Thottal Thodarum

Jan 5, 2013

எண்டர் கவிதைகள்-24


படகுப் பயணமாய்

முன்பனிக் காற்றாய்

ஏகாந்தத்திலும் உன்னுடனாய்

முத்தத் தீற்றலில் தகிப்பவனாய்

ஒவ்வொரு நொடியும் உன் மடியில்

இருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட

காதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்?

நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?

கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

Unknown said...



நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?

தொடக்கம் அருமை! முடிவு ? அதைவிட அருமை!

venkatapathy said...

factu factu factu

”தளிர் சுரேஷ்” said...

நல்லா இருக்கு! ஆமா அதென்ன எண்டர் கவிதைகள்! விளக்கமுடியுமா?

Unknown said...

நல்லதொரு கவிதை
அப்படியே இந்த கவிதையையும் வாசித்து விடுங்கள்
"நல்லவனில்லை"

S.Sengo said...

A காந்தம்

வயிறு பற்றி
வார்த்தை சிக்கி
மூச்சு முட்டி
கண்கள் மூடி
நீயும் நானும்
நின்றதேன்?
என்னுள் நீயும்
உன்னுள் நானும்
வந்ததாலா
அன்றி
தந்ததாலா?

காற்றே
கொஞ்சம்
விலகிப் போ
ஏகாந்தத்தில்
உனக்கேது இடம்?

Anbazhagan Ramalingam said...

sema romance ji