldnot allow others to take nmoney from our pocket.
i too remember your earlier post regarding a bank loan experince same type. we shouldnot allow others to take nmoney from our pocket.
//சரியான எதிர்வினை நண்பரே....//
ஜால்ரா சத்தம் காதலி பிளக்குதே?
ஓ......இது தான் "எதிர்வினையா" ? ///
ஐயா சோழவர்மன் (பேரல்லாம் நல்லாத்தான் இருக்கு), உங்கள மாதிரி எல்லாரும் பொத்திக்கிட்டு போறதாலதான், கண்டவெல்லாம் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான். நம்மால செய்ய முடியாதத வேற யாராவது செஞ்சா, அத பாராட்டுறதுதான் எங்கள போல மனிதர்களோட இயல்பு. அதுக்கு பேரு ஜால்ரா அப்படீன்னா தாராளமா நீங்க அப்படியே சொல்லலாம். உங்களுக்கு வேணும்னா அந்த சில நிமிஷங்கள்ல 200 ரூபாய் சம்பாதிக்கமுடியும். ஆனா பாருங்க ராசா, நாங்கல்லாம் நாள் முழுக்க வெயில்ல மாடு மாதிரி வேல செஞ்சாலும் 50 ரூபாய் தர்றதுக்கு மூக்கால அழுவுறானுங்களே. நாங்க என்ன செய்ய. எங்களுக்கு அஞ்சு பைசா கூட பெரிசுதாங்க எசமான்.... (நீங்க பெரிய அம்பானி ஃபேமிலியா இருப்பீங்க போல...)
அய்யோ சார்... "சும்மா" இருந்தால் பிறகு எப்படி ஐநூறு ரூபாய் சம்பாதிப்பது.
எனக்கு தெரிந்து ஊருக்கு ஒரு சோழ்வரம்பன் இருந்தால் போதும். அவருடைய Rate of Earning ஏற்ப நாம் உருவிக்கொண்டே இருந்தால் அவர் திருப்பி கேட்க மாட்டார். ஏனென்றால் திருப்பி கேட்கும் நேரத்தில் தான் அவர் அதை விட சம்பாதித்துவிடுவாரே.
What a concept yar....
இது செய்வினை,
இப்படி தொடர்ந்து அனாதையாவே வர்றீங்களே ஒரு புரோபைல் கிரியேட் பண்ணி உங்க திருமுகத்த காட்டுறது......?
சில பேர் பஸ்ல நாலணா சில்லற கொடுக்காம விட்டதுக்கு கூட கேஸ் போட்டு "மனஉளைச்சலுக்கு" ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கேட்பார்களே, அது பத்தி நீங்க என்ன பீல் பண்ணுறீங்க ?
//
பணத்திமிர் பிடித்த கொளுத்த பன்றிகளுக்கு ஏழைகளின் வலி தெரியவா போகிறது சொல்லுங்கள்.
இது மன உளச்சல் அல்ல. பேசாமல் வந்திருந்தால் மன உளச்சல். உருப்படியாக இப்படி ஏதாவது செய்தால் அது த்ருவது மன திருப்தி.
பணத்துக்கும் பன்றிக்கும் என்னய்யா சம்மந்தம்? கொஞ்சம் மாத்தி யோசிங்க.
பணத்திமிர் பிடித்து கொளுத்துவிட்டால் மனிதனும் பன்றியை போல் மந்த புத்தியால் எல்லா அநீதியையும் தலை தாழ்த்தி ஏற்றுக்கொண்டு பணத்தால் பொங்கி எழுதும் சிற்றின்ப மலத்தை பக் பக் பக் கென்று தேடியபடி அலைவான்.
அய்யா ஜூனியர் தருமி , எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?
இப்போ எல்லாம் கவர்மெண்டே கிராமத்துல சும்மா திண்ணைய தேச்சு கிட்டு இருக்குற எல்லோருக்கும் தினமும் நூறு ரூபாய் சம்பளம் தருகிறது , ஒரு வேலையும் செய்யாமல் சும்மா கம்மா கரையில் போய் மம்பட்டி வச்சு நாலு கொத்து கொத்திட்டு வந்தா போதுமாம்.
நீங்க என்னடான்னா அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பாத்துகிட்டு ...
போங்க ...போய் உருப்படியா பொழைக்கிற வழிய பாருங்க.
Chezhian
நல்ல கமென்ட்
இது என்ன உங்க கண்டுபிடிப்பா ?
ஹி ஹீ ...
எல்லா ஏழைகளும் பணத்துக்கு அலையுற நாய்ங்க தான்னு என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் (குறிப்பு : நான் சொல்லவில்லை , என் நண்பர் சொல்லுவார் . ஓகே )
உங்கள மாதிரி ஆளுங்க "பாட்டா"வில் கூட அஞ்சு காசு திருப்பி கொடு என்று சண்டை போடுவீர்கள்//
அஞ்சி பைசா ஒன்னியும் இல்லியா சேல வர்மா ?
அப்பால ஏன் அஞ்சி நிம்ஷம் உரசினதுக்கே கற்பு பூட்சுன்னு ஒப்பாரி ?னென்புக்கீதா நீ ஜோட்டால வாங்கி கட்டிகினது ?
காசுன்னா காசுதான்
அடங்கு வாத்யாரே
இதுங்க பேஸ்ரது சால்ரான்னா உனுக்கு அல்சரா? இல்லாங்காட்டி பொம்பளை நோயா ஏன் காண்டும் காஜும்
கேபிளு கத எயுதுனா செக்ஸ்னுறானுவ
ஏ சோக்கு போட்டா பொங்குதுங்க இன்னாவோ மானாட மயுலாட பேஷன் டிவிலாம் வந்துசினா டிவிய ஒட்சி போட்டுறா மேதிரி
வெமர்சனம் போட்டா அதிலயும் வவுத்தெரிசல்
தட்டி கெல்றான்னா அத்தையும் பீச்சாங்கையால சோரு துன்றா கனுக்கா பார்த்தியானா
இன்னாதான் பிரச்ன உனுக்கு ?
இதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
எல்லா பணக்காரர்களும் பன்றிகள் என்று என் எதிர் வீட்டு ரீட்டா சொல்கிறாள். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
நாயின்னு கூவாத அப்பால பீல் பண்ணிக்கினு அயுவ
வோனாம் மருவாதி கெட்ரும்
கொழுப்பெடுத்த குண்......
ஏழைகளை நாயென்று வர்ணித்த அழுகிய முட்டையே.
நிச்சயம் இந்த நாய்கள் கவ்வும் உன் கொட்ட.....
தப்பை தட்டி கேட்பது ஒருவரை திருத்தவும் செய்கிற நல்ல விஷயம்...
-------------------
Blogger மயில்ராவணன் said...
உங்க சின்னப்பையன விட்டு ஹோட்டல்ல ஒண்ணுக்கு விட்டுட்டு வர சொல்லவேண்டிதான?
Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
மயில் அண்ணே.. நீங்க சொல்றதை என் சின்னப் பையன் சரவணபவனில் செய்தான்...
----------------
:(((((((
இத்தகைய கீழ் தரமான எண்ணங்களை தவிருங்கள்...
ஒரு தவறுக்கு மற்றொரு தவறு சரியல்ல..
மேலும் அலுவலர் தவறுக்கு உரிமையாளர் எப்படி பொறுப்பாவார்...
யோசிங்க....யோசித்து பேசுங்க....இனியாவது நட்புகளே...
வந்தால் உடனே போய்விடு
அடக்காதே
உன் நாற்றம் பன்றித்தோட்டம் தாண்டி வீசுகிறது.
அம்மா தாயே உன் கால கொஞ்சம் கொடு.
ஏற்கனவே நான் விரிவு படுத்தி நாளாகிவிட்டது.. என்னை அழைத்துப் போங்கள். உங்களுக்கு எம்.ஆர்.பியில் கிடைக்கும்.. ஏற்கனவே இதைபற்றி எழுதியாகிவிட்டது.. :)
சரி காமெடி..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(அப்புறம் கதைகள் உட்பட அனைத்து பெண்டிங் பதிவுகளும் படிச்சாச்சு. இது மொத்த பின்னூட்டம், கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவும்)
மிரட்டவே முடியாத படி பின்னூட்டம் போட இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்டியே??
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மிரட்டவே முடியாத படி பின்னூட்டம் போட இவ்வளவு சீக்கிரம் கத்துக்கிட்டியே??//
இன்னிக்கு புது வீட்டுக்கு குடி போகனும். கொஞ்சம் பிஸி!!! :) :)
- இத்தாலிய பாஸிஸ்ட் கேபிள் ஒழிக.
- ஸ்ரீராம் த சிதம்பரம் அஸிஸ்டண்ட்!!
- ஆமா.. இன்னும் நம்ம நாட்டுக்கு சிதம்பரம் தானே சீஃப் மினிஸ்டர்???
எப்படி ஹா(ஜா)லி பாலி இது. சீரியஸ் பதிவுலயும் வந்து இந்த கும்மு கும்முறீங்க.
சிங்கை டாக்ஸிகளில் ஓட்டுனரின் பக்கத்தில் சில்லறைக்காசுகள் நிறைய. அங்கே அவர்கள் கட்டாயம் சில்லறை கொடுத்தே ஆகணும்.நாம் அதை வாங்கியே ஆகணும். இதுதான் அங்கு சட்டமாம்.(அமெரிக்காவிலும் பைசா சுத்தமாக மீதி தருவதுதான் வழக்கமாமே?!)
நம்ம வழியே தனி வழி !!!
எதற்க்கெல்லாமோ மேலை நாடுகளை ஒப்பிடும் நம் மக்கள் இது போன்ற விஷயங்களில் அவர்களின் ஒழுக்கத்தை கொஞ்சமாவது கற்றுக்கொள்ளலாம். இப்படி சொல்வது ஒரு கிளிஷே-வாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை.
சில்லறை இல்லாமலிருப்பது பெருங்குற்றம் இல்லை தான். ஆனால், சரியான சில்லறை தர இயலாமல் போனதை தெரிவிக்கும் நாகரிகமாவது இருக்க வேண்டும். எல்லோரும் நிர்வாணமாக திரியும் ஊரில் ஆடை உடுத்தியவன் பகடி செய்யப்படுவது போல இங்குள்ள சில பின்னூட்டங்களை காண முடிகிறது.
ஏமாற்றுபவனிடம் தாராள பிரபுவாக இருக்கும் பழக்கம் நம் ஊரில் மட்டும் தான் போற்றப்படுகிறது.
U r my kind of man..
ithu pola ovarathura ninaikkanum.
My simple question who is cholavarman?
Please leave him . Avaru oru patharu.
Tamil nalla therinjavangalukku ithu puriyum
Mr Cholavarman, Ungalaukku pudikkala appuram enn inge varrenge.
Poyi panam sambarichi, mootaiya katti vachi vachi neenga mattum panathe thingunee.
Neela manasuna,,,
Ithukappuram eluthina nee nariduve.
I dont want come down from my level.
Ithukku nee enna vennalam reply pannu. nee oru patharu.
Shankar do keep the good work.
நாங்க உழைச்சு சம்பாதிச்ச காசு அது... எங்க காச நாங்கதான் கணக்கு பார்க்கணும்... சிலபேர் மாதிரி அது பலபேர் வயித்தில அடிச்சு வாங்கின லஞ்ச பணமும் இல்ல.. அதே மாதிரி அது கருப்பு பணமும் இல்ல...
இதுக்கு ரெண்டு/ மூணு தீர்வு இருக்கு கேபிள்..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
******
ஸ்ரீராம் சொன்ன நிறைய விஷயங்கள் நல்லா இருக்கு.. இதில் நான் உடன்படுகிறேன்..
இதுக்கு ரெண்டு/ மூணு தீர்வு இருக்கு கேபிள்..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
me also agree with sriram.
Its need not be credit card; you can use your Debit card and most of the banks gives loyalty points for debit card. make use of it.
I usually pay by credit card if the merchant has credit card facility and my transaction is more than 200. this helps me to get some cash back and also its easy to track monthly expenses.
Me too have fighted with many shop keepers and conductors for 50 paise/ 1 rupee. They will counter argue with me saying that its my duty to tender exact cash.
Can someone explain is it true that the consumer has to tender the exact cash?
இதுக்கு ரெண்டு/ மூணு தீர்வு இருக்கு கேபிள்..
ஒண்ணு க்ரெடிட் கார்ட்ல பணம் செலுத்துவது. பர்ஸில் வெயிட் அதிகமாவது எனக்குப் பிடிக்காது (காயின்கள் அதிகம் வைத்துக் கொள்வது) அதனாலேயே எல்லாத்துக்கும் கார்ட்ல பே பண்ணுவேன். இதுல இன்னும் ரெண்டு உபயோகம் இருக்கு - மாசக் கடைசியில எவ்வளவு செலவு பண்ணியிருக்கோமுன்னு தெரியும் ரெண்டாவது 1 முதல் 1.5 % வரை Cash Back கிடைக்கும்.
ரெண்டாவது தீர்வு - அரசாங்கம் வரியை 5 % அல்லது 10% என்று முழுமையான நம்பரில் வைக்கணும். 6.25%ன்னு வச்சா இப்படித்தான் இருக்கும் (இந்தத் தீர்வு முழுமையானது அல்ல, பிரச்சனையை வெகுவாகக் குறைக்கும்).
மூணாவது - Rounding off to Nearest Rupee -50 பைசாவுக்குக் கீழே இருந்தால் (Ex.303.40Rs) சில்லறையை தள்ளுபடி செய்தும் 50 பைசாவுக்கு மேலே இருந்தால் சில காசுகள் அதிகமாகவும் (Rs 304) கடைக்காரர்கள் வாங்கலாம்.
Law of Average படி இது work ஆகும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
me also agree with sriram.
Its need not be credit card; you can use your Debit card and most of the banks gives loyalty points for debit card. make use of it.
I usually pay by credit card if the merchant has credit card facility and my transaction is more than 200. this helps me to get some cash back and also its easy to track monthly expenses.
Me too have fighted with many shop keepers and conductors for 50 paise/ 1 rupee. They will counter argue with me saying that its my duty to tender exact cash.
Can someone explain is it true that the consumer has to tender the exact cash?
Its need not be credit card; you can use your Debit card and most of the banks gives loyalty points for debit card. make use of it.
I usually pay by credit card if the merchant has credit card facility and my transaction is more than 200. this helps me to get some cash back and also its easy to track monthly expenses.
Me too have fighted with many shop keepers and conductors for 50 paise/ 1 rupee. They will counter argue with me saying that its my duty to tender exact cash.
Can someone explain is it true that the consumer has to tender the exact cash?
Can someone explain is it true that the consumer has to tender the exact cash? //
அன்பின் ஷாஜி.. அந்த மாதிரி வழக்கமோ அரசு ஆணையோ எங்கேயும் கிடையாது. It is the responsibility of the seller to arrange for the balance (The difference between amount paid and the bill amount)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்