எண்டர் கவிதைகள்-24


படகுப் பயணமாய்

முன்பனிக் காற்றாய்

ஏகாந்தத்திலும் உன்னுடனாய்

முத்தத் தீற்றலில் தகிப்பவனாய்

ஒவ்வொரு நொடியும் உன் மடியில்

இருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட

காதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்?

நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?

கேபிள் சங்கர்

Comments

Unknown said…


நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ?

தொடக்கம் அருமை! முடிவு ? அதைவிட அருமை!
venkatapathy said…
factu factu factu
நல்லா இருக்கு! ஆமா அதென்ன எண்டர் கவிதைகள்! விளக்கமுடியுமா?
Unknown said…
நல்லதொரு கவிதை
அப்படியே இந்த கவிதையையும் வாசித்து விடுங்கள்
"நல்லவனில்லை"
S.Sengo said…
A காந்தம்

வயிறு பற்றி
வார்த்தை சிக்கி
மூச்சு முட்டி
கண்கள் மூடி
நீயும் நானும்
நின்றதேன்?
என்னுள் நீயும்
உன்னுள் நானும்
வந்ததாலா
அன்றி
தந்ததாலா?

காற்றே
கொஞ்சம்
விலகிப் போ
ஏகாந்தத்தில்
உனக்கேது இடம்?
sema romance ji

Popular posts from this blog

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

நந்தலாலா

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

பசங்க - திரைவிமர்சனம்

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

வேட்டைக்காரன் –திரை விமர்சனம்

ஜக்குபாயும் திருட்டு விடியோவும்..

நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.