"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது. அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை. தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அ...
Comments
மயக்கும் பாதை
ஒளிந்திட்ட சிறுநிலா
மினுக்கும் திராட்சை
அமிலக் குட்டை
அமிழ்த்தும் போதை
இனிப்பாய்த் துவர்ப்பு
உப்பூறும் கிண்ணி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
யார் யாரோ எதுக்கெதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, எண்டர் கவுஜ எழுதி மக்களை வதைப்பதை எதிர்த்து யாராவது ஒரு புண்ணியவான் பொது நல வழக்கு போட்டா நல்லா இருக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ரிப்பீட்டே.....
repeatu....
அதிலும்
ஆலிலை அபாயம்
உதடுகளில் துவர்ப்பு
நுனி நாக்கில் உப்பு
நல்ல அனுபவம்
தலைப்பு கொடுத்திட்டாலும்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்