Thottal Thodarum

Nov 17, 2012

கேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக

நாகரத்னா பதிப்பகத்தின் மூலமான் என்னுடய ஏழாவது புத்தகமான “கேபிளின் கதை” இன்று வெளியாகிறது. 2010 பிப்ரவரி 14ஆம் தேதி என்னுடய முதல் புத்தகதகமான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” வெளியானது. அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா அகிய புத்தகங்கள் வெளியாகி,  ஏழாவதாக இப்புத்தகம் வெளியாவது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. அந்த சந்தோஷ விழாவில் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன். 


 உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்கும் உங்கள் - கேபிள் சங்கர்


Post a Comment

10 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் தலைவரே!

Admin said...

வாழ்த்துகள் தலைவரே..

கலாகுமரன் said...

வாழ்த்துக்கள் சங்கர் சார் !

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் தலைவரே!

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் சங்கர் சார்

Easy (EZ) Editorial Calendar said...

வாழ்த்துக்கள்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

செங்கோவி said...

வாழ்த்துகள் தலைவரே..

அம்பாளடியாள் said...

உங்கள் படைப்புக்கள் யாவும் சிகரதொட்டு வலம்வர என் இனிய வாழ்த்துக்கள்
சார் ....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள் பாஸ்

Unknown said...

மொதல்ல வர முடியாததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன், தலைவரே! ஆபிஸ்ல டிரைனிங் முடிய டைம் ஆகிட்டதால வர முடியல!!!

வாழ்த்துக்கள்!!!