"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது. அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை. தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அ...
Comments
என் ரீடிங் லிஸ்டில் இப்படித்தான் வந்தது தல. எதுனா செய்வினையா இருக்குமோ? :-)
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)
http://blogintamil.blogspot.com/2011/02/50.html
கருத்தை கவிதையாய்
பின்னூட்டம் இடுகிறேன்
கவிதை
சுமாரா
இருக்கு
எண்டர் கவிதைகள் எப்பவும் நல்லா இருக்கும். ஆனா இந்தவாட்டி அமேஸிங்கா இருந்துச்சி.. தல சுஜாதாவோட டச் இருந்துச்சி.. காலையிலேயே ரொம்ப ரசிக்க வெச்ச வரிகள்..
//
இதுக்கு பேர்தான் பகடியா??....
ஒரு எதார்த்தம் நாலே வரில.....! சூப்பர்ப்!
;-)
சொல்லறது டூ மச்..
என்னத்துக்கு?
@இராமசாமி
யெஸ் கம்மின்
@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்
@பா.ரா
:)
@பிலாசபி பிரபாகரன்
:)
@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்
@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..
@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?
விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..
@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?
@மோகன்குமார்
நன்றி
@தேவா
நன்றி
2சாம்ராஜ்யபிரியன்
நன்றி
@சே.குமார்
நன்றி
@சிவகுமார்
ஆமா
@ஜனா
எப்படிவேணுமின்னாலும்
@அசோக்
நம்பரை மாத்து
@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)
என்னத்துக்கு?
@இராமசாமி
யெஸ் கம்மின்
@விந்தைமனிதன்
நானே சொந்தமா அடிச்சதாக்கும்
@பா.ரா
:)
@பிலாசபி பிரபாகரன்
:)
@எல்.கே
இப்படி ஆரும் சொல்லிரக்கூடாதுனுதான் எழுதிட்டேன்
@கவிதைகாதலன்
நீ என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..
@சிவகாசி மாப்பிள்ளை
அட நீங்களும் கவிஞராயிட்டீங்களா?
விடுங்க அடுத்த கவிதையில நல்லா எண்டர் தட்டிர்றேன்..
@மாப்பிள்ளை
பின்ன அதுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா என்ன?
@மோகன்குமார்
நன்றி
@தேவா
நன்றி
2சாம்ராஜ்யபிரியன்
நன்றி
@சே.குமார்
நன்றி
@சிவகுமார்
ஆமா
@ஜனா
எப்படிவேணுமின்னாலும்
@அசோக்
நம்பரை மாத்து
@சுதர்சன்
விடுங்க பாஸு.. நான் நம்பிரவா போறேன்.. :)